tag:blogger.com,1999:blog-12894539.post7922870133653332526..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: கிரந்தம் புகுந்தால் தமிழ் இறந்து போகுமா?சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-12894539.post-86864516062447497672011-01-01T15:37:44.295+08:002011-01-01T15:37:44.295+08:00Forgive me for using English..
Kirandha ezhutthukk...Forgive me for using English..<br />Kirandha ezhutthukkalai nangu aaraaindhu paarthaal avai thirindhu pona Thamizh ezhuthukkalaaga thaan irukkum.. How can we write Jeorge and Collins in Thamizh if we dont have a letter to pronounce them in tamil?. I suggest you read an article by Selva in Wikipedia Tamil.. I hope his sugggestions could help write foreign words in Tamil without using Kirandha letters..<br />Shanmugham.<br />Salem.R.Shanmughamhttps://www.blogger.com/profile/06106006402757946430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-1068307016376552432008-05-04T13:48:00.000+08:002008-05-04T13:48:00.000+08:00தங்களின் கிரந்த எழுத்து பற்றிய கட்டுரை மிகவும் பயன...தங்களின் கிரந்த எழுத்து பற்றிய கட்டுரை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. கிரந்த எழுத்து பற்றி இவ்வளவு தெளிவான விளக்கம் இதுவரை எனக்கு கிடைத்தது இல்லை. மிக்க நன்றி.<BR/><BR/>அன்புள்ள,<BR/>ஔவை<BR/>ஆசிரியர் பயிற்றகம்<BR/>குவாலா லீப்பிசு<BR/>(குவாலா லீப்பிஸ் என்று கிரந்தம் கலந்து இனி எழுத மாட்டேன்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-24649053722955962252008-04-23T13:25:00.000+08:002008-04-23T13:25:00.000+08:00வணக்கம்! வாழ்க!திருத்தமிழ் வலைப்பதிவில் வருகின்ற த...வணக்கம்! வாழ்க!<BR/>திருத்தமிழ் வலைப்பதிவில் வருகின்ற தங்களின் கட்டுரைகள் அனைத்தும் மிகவும் பாயனுள்ளவையாக இருக்கின்றன. நன்றி.<BR/><BR/>குறிப்பாக, கிரந்த எழுத்து தொடர்பாக தங்களின் இந்தக் கட்டுரை மிக மிக நன்று. கிரந்த எழுத்துகள் தமிழில் எங்ஙனம் ஊடுறுவின என்பதை வரலாற்றுப் பின்னணியோடு அறிய முடிந்தது. <BR/><BR/>மேலும், கிரந்த எழுத்தினால் தமிழுக்கு நன்மையும் எதுவும் கிடையாது என்பதையும் தமிழ் செழித்து வாழ்வதற்கு கிரந்தம் ஒருபோதும் தேவையில்லை என்பதையும் சிறப்புடன் ஆதாரத்தோடு விளக்கி உள்ளீர்கள். <BR/><BR/>இப்படி அறிவுப்பூர்வமாக வாதங்களை முன்வைக்கும் கட்டுரைகளும் சிந்தனைகளும் நம் நாட்டில் அதிகமாக வரவேண்டும். வீணான காழ்ப்புணர்சியோடு விவாதம் செய்துகொள்வதை நிறுத்தி இப்படிப்பட்ட நியாயமான முறையில் விவாதிக்கும் கலாச்சாரத்தைக் கற்றோர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.<BR/><BR/>கிரந்தம் வேண்டும் என்பவர்கள் முன்வைக்கும் வாதங்கள் அடிப்படையே இல்லாதவை. ஏதோ ஒருவகையான மூடத்தனமும் சமய ஈடுபாடுமே அவர்களின் வாதத்திற்கு காரணமாக உள்ளதே தவிர, அறிவுப் போர்வமாகவோ அல்லது மொழிநலன் அடிப்படைகளோ எதுவுமே இல்லை.<BR/><BR/>மற்றைய மொழிக்காரர்கள் பின்பற்றும் வழிமுறைகளைத் தமிழிலும் செய்து மொழியில் கலப்பு செய்வது தவறான செயல் எபதை சில 'அறிவுக் குருடர்கள்' புரிந்துகொண்டால் மிகவும் நல்லது.<BR/><BR/>தங்களிடமிருந்து இன்னும் அதிகமான செய்திகளை எதிர்ப்பார்க்கிறேன். <BR/>பாராட்டுகள்.<BR/><BR/>நன்றி வணக்கம். வாழ்க.!<BR/><BR/>அன்புடன்,<BR/>தமிழ் மானமுள்ள தமிழாசிரியன்<BR/>இளையவேல்,<BR/>சிரம்பான், நெகிரி செம்பிலான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-77564452654812426762008-03-06T00:34:00.000+08:002008-03-06T00:34:00.000+08:00வணக்கம்.தங்களின் கட்டுரையை படிதேன்,மிக தெள்ளத் தெள...வணக்கம்.தங்களின் கட்டுரையை படிதேன்,மிக தெள்ளத் தெளிவான விளக்கம்.வாழ்துக்கள்.இப்பொழுதாவது அந்த (அறிவிளிகளுக்கு) புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.இனி அவர்கள்(அறிவிளிகள்) எதையும் ஆய்ந்து பேசட்டும்,எழுதட்டும்.இல்லையேல்.....வீணாகிவிடுவார்கள்.<BR/>அன்புடன்:ஆதிரையன்,செலாமா,பேரா.Anonymousnoreply@blogger.com