Sunday, June 27, 2010
செம்மொழி மாநாடு வரலாறு காணாத நிகழ்ச்சி; தமிழுக்கு எழுச்சி
›
சூன் திங்கள் 23 தொடங்கி 27 வரையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, தமிழகம் கோவை நகரில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகமெங்...
2 comments:
Tuesday, June 22, 2010
தமிழ் இணைய மாநாடு 2010இல் மலேசியப் பேராளர்கள்
›
சூன் 23 தொடங்கி 27 வரையில், தமிழ்நாடு கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோலாகலமாக நடைபெறவுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதே நாளில்; அதே...
4 comments:
Friday, June 18, 2010
மலேசியத் தமிழறிஞருக்கு அஞ்சல் தலை வெளியீடு
›
தமிழ் அறிஞர் ஒருவருக்கு மலேசியாவில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டிருக்கிறது. இத்தகு சிறப்பினைப் பெற்றிருக்கும் அந்தத் தமிழறிஞர் பாவலர் அ.பு.திரும...
4 comments:
Thursday, June 17, 2010
சுழியமா? பூச்சியமா? ஒரு கல்வியியல் நோக்கு (2/2)
›
* இதன் முதல் பகுதியைப் படிக்க சொடுக்கவும் தமிழில் பிறமொழிச் சொற்கள் வந்து வழங்குகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இன்னும் சொல்லப்போனால், தமிழ்ப...
Tuesday, June 15, 2010
சுழியமா? பூச்சியமா? ஒரு கல்வியியல் நோக்கு (1/2)
›
தமிழ்ப்பள்ளிகளுக்கான கணிதம், அறிவியல் பாடநூலில் சுழியம், பூச்சியம் ஆகிய இரண்டில் எதனைப் பயன்படுத்துவது என்ற கருதாடல்களும் கண்டனங்களும் நமது ...
2 comments:
Thursday, June 10, 2010
திருக்குறள் வகுப்பு ஓராண்டு நிறைவு விழா
›
பினாங்கு மாநிலம், நிபோங் திபால் எனும் ஊரில் மிகச் சிறப்பாக இயங்கிவருகின்றது ‘கலிடோனியா இளைஞர் மன்றம்’. தனக்கென தனி மண்டபத்தைக் கொண்டிருக்கு...
Tuesday, June 01, 2010
வள்ளலார் வழி குடும்பங்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி
›
திருவருட்பேரொளி வள்ளலார் அருளிய வழியில், தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டுள்ள அல்லது அமைத்துக்கொள்ள விரும்பும் குடும்பங்கள் ஒன்றுகூடி மனம் மகிழு...
‹
›
Home
View web version