Thursday, September 25, 2008

தமிழும் சமயமும் நமதிரு விழிகள்

2 comments:

Anonymous said...

தமிழும் சமயமும் காட்சி சிறப்பாக உள்ளது ஐயா. மிகச் சுருக்கமாகவும் கவரும்படியாகவும் மிகப்பெரிய செய்தியை வழங்கியுள்ளீர்கள். பாராட்டுகிறேன்.

Anonymous said...

அய்யா சுப. நற்குணன் அவர்களே..!

"தமிழும் சமயமும் நமதிரு விழிகள்" எனும் தலைப்பிட்டு அழகிய வண்ணக் கோவையுடன் பட அடுக்குகளின் வழி மிக நேர்த்தியாய் வடிவமைத்துள்ளீர்கள்...!

பாராட்டுகள்..! வாழ்த்துகள்...!

தமிழ் அன்பர்கள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய அற்புத வண்ணப் பட அடுக்குகள்...!

அன்புடன்,
தங்களின் திருத்தமிழ்த் தோழன்,
சந்திரன் இரத்தினம்,
ரவாங்கு, சிலாங்கூர்.

Blog Widget by LinkWithin