tag:blogger.com,1999:blog-12894539.post6778954030106097346..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: ஏழாம் அறிவு:- மலேசியத் தமிழன் பார்வையில்...சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-12894539.post-89381898858476328192011-11-05T11:26:10.059+08:002011-11-05T11:26:10.059+08:00பல எதிப்புகள் இருக்கிறது, விமர்சனங்கள் எழுகிறது என...பல எதிப்புகள் இருக்கிறது, விமர்சனங்கள் எழுகிறது என்றால் அது நம்மை(படத்தை) பலர் ஊன்றி கவனித்திருக்கிறார்கள் என்றல்லவா பொருள்படுகிறது... தமிழ்ச் சினிமா எனும் ஜனரஞ்சகமான ஊடகம் முதல் முறையாக தமது தமிழுக்கான,தமிழர்களுக்கான பணியை செய்துள்ளதை எண்ணி பெருமைபடுவோம். வரலாற்றில் அழிந்த தமிழர்களுக்கும் அழியாத தமிழுக்கும் சமர்பணம் என திரையில் கண்ட தருணத்தில் நெஞ்சை ஏதோ நெருடுகிறது, படத்தின் நேர்த்திக்குச் சமர்பணமாய் கண்ணீர் துளிகள் கண்களில் பனிக்கிறது...sanjuktahttps://www.blogger.com/profile/09455458846508714130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-66091131099636434292011-11-05T09:10:01.704+08:002011-11-05T09:10:01.704+08:00வணக்கம். அருமையான படத்திற்கு அம்சமான விமர்சனம். வா...வணக்கம். அருமையான படத்திற்கு அம்சமான விமர்சனம். வாழ்த்துகள். இந்தப் படம் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு நெத்தியடி... படத்தைப் பார்த்து எனக்காக நானே வெட்கப்படேன். வேதனைப் பட்டேன். எத்தனையோ படங்களைப் பார்த்திருந்தாலும் என்னுள் இருந்து ஒரு புரியாத உணர்வு.தடுமாற்றம். இத்தனைப் பெருமைக்குறிய நம் தமிழர்களுக்கு தலை வணங்கச் செய்தப் படம்.தலைவணங்குகிறேன். ஒரு தமிழச்சியாக என்னை நினைத்து கூனிக்குருகச் செய்தப் படம். கற்றுக்கொண்ட கலைகளையும் திறமைகளையும் மற்ற இனத்தவர்களுக்கு கற்றுக் கொடுத்தோம்.ஆனால் நமக்கும் நம் தலைமுறைக்கும் கற்றுக் கொடுக்க மறந்துவிட்டோம். இனி எத்தனை நாளுக்கு இப்படியே இருக்கப் போகிறோம்.ஒவ்வொரு மரத் தமிழனும் பார்த்து சிந்தித்து செயல்பட வேண்டிய ஒரு படம்.தமிழுக்கும் தமிழனுக்கும் இரண்டரை மணி நேர பெருமை மட்டும் போதாது.தமிழையும் தமிழனையும் தரணியில் தலைநிமிறச்ச செய்ய கடவுள் நமக்குக் கொடுத்த வரப் பிரசாதம். இவற்றைக் கொண்டு இனியாவது மொழியால் இனத்தால் சாதியால் பதவியால் பிளவுபடாமல் நமது மொழி, கலை, கலாசாரம், பண்பாடு, இப்படி மறந்துப் போன எத்தனையோ விசயங்களை இனியாவது மீண்டும் தூசுத் தட்டி எடுத்து பார்போம். நம் சந்ததியினருக்கு சொல்லிச் செல்வோம்,: கற்றுத் தருவோம். இனிவரும் காலத்தில் அவர்களையாவது தலைநிமிந்து நடக்கச் செய்வோம்.Premahttps://www.blogger.com/profile/01003503090073092020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-64446497929634308862011-11-04T11:40:14.514+08:002011-11-04T11:40:14.514+08:00அருமையான திரைப்படம். நான் திரையரங்கில் இரண்டு முறை...அருமையான திரைப்படம். நான் திரையரங்கில் இரண்டு முறை பார்த்துவிட்டேன்! திரைப்படங்கள் பார்த்து நமது அடையாளத்தைத் தொலைத்த தமிழர்களை இம்மாதிரியான திரைப்படங்கள் மூலமாகத்தான் வழிக்குக் கொண்டு வர முடியும்!து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-77760229888834461682011-11-04T08:09:57.435+08:002011-11-04T08:09:57.435+08:00நல்லதொரு விமர்சனம்,கருத்து.இப்படம் தமிழ் ...நல்லதொரு விமர்சனம்,கருத்து.இப்படம் தமிழ் சினிமாவின் இன்னொரு புதிய பரிணாம வளர்ச்சி என்றும் சொல்லலாம்.Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-59644088106463296342011-11-04T03:35:42.470+08:002011-11-04T03:35:42.470+08:00nalla padam idhu thamilanin vetri .. overu thamiln...nalla padam idhu thamilanin vetri .. overu thamilnum parkka vendiya padamarjunhttps://www.blogger.com/profile/14313557603322920440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-68270262858135422352011-11-04T01:33:27.353+08:002011-11-04T01:33:27.353+08:00நான் படம் இரண்டு முறை பாத்துவிட்டேன். எனக்கு படம் ...நான் படம் இரண்டு முறை பாத்துவிட்டேன். எனக்கு படம் பிடித்துள்ளது. எதிர்மறையான விமர்சனங்கள் பல படித்ததால்<br /> என் விமர்சனம் கூட சற்று எதிர்மறையாகிவிட்டதோ என்ற குற்ற உணர்ச்சி எனக்கு உண்டு. உங்கள் விமர்சனம் அருமை.R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-84296126011672278312011-11-03T19:02:58.227+08:002011-11-03T19:02:58.227+08:00// இந்தப் படத்தைப் பற்றி ‘எதிர்மறையாகவே’ எழுதப்பட்...// இந்தப் படத்தைப் பற்றி ‘எதிர்மறையாகவே’ எழுதப்பட்டுள்ளன. என்றாலும்கூட, இதற்கான காரணம் மிக எளிமையான ஒன்றுதான். இந்தப் படம் தமிழனின் பெருமை பற்றி பேசுகிறது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.//<br /><br />சரியா சொன்னீங்க...<br /><br />இப்படத்தின் மீது வெளிவரும் நூற்றுக்கணக்கான எதிர்மறை கருத்துகளும் ஒருவகையில் இப்படத்திற்கான வெற்றிதான். அதற்கு இயக்குனரை பாராட்டியாக வேண்டும். <br /><br />இந்நாட்டிலும் தமிழர்கள் அடிவாங்கியதை நம்மாட்களே மறந்துவிட்டார்கள், ஆனால் இயக்குனர் நினைவில் வைத்து, வசனத்தில் புகுத்திருக்கிறார்.. அதற்கு ஒரு சபாஷ்! அதனையும் பல திரையரங்குகளில் தணிக்கை செய்து வீட்டது மலேசிய அரசாங்கம், இது ஒரு வெட்கக்கேடு!Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com