tag:blogger.com,1999:blog-12894539.post9147124430746993496..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: தனித்தமிழ் விசைப்பலகைசுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-12894539.post-18478608327128793312008-06-30T15:28:00.000+08:002008-06-30T15:28:00.000+08:00தனித்தமிழ் விசைப்பலகை என்ற செய்தி கண்டு மிகவும் பூ...தனித்தமிழ் விசைப்பலகை என்ற செய்தி கண்டு மிகவும் பூரிப்பு அடைகிறேன். கிரந்தப் பித்துப் பிடித்தவர்கள் வேண்டுமானால் அதனைக் கட்டி அழட்டும். தனித்தமிழ் பற்றாளர்கள் அனைவரும் இனி இந்தத் தனித்தமிழ் விசைப்பலகையை பயன்படுத்தலாம். இப்படி ஒரு அரியச் செய்தியை அறிய செய்த திருத்தமிழ்ப் பணி வாழ்க!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-21710497845048004442008-06-30T11:52:00.000+08:002008-06-30T11:52:00.000+08:00நண்பர் விக்கினேஸ்வரன் அவர்களே,தமிழ் ஒரு பெருங்கடல்...நண்பர் விக்கினேஸ்வரன் அவர்களே,<BR/><BR/>தமிழ் ஒரு பெருங்கடல். அதில் நாம் தேடிக்கண்ட முத்துக்கள் மிகச் சில மட்டுமே! அந்த மிக சில முத்துக்கள் மட்டுமே மிகப் பெரிதான தன்னம்பிக்கையைக் கொடுக்கின்றன. தமிழைப் படிக்க படிக்க தன்னம்பிக்கை வருகிறது என்பது உண்மை.<BR/><BR/>தமிழ் நம்பிக்கையே தன்னம்பிக்கை என நான் எப்போதும் சொல்வது உண்டு. தமிழை ஆழ்ந்து படிப்பதைத் தவிர வேறு தன்னம்பிக்கை நமக்குத் தேவையில்லை!<BR/><BR/>தங்களைப் போன்ற இளையோர்கள் தமிழை முன்னெடுத்துச் சென்று, அடுத்த தலைமுறைக்குச் சேர்க்க வேண்டும் என்பதே நம்முடைய அவா!சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-83582208158768246742008-06-29T00:35:00.000+08:002008-06-29T00:35:00.000+08:00ஐயா உங்களில் பதிவுகள் படிப்பவர்கள் மத்தியில் அதீத ...ஐயா உங்களில் பதிவுகள் படிப்பவர்கள் மத்தியில் அதீத தமிழார்வத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது... உங்கள் இடுக்கைகளை படிப்பதில் மகிழ்கிறேன்... மேலும் தொடருங்கள்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-60843705220679194052008-06-27T05:20:00.000+08:002008-06-27T05:20:00.000+08:00தமிழிணையம் குறித்த ஆர்வமுண்டு. ஆனால், நீங்கள் சொல்...தமிழிணையம் குறித்த ஆர்வமுண்டு. ஆனால், நீங்கள் சொல்கிற அளவுக்கு ஏதும் சாதித்ததாகத் தெரியவில்லை. எனினும் உங்கள் அன்பான சொற்களைக் கண்டதில் மகிழ்ச்சி. <BR/><BR/>தமிழ் நலம் குறித்த உங்கள் தொடர் இடுகைகளைப் படித்து வருகிறேன். வலைப்பதிவில் குறை என்று ஏதும் தோன்றவில்லை. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-61376723516252251942008-06-26T08:50:00.000+08:002008-06-26T08:50:00.000+08:00மதிப்புமிகு ரவிசங்கர் அவர்களே,கணித்தமிழ் உலகில் அள...மதிப்புமிகு ரவிசங்கர் அவர்களே,<BR/><BR/>கணித்தமிழ் உலகில் அளப்பரிய பணிகளைச் செய்து வருகின்ற தங்களை பெரிது மதிக்கின்றேன். தங்களின் பணிகளைக் கண்டு பல வேளைகளில் வியந்துள்ளேன். மற்ற மொழிகளுக்கு நிகராக கணினி இணைய அரியணையில் தமிழையும் அமரவைக்க பெரும் பாடாற்றி வருகின்ற தங்களையும் தங்களைப் போன்ற கணித்தமிழ் முன்னோடிகளையும் மனதார பாராட்டுகிறேன். <BR/><BR/>தங்களின் மறுமொழி கண்டதில் மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய வலைப்பதிவு தொடர்பில் தாங்கள் காணுகின்ற குறைபாடுகளையும், வலைப்பதிவை மேம்படுத்தும் வழிகளையும் எனக்குத் தெரிவித்து உதவ வேண்டுகிறேன்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-88037261719336119452008-06-25T23:24:00.000+08:002008-06-25T23:24:00.000+08:00அறிமுகத்துக்கு நன்றிங்க. இதைக் கண்டுபிடிப்பு என்றெ...அறிமுகத்துக்கு நன்றிங்க. இதைக் கண்டுபிடிப்பு என்றெல்லாம் சொல்ல இயலாது. ஏற்கனவே இருந்த விசைப்பலகைக் கோப்புகளில் கிரந்த எழுத்துகளை மட்டும் நீக்கி வெளியிட்டிருக்கிறேன். 5 நிமிடங்களில் இதை யாரும் செய்யலாம்.<BR/><BR/>தளத்துக்கு நீங்கள் தந்த தொடுப்பு வேலை செய்யவில்லை. http://blog.ravidreams.net/?p=307 என்ற முகவரிக்கு தொடுப்பு தரலாம்.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.com