Monday, August 31, 2009
இந்நாள் சுதந்திரச் சிந்தனைக்காக.. அறிஞர் அண்ணா உரை விருந்தாக..
›
நமது நேசத்திற்குரிய நன்நாடாம் மலேசியத் திருநாட்டின் 52ஆம் சுதந்திர நாள் விழாவைக் கொண்டாடி மகிழும் மலேசியர்கள் அனைவருக்கும் திருத்தமிழ் வழி ...
3 comments:
Thursday, August 27, 2009
சுதந்திர மலேசியாவில் தமிழர்கள் நன்மை அடைந்துள்ளனரா?
›
சுதந்திர மலேசியாவில் மற்ற இனங்களைப் போல தமிழர்களும் நல்ல வளத்தோடு வாழ்கின்றனர்; செல்வச் செழிப்போடு இருக்கின்றனர்; எல்லா நன்மைகளையும் அடைகின்...
4 comments:
Tuesday, August 25, 2009
ஓலைச்சுவடிகளின் தோற்றமும் தொடர்ச்சியும்:- கோலாலம்பூரில் கருத்தரங்கு
›
சுவடியியல் துறை தமிழர்களின் வரலாற்றோடும் வாழ்வியலோடும் நெருங்கியத் தொடர்புடையது. நமது மலேசியாவில் சுவடியியல் பற்றிய அறிகையானது அறவே இல்லை என...
Saturday, August 22, 2009
பறிபோவது இந்திய ஆய்வியல் துறையா? நமது இனத்தின் மானமா?
›
மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் ஏற்பட்டுள்ள பனிப்போர் – பதவிப்போர் இன்று எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுமட்டுமா? தமிழர...
16 comments:
Saturday, August 15, 2009
பண்பாட்டை வரலாற்றை உள்ளிக்கொடு; சொரணை படுமாறு கிள்ளிக்கொடு
›
மனதைத் தொட்ட மரபுக்கவிதை - 1 மலேசியத் திருநாட்டின் மூத்த - முன்னணிப் பாவலர்களுள் ஒருவர்; தம் மரபுக் கவிதைகளால் மலேசிய இலக்கியத்தின் வாழ்வுக்...
8 comments:
Tuesday, August 11, 2009
ஆசிரியர்களே இதோ வந்துவிட்டது 'தமிழ் ஆசிரியம் மடற்குழு'
›
மலேசியத் தமிழ் ஆசிரியர்களிடையே இணையத் தொடர்பை ஏற்படுத்தி, அதன்வழியாகக் கருத்தாடல்கள் - செய்தி பரிமாற்றம் - பணித்திற உறவுகள் - மின்னூடகத் த...
2 comments:
Saturday, August 08, 2009
1மலேசியா வலைப்பதிவு: மாண்புமிகு பிரதமருக்கு ஓர் அன்புமடல்
›
மாண்புக்கும் மதிப்பிற்கும் உரிய, மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் இரசாக் அவர்களே, வணக்கம். மலேசியத் திருநாட்டில் தங்கள் நல்லாட்சியின்...
2 comments:
‹
›
Home
View web version