Sunday, October 05, 2008

திருவருட்பேரொளி வள்ளலார்

இன்று அத்தோபர் 5ஆம் நாள், திருவருட்பேரொளி வள்ளல் பெருமானாரின் அருள்வருகைத் திருநாள்.
வள்ளற் பெருமான்
திருவருள் பெருமைக்கு வந்தனம்! வந்தனம்!

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
*************************************


4 comments:

  1. திருத்தமிழ் ஊழியன் அய்யா சுப.நற்குணன்,

    வள்ளலார் குறித்த படத்திரட்டு சுருக்கமாக இருந்தாலும் சுவையாக இருந்தது.

    ஜோதி வழிபாட்டின் மகத்துவத்தைப் போற்றிய திருவருட்பேரொளி வள்ளலார் அவர்களின் நினைவுநாளில் இதனை வெளியிடுவது சாலச் சிறப்பு.

    அன்புடன்,
    திருத்தமிழ் அன்பன்,
    சந்திரன் இரத்தினம்,
    ரவாங்கு, சிலாங்கூர்.

    ReplyDelete
  2. வள்ளலார் பதிவிற்கு நன்றி ஐயா...
    ஈப்போவில் வள்ளலார் தினம் நடத்துகிறார்கள்... குறைந்த அதரவே இருக்கிறது :(...

    ReplyDelete
  3. தாயாகி தந்தையுமாய் நம்மைத் தாங்கும் வள்ளலாரின் அருளைப் இந்நாளில் அனைவரும் பெற்றுய்வோமாக!!!

    ReplyDelete
  4. வணக்கம் வாழ்க

    வள்ளல் பெருமானாரின் படச்சுருள் மிக சிறப்பாக அமைந்துள்ளது. தங்களின் முயற்சி தொடர வாழ்த்துகள்


    சன்மார்க்கி
    இராசேசுவரி

    ReplyDelete

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்