Tuesday, May 12, 2009

தமிழ்நாட்டுத் தமிழருக்கு மலேசிய நாட்டிலிருந்து இரா.திருமாவளவன் உருக்கமான கடிதம்

மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் அவர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எழுதியுள்ள இந்தக் கடிதத்தைத் தயவுசெய்து படிக்க, தமிழக உடன்பிறப்புகளை அன்புடன் அழைக்கிறேன்.

பி.கு: ஐயா இரா.திருமாவளவன் அவர்கள், மலேசியத் திருநாட்டில் தமிழ் - தமிழர் - தமிழ்நெறி விழுமியங்களைக் கட்டிக் காத்து, அதன்வழி தமிழ்த்தேசிய குமுகாயத்தைக் கட்டியெழுப்பும் பாரிய முயற்சியில் ஈடுபட்டு, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மொழியால் இனத்தால் சமயத்தால் நாம் தமிழர்; நம் மறை திருக்குறள் என்ற செம்மாந்தக் கொள்கையை வலியுறுத்தி பல்லாற்றானும் பாடாற்றி வருகின்ற தமிழினமானத் தலைவர்.

1 comment:

Anonymous said...

அன்புகூர்ந்து தட்டச்சு பதிப்பையும் வெளியிடவும்.

Blog Widget by LinkWithin