tag:blogger.com,1999:blog-12894539.post74303209412558061..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: புலவர் மதுரை இளங்குமரனார் மலேசியச் சுற்றுச்செலவுசுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-12894539.post-9809747828295958922010-03-07T16:45:04.603+08:002010-03-07T16:45:04.603+08:00>திருத்தமிழ் அன்பர் ரவிசங்கர்,
ஐயாவின் உரைகளைப...>திருத்தமிழ் அன்பர் ரவிசங்கர்,<br /><br />ஐயாவின் உரைகளைப் பதிவு செய்துள்ளோம். இணையத்தில் ஏற்றும் முயற்சிக்குக் கொஞ்சம் காலம் தேவை. முயல்கிறோம்.<br /><br />//தமிழ் சார்ந்த செய்திகளுக்கு உங்கள் தளம் முக்கியமான ஒன்றாக உள்ளது. // <br /><br />தமிழுக்கு ஊழியம் செய்வது மகிழ்ச்சியானது. தங்கள் பாராட்டுதலும்தான்!சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-5218422700438013292010-03-07T02:41:17.695+08:002010-03-07T02:41:17.695+08:00ஐயாவின் உரைகள் அனைத்தையும் ஒளிப்பதிவாகவோ ஒலிப்பதிவ...ஐயாவின் உரைகள் அனைத்தையும் ஒளிப்பதிவாகவோ ஒலிப்பதிவாகவோ வெளியிட ஏற்பாடு செய்ய முடியுமா? <br /><br />வேலைப்பளு காரணமாக கூடுதல் செய்தி இதழ்களைப் படிக்க இயலவில்லை. தமிழ் சார்ந்த செய்திகளுக்கு உங்கள் தளம் முக்கியமான ஒன்றாக உள்ளது. <br /><br />நன்றி.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-61925958426560231242010-03-05T09:54:59.867+08:002010-03-05T09:54:59.867+08:00>மதிப்புமிகு ஐயா,
தங்களின் மறுமொழி கண்டு பேருவ...>மதிப்புமிகு ஐயா,<br /><br />தங்களின் மறுமொழி கண்டு பேருவகை கொள்கிறேன். என் வலைப்பதிவையும் ஒரு பொருட்டாகக் கருதி பார்வையிட்டு, மறுமொழியிட்டிருக்கும் தங்கள் தமிழ் உள்ளத்தை வணங்குகிறேன்.<br /><br />//என் ஆசான் இளங்குமரனார்க்கு என் வணக்கங்களைத் தெரிவிக்கவும்.//<br /><br />5.3.2010 எங்கள் பாரிட் புந்தார் ஊரில் தமிழ்க்கடல் ஐயாவின் தமிழ்த் திருவிழா. தங்கள் வணக்கத்தைக் கண்டிப்பாகத் தெரிவிப்பேன்.<br /><br />தங்களுக்கு நினைவுண்டா ஐயா? இங்கு வந்தபோது புத்திலக்கியம் பற்றி அரிய உரை நிகழ்த்திய அதே தமிழியல் நடுவத்தில்தான் நிகழ்ச்சி நடக்கிறது.<br /><br />//எழுத்துச் சீர்திருத்தத்தை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றித் தமிழக அரசுக்கு அனுப்புங்கள்.உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் அனைத்துத் தமிழ்ச்சங்கங்களும் உடனடியாக இப் பணியில் முனைக.//<br /><br />அவைவரும் உடனடியாகச் செய்ய வேண்டிய பணி. மலேசியாவிலிருந்து கண்டிப்பாகச் செய்கிறோம். அதற்கு தங்களைப் போன்றோரின் வழிகாட்டுதலை விழைகிறேன்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-16676830053785118112010-03-05T00:24:09.846+08:002010-03-05T00:24:09.846+08:00ஆசான் இளங்குமரனார் தமிழ்க்கடல் எனலாம்.அந்தப் -பாற்...ஆசான் இளங்குமரனார் தமிழ்க்கடல் எனலாம்.அந்தப் -பாற்கடலை நன்கு பயன்படுத்திக்கொள்க.மறைமலை இலக்குவனார்https://www.blogger.com/profile/04147533805605104094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-76708940687014774332010-03-05T00:24:09.845+08:002010-03-05T00:24:09.845+08:00எழுத்துச் சீர்திருத்தத்தை எதிர்த்துத் தீர்மானம் நி...எழுத்துச் சீர்திருத்தத்தை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றித் தமிழக அரசுக்கு அனுப்புங்கள்.உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் அனைத்துத் தமிழ்ச்சங்கங்களும் உடனடியாக இப் பணியில் முனைக.மறைமலை இலக்குவனார்https://www.blogger.com/profile/04147533805605104094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-63948032762253851672010-03-05T00:21:31.587+08:002010-03-05T00:21:31.587+08:00என் ஆசான் இளங்குமரனார்க்கு என் வணக்கங்களைத் தெரிவி...என் ஆசான் இளங்குமரனார்க்கு என் வணக்கங்களைத் தெரிவிக்கவும்.மலேசியத்தமிழர்கள்<br />தேன்மழையென அவர்தம் தமிழுரையை மாந்தி மகிழ்க.தமிழ் எழுச்சி பெறுக.மறைமலை இலக்குவனார்https://www.blogger.com/profile/04147533805605104094noreply@blogger.com