tag:blogger.com,1999:blog-12894539.post9134245494182408688..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: உயிர் பிரியும் வேளையில் உரிமையுடன் சில வரிகள்சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-12894539.post-1248343836289608502009-02-05T20:40:00.000+08:002009-02-05T20:40:00.000+08:00அம்மா........ அம்மா........மகன் தாயை அழைக்கும் குர...அம்மா........ அம்மா........<BR/>மகன் தாயை அழைக்கும் குரல்..<BR/>ம்கனே.... மகனே <BR/>ஒரு தாய் மகனை அழைக்கிறாள்.....<BR/>என்னை அழைக்க இங்கு யாரும் இல்லையோ......<BR/>ஈழத் தமிழர்களின் குரல்....<BR/>நீல நிற ஆற்றை கண்டுள்ளேன்....<BR/>சிவப்பு நிற ஆற்றை ஈழத்தில் கண்டேன்...<BR/>தாகத்தை தீர்க்க அந்நீரை அருந்தினேன்..<BR/>என் இரத்ததை நானே குடிப்பதா....<BR/>மடிகிறான் என் சகோதரன் அங்கே...<BR/>அறிந்தேன் உண்மையை...<BR/>என் தாயே (இந்தியா) அதற்கு உதவுகிறாள் என்று...<BR/>இது கொடுமையிலும் கொடுமையடா....<BR/>இதற்கு விடிவு என்ன தோழர்களே?<BR/>ஒவ்வொரு மனிதனும் இறப்பதா?<BR/>ஒவ்வொரு மனிதனும் கருத்து கூறுவதா?<BR/>ஒவ்வொரு மனிதனும் போராடுவதா?<BR/>அங்கே ஒவ்வொரு வினாடியும் என் உறவு மடிகிறது? இன்னும் தாமதம் ஏன்?<BR/>சிறிலங்கா அரசே? ரோம்ப சிரிக்காதே? உன் அழிவு என் கையில்........<BR/><BR/>-தமிழன்-Anonymousnoreply@blogger.com