Tuesday, May 19, 2009

தலைவர் பிரபாகரன் வேறு இடத்தில் உள்ளார்: சானல் 4 செய்தி

இன்று(18.05.2009) மாலை சானல் 4 தொலைக்காட்சிக்குப் புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் செல்வராசா பத்மநாதன் செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார். அதில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேறு இடத்தில் இருப்பதாகவும் சற்று முன்னர் அங்கு தான் செய்மதி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி உலகை உலுக்கியுள்ளது. (மேலும் படிக்க)

No comments:

Blog Widget by LinkWithin