திருத்தமிழ்
Monday, May 26, 2008

தமிழ்ச் செம்மொழிச் சிறப்புமலர்

›
உலகத்தின் மூத்தமொழி தமிழ்! உலகத்தின் முதல் தாய்மொழி தமிழ்! இலக்கணக் கட்டமைப்பால் அறிவியல்மொழி தமிழ்! இலக்கியச் செழுமையினால் செவ்வியல்மொழி தம...
13 comments:

பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்

›
(26.5.2008 ஆம் நாள் பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் அவர்களின் நினைவு நாள். இன்றைக்குப் 19 ஆண்டுகளுக்கு முன், 26.5.1989 ஆம் நாள் இறைவனடி ச...
6 comments:
Saturday, May 03, 2008

கிரந்தம் தமிழுக்குத் தேவையா? பாகம்-1

›
(தமிழ் மொழியில் கிரந்த எழுத்து பயின்றுவருவது தொடர்பில் அவ்வப்போது பல்வேறு விவாதங்கள் எழுகின்றன. அவ்வாறான விவாதங்களுக்குத் தெளிந்த விளக்கமாக;...
4 comments:

கிரந்தம் தமிழுக்குத் தேவையா? பாகம்-2

›
சமய நூல்களும் கிரந்த எழுத்தும் கிரந்த எழுத்துகள் வழக்கில் இல்லையென்றால், அவை கலந்து எழுதப்பட்டுள்ள நூல்கள் பிற்காலத்தில் படிக்க இயலாமற் போய்...
1 comment:

கிரந்தம் தமிழுக்குத் தேவையா? பாகம்-3

›
பிறமொழி ஒலியைத் தமிழில் எழுத முடியுமா? உலகின் எந்த மொழியிலும், பிறமொழிச் சொற்களைச் சரியாக எழுதமுடியாது. ஒரு மொழியிலுள்ள எழுத்துகளைக் கொண்டு ...

கிரந்தம் தமிழுக்குத் தேவையா? பாகம் 4

›
கிரந்த எழுத்து பற்றி தமிழ் இலக்கணம்? தொல்காப்பியரே வடசொல்லைப் பயன்படுத்த வேண்டித்தானே, அதற்கு வழிகாட்டும் நூற்பாவை இயற்றியுள்ளார் என்று சில...
5 comments:
Friday, May 02, 2008

தூயதமிழ்க் காப்பின் உண்மை நிலைகள்

›
வடமொழி தேவமொழி என்றும் அம் மொழியையும் அதன் சொற்களையும் வழங்குவது இறைவனும் விரும்பும் ஏற்றம் என்றும் தவறான கருத்து வலிவாகப் பரப்பப் பட்டதால் ...
‹
›
Home
View web version

திருத்தமிழ் ஊழியன்

My photo
சுப.நற்குணன்,மலேசியா.
thirutamilblog@gmail.com
View my complete profile
Powered by Blogger.