Wednesday, June 03, 2009

இயற்கை எய்திய தமிழறிஞர் இரா.திருமுருகனாருக்கு ஆழ்ந்த இரங்கல்

தமிழறிஞர் - முதுபெரும்புலவர் - இலக்கணச்சுடர் - இசைவாணர்


முனைவர் இரா திருமுருகனார் அவர்கள்
இன்று 03.06.2009 அறிவன் (புதன்) கிழமை அதிகாலை 1.00 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்:-
தி. யமுனா (மனைவி)
தி.அறவாழி (மகன்)
அ.இரேணுகா அறவாழி (மருமகள்)
அ.செம்மல் (பெயரன்)
அ.தென்றல் கார்த்திக் (பெயர்த்தி)
தொடர்புக்கு:
+ 91 936 266 4390 செல்பேசி
+ 91 413 2201191 தொலைபேசி
******************************
மலேசியத் தமிழ் அன்பர்கள் - தமிழ்ப் பற்றாளர்கள் சார்பில், அன்னாரின் ஆதன் இறைமைத் திருவடியில் அமைதி பெற இறைஞ்சுவதோடு அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தாளாத துயரத்துடன் திருத்தமிழ் வலைப்பதிவின் வழியாக தெரிவித்துக் கொள்கிறேன்
******************************
பி.கு:- திருமுருகனார் வாழ்க்கைக்குறிப்பு அறிய இங்கே சொடுக்குக.

1 comment:

தமிழ் said...

என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

Blog Widget by LinkWithin