Monday, July 12, 2010

செம்மொழி மாநாட்டு மணி(money)ச் செய்திகள்


1.மாநாடு நடைபெற்ற நாட்கள்:- 5
2.தொடக்க விழாவில் கலந்து கொண்டவர்கள்:- 200,000
3.இனியவை நாற்பது ஊர்வலத்தைக் கண்டு களித்தவர்கள்:- 500,000
4.கருத்தரங்கம், கவியயரங்கத்தைப் பார்த்தோர் (நிரலாக):- 150,000
5.கண்காட்சி அரங்கத்திற்கு வந்து பார்வயிட்டோர்:- 170,000
6.மாநாட்டு சிறப்பு மலர் கட்டுரைகள்:- 129


7.மாநாட்டு மலரில் இடம்பெற்ற கவிதைகள்:- 34
8.கட்டுரையாளர்களுக்கு வழங்கப்பட்ட மாநாட்டு மலர்கள்:- 3200
9.விற்பனையாகிய மாநாட்டு மலர்கள்:- 2300
10.இணைய மாநாட்டில் படைக்கப்பட்ட கட்டுரைகள்:- 110
11.இணைய மாநாட்டு மலரில் இடம்பெற்ற கட்டுரைகள்:- 130
12.கலந்துகொண்ட ஆய்வறிஞர்கள் எண்ணிக்கை:- 300


13.ஆய்வரங்கத்தின் மொத்த அமர்வுகள்:- 239
14.செம்மொழி மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள்:- 913
15.செம்மொழி மாநாட்டின் மொத்தப் பொருண்மைகள்:- 55
16.மாநாட்டிற்கு வந்த வெளிநாட்டினர்:- 840
17.கலந்துகொண்ட நாடுகளின் எண்ணிக்கை:- 50

18.மாநாட்டில் வழங்கப்பட்ட உணவு பொட்டலங்கள்:- 400,000
19.பேராளர்கள் தங்கியிருந்த விடுதிகள்:- 92
20.பேராளர்கள் தங்கிய அறைகளின் எண்ணிக்கை:- 1642
21.மாநாட்டுக்கு வந்த விருந்தினர்கள் எண்ணிக்கை:- 2065
22.மாநாட்டுக்குச் செலவான மொத்த தொகை:- ரூ68 கோடியே 52இலட்சம்
23.மாநாட்டுக்காக கோவையில் ஏற்படுத்தப்பட்ட அடிப்படை கட்டமைப்புப் பணிகளுக்காகச் செலவிடப்பட்ட தொகை:- ரூ243 கோடி

  • நன்றி:-தினகரன், 29.6.2010

No comments:

Blog Widget by LinkWithin