Tuesday, May 19, 2009

புலிகளின் தலைமை அழிக்கப்பட்டது உண்மையா? குளோபல் செய்தி ஆய்வு

இதுவரை அரசாங்கப் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய இராசபக்சாவோ இராணுவத் தளபதி சரத் பொன்சோகாவோ அல்லது இலங்கையின் முப்படைகளின் தளபதியான மகிந்த இராசபக்சாவோ பிரபாகரன் கொல்லப்பட்டதனை அதிகாரப்படியாக அறிவிக்கவில்லை.

அரசாங்கத்தினுடைய அதிகார இணையத்தளம் விடுதலைப்புலிகளின் அதிஉயர் மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கின்றது. அரச பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளமும் விடுதலைப்புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதாக வெளியிட்டுள்ள செய்தியை தற்பொழுது விலக்கிக் கொண்டுள்ளது. ராணுவத்தின் இணையத் தளமும் விடுதலைப்புலிகளின் அதி உயர் மட்டத் தலைவர்கள் மரணித்ததான செய்தியை விலக்கிக் கொண்டுள்ளது. (மேலும் படிக்க)

2 comments:

  1. Anonymous19 May, 2009

    புலிகளின் தலைவர் இறக்கவில்லை. புரளிகளை நம்பாதீர்கள்!

    http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1247

    ReplyDelete
  2. Anonymous19 May, 2009

    மாவீரருக்கு மரணமில்லை கொக்கரித்த கூட்டமே ஓடிப்போ

    http://www.luckylookonline.com/2009/05/blog-post_4602.html

    ReplyDelete

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்