Wednesday, May 12, 2010

மே 16இல், தமிழ் எழுத்து மாற்றம் எதிர்ப்பு மாநாடு



தமிழ் எழுத்துக்களை மாற்றம் செய்ய இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த மாற்றம் செய்யப்பட்டால் தமிழ் மொழிக்கு மிகப் பெரிய கேடு ஏற்படும் எனக் கருதப்படுகிறது.

எனவே, இந்த மாற்றத்தை கண்டித்து புதுச்சேரியில் எதிர்ப்பு மாநாடு நடைபெற உள்ளது.

நாள்: 16-05-2010 ஞாயிறு காலை 9.45 முதல் 6.00 மணிவரை
இடம்: வணிக அவை (பாரதி பூங்கா அருகில்) நிகழ்ச்சி அரங்கு, புதுச்சேரி-1,
காலை அமர்வு: காலை 10.00 முதல் 1.00 மணிவரை
உணவு இடைவேளை: பகல் 1.01 முதல் 2.00 வரை
பிற்பகல் அமர்வு: 2.01 மணிமுதல் முதல் மாலை 6.00 மணிவரை

நிகழ்ச்சியில் பங்கேற்போர் பட்டியல்:-

  1. புலவர். இரா.இளங்குமரனார், தமிழறிஞர்,

  2. திரு.இராம.கி, பொறியாளர், சென்னை, பொதுக்குழு உறுப்பினர்,

  3. உலகத்தகவல் தொழில் நுட்ப மையம்,

  4. பேராசிரியர்.செல்வக்குமார், மின்னனு மற்றும் கணிப்பொறி பொறியியல் துறை, வாட்டர்லூ பல்கலைக்கழகம், கனடா, (ஒலி/ஒளிப்பதிவு உரை)

  5. திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா (ஒலி/ஒளிப்பதிவு உரை)

  6. திரு.மணி.மு.மணிவண்ணன், பொறியாளர், சென்னை,

  7. முனைவர். சொ. சங்கரபாண்டி, தமிழ்மணம், வாஷிங்டன் அமெரிக்கா (ஒலி/ஒளிப்பதிவு உரை)

  8. பேராசிரியர் மா.லெ. தங்கப்பா, புதுச்சேரி

  9. பேராசிரியர் நா.இளங்கோ, தாகூர் கலைக்கல்லூரி புதுச்சேரி.

  10. திரு.சுப. நற்குணன் மலேசியா (இணைய வழி உரை)

  11. தென்மொழி திரு மா.பூங்குன்றன் சென்னை

  12. திரு,நா.மு.தமிழ்மணி செந்தமிழர் இயக்கம், புதுச்சேரி

  13. புலவர் க.தமிழமல்லன் புதுச்சேரி,

  14. திரு,சீனு அரிமாப்பாண்டியன் புதுச்சேரி

  15. திரு.தமிழ நம்பி, விழுப்புரம்

  16. பாவலர். அரங்க நடராசன் புதுச்சேரி

  17. திரு.விருபா. குமரேசன் சென்னை

  18. திரு.எழில் இளங்கோ விழுப்புரம்,

அனைவரையும் வருக என வரவேற்கும்:-

இரா.சுகுமாரன் ஒருங்கிணைப்பாளர், கோ.சுகுமாரன், பேராசிரியர் நா.இளங்கோ, க.அருணபாரதி, மகரந்தன், வெங்கடேஷ் - திரட்டி
ம.இளங்கோ வீரமோகன், ஓவியர் இராசராசன்
செயப்பிரகாஷ், கு.இராம்மூர்த்தி, மு.முத்துக்கண்ணு ,செந்தமிழன்
பிரேம்குமார். ச.அனந்தகுமார், இரா.முருகப்பன், ஊற்று கலாபன்
குணவதி மைந்தன்,சீனுவாசன் கடலூர், மோகனசுந்தரம் புதுவை.காம்

தொடர்புடைய இணைப்புகள்:-

1. மீண்டும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்:- தமிழக அரசு அறிவிப்பு

2. தமிழை மீட்பதும் காப்பதும்தான் முதல் வேலை; சீர்மை என்ற பெயரில் சிதைப்பதல்ல: மலேசிய நாளிதழ் செய்தி

3. எழுத்துச் சீர்மை; தேவையற்ற வேலை: புலவர் இரா.இளங்குமரனார்

4.கணினியைக் காட்டி எழுத்துச் சீர்திருத்தம் பேசுவது ஒரு மோசடி வேலை - பொற்கோ

5. எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? - கருத்தரங்கம் - ஓர் அறிக்கை

6. தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? (1/2)


தமிழ்மணம்:-1. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் - தமிழ்மணத்தின் நிலைப்பாடு


நாக.இளங்கோவன் அவர்களின்:-

1. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 1

2. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 2

3. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-3

4. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-4

5. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-5

6. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-6

7. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-7

8. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-8

9. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-

10.எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-10/12

11. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-11/12

12. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-12/12

திரு. செல்வா - தமிழ்வெளி:- எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு

தொடர்புக்கு:-இரா.சுகுமாரன் (ஒருங்கிணைப்பாளர்)

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

தொடர்பு எண்: +91 94431 05825

1 comment:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மாநாடு வெற்றிபெற

எங்கள் வாழ்த்துக்கள்

Blog Widget by LinkWithin