tag:blogger.com,1999:blog-12894539.post4407287508753920786..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: தசாவதாரம்:- காட்சிகள் சொல்லும் கருத்துகள்சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-12894539.post-78855178216128061282009-12-21T20:07:19.139+08:002009-12-21T20:07:19.139+08:00migaum pudumai. padathai marubadi parkka thondrugi...migaum pudumai. padathai marubadi parkka thondrugirathu . Iya , kamal avargalukke inda katturai theriyuma? avarukku thapalil anuppungal. idai paditthal inda padathai oscar vittuvttargale enrum thonrugirathu . miga nanruUnknownhttps://www.blogger.com/profile/07795533050371648078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-10892569459005750402009-10-17T21:44:36.671+08:002009-10-17T21:44:36.671+08:00a very good tesis aiya...arai veekkaadugal taan pi...a very good tesis aiya...arai veekkaadugal taan pitatral endru kuurum....iyarkaiyai patri niinggal kuuriyatu mikavum unmai...todaraddum unggal seevai tamil ulagukku....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-80983895520009178612009-01-23T19:03:00.000+08:002009-01-23T19:03:00.000+08:00மிகவும் வித்தியாசமான விமர்சனம் !!!!மிகவும் வித்தியாசமான விமர்சனம் !!!!Sathiyahttps://www.blogger.com/profile/05233986757958392734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-26689286248308082772008-08-02T12:18:00.000+08:002008-08-02T12:18:00.000+08:00எப்பிடி இப்பிடி லூசுதனம யோசிக்க தோணுது?.... கடவுள்...எப்பிடி இப்பிடி லூசுதனம யோசிக்க தோணுது?.... கடவுள், கிருமி...ஒரே பிதற்றல்.......https://www.blogger.com/profile/14583849634019437577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-53725708493056769562008-07-06T10:24:00.000+08:002008-07-06T10:24:00.000+08:00தசாவதாரம் படத்தைப் பற்றிய கட்டுரை என்பதால் (இப்படத...தசாவதாரம் படத்தைப் பற்றிய கட்டுரை என்பதால் (இப்படத்தைப் பற்றி பலரும் தங்கள் வலையில் எழுதுவதைப் பொழுதுபோக்காகச் செய்துவருகிறார்களே இவருமா? என்று) உங்களைத் திட்டலாம் என்றுதான் படிக்கத் துவங்கினேன். ஆனால் எத்தனை அருமையான கட்டுரை.<BR/><BR/>இப்படத்தை நான் தியேட்டரில் சென்று பார்க்கவில்லை. அதனால் படத்தின் கதையை டிவிடியில் பார்த்து ஓரளவே புரிந்து கொள்ள முடிந்தது. தங்களின் தட்டுரையிலுள்ள சிலகருத்துக்கள் நான் முன்பே ஒருவாறு புரிந்து கொண்டவைதான் எனினும் தாங்கள் விரிவாக அழுத்தமாக அறிவியல் பார்வையோடு அளித்துள்ள விளக்கம் என்னை மெய்மறக்கச் செய்கிறது.<BR/><BR/>கோயேசு கோட்பாடு எனக்கு அவ்வளவாக விளங்கவில்லை. நீங்கள் அடுக்கியிருக்கும் கருத்துக்களும் வினாக்களும் மிகஅருமை. தசாவதாரம் படத்தை இதுவரை பார்க்காதவர்கள் பார்க்கவிரும்பினால் முதலில் உங்களின் இக் கட்டுரையைப் படித்துவிட்டுச் சென்று படம் பார்ப்பது நன்று எனக்கருதுகிறேன். அத்துணைத் துள்ளியமான தகவல்கள். வாழ்த்துக்கள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-78978327556366841122008-07-05T22:37:00.000+08:002008-07-05T22:37:00.000+08:00தங்களின் தசாவதாரம் பற்றிய கட்டுரை படித்தேன். மிக அ...தங்களின் தசாவதாரம் பற்றிய கட்டுரை படித்தேன். மிக அருமையான கருத்துகள். படம் பார்க்கும்போது இந்த அளவுக்குக் கருத்தூன்றி சிந்திக்கவில்லை. இந்தப் பக்கா பகுத்தறிவுப் படத்தை மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது தங்களின் விமர்சனம். கமலின் தீவிர இரசிகை என்ற வகையில், மற்றவர்களோடு இந்தப் படத்தின் உண்மையான உட்கருத்தை பகிர்ந்துகொள்ள முடிகிறது. அருமையான சிந்தனை.நன்றி. <BR/><BR/>இக்கண்,<BR/>திருமதி.சகுந்தலா,<BR/>பாரிட் புந்தார், பேரா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-6727596829778099092008-06-26T14:24:00.000+08:002008-06-26T14:24:00.000+08:00திருமதி திருமணி, இனியவள் புனிதா ஆகிய இருவரும் 'வண்...திருமதி திருமணி, இனியவள் புனிதா ஆகிய இருவரும் 'வண்ணத்துப் பூச்சி விளைவு' பற்றி மேல் விளக்கம் கேட்டுள்ளீர்கள்.<BR/><BR/>இங்கே மறுமொழி எழுதியுள்ள மாயன் அவர்களின் "மாயன் பார்வை" வலைப்பதிவைப் பார்வையிடவும். கூடுதல் விளக்கம் கிடைக்கும்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-44212312294932527582008-06-26T08:19:00.000+08:002008-06-26T08:19:00.000+08:00//வண்ணத்துப் பூச்சி கோட்பாடு பற்றி மேலும் அறிய ஆவல...//வண்ணத்துப் பூச்சி கோட்பாடு பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளது.//<BR/><BR/>எனக்கும் அதே ஆவல் உள்ளது... விளக்குவீர்களா? அல்லது இது பற்றிய விளக்கங்களை ஏதாவது புத்தகத்தில் கிடைக்குமா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-43777581576477139592008-06-26T08:17:00.000+08:002008-06-26T08:17:00.000+08:00தங்களுடைய விமர்சனம் முற்றிலும் மாறுபட்டு தனித்தன்ம...தங்களுடைய விமர்சனம் முற்றிலும் மாறுபட்டு தனித்தன்மையுடன் விளங்குகிறது. எனக்குக்கூட கமல் என்ன பகுத்தறிவு என்ற பெயரில் சமய சாயம் பூச துடிக்கிறார் என்று எண்ணத் தோன்றியது. ஆனால் இந்தக் கட்டுரையைப் படித்தப் பிறகு மற்றது விளங்கியது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-78071963210226922662008-06-25T12:10:00.000+08:002008-06-25T12:10:00.000+08:00வணக்கம். உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். எந்த ம...வணக்கம். உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். எந்த மறுப்பும் இல்லை.ஆனால் திருமாள் சிலைக்கும் சுனாமிக்கும் உள்ள தொடர்பு புரியவில்லை.முன் வினைக் கருமம் பின் தொடரும் என்பதில் நம்பிக்கை உண்டு. என்றோ எழும்பிய கேள்விக்கு என்றாவது விடை கிடைக்கும் என்பதிலும் நம்பிக்கை உண்டு. வண்ணத்துப் பூச்சி கோட்பாடு பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளது. <BR/><BR/>திருத்தமிழ் வழி எனக்குத் தெரியாத பல விசயங்களை அறிந்துகொள்கிறேன். நண்பர்களுக்கும் அறிமுகம் செய்கிறேன். உங்கள் சேவை தொடர வேண்டும் என்பது என் கோரிக்கை. நன்றி.<BR/><BR/>அன்புடன்,<BR/>திருமதி.திருமணி<BR/>பினாங்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-64326723082333962052008-06-25T08:40:00.000+08:002008-06-25T08:40:00.000+08:00திருத்தமிழ் அன்பர் மாயன் அவர்களே,தங்களின் மறுமொழி ...திருத்தமிழ் அன்பர் மாயன் அவர்களே,<BR/>தங்களின் மறுமொழி கண்டதில் மிக்க மகிழ்ச்சி. <BR/><BR/>இறைமைக் கோட்பாடு ஒழுங்கின்மைக் கோட்பாட்டுக்கு உட்பட்டது என்ற கருத்தியலை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு உலகம் இன்னும் பக்குவப்படவில்லை. ஆன்மிகத்திற்கு ஆத்திகம் நாத்திகம் என எதுவும் கிடையாது என்ற தங்களின் கருத்த வழிமொழிகின்றேன்.<BR/><BR/>இன்னும் சொல்லப்போனால், ஆத்திகம் நாத்திகம் என்பது கடவுளை நம்புவதும் நம்பாததும் அன்று. மாறாக, ஆரிய வேதத்தை நம்புவதும் நம்பாததும் ஆகும் என ஒரு நூலில் படித்துள்ளேன். விவரம் அறிந்தவர்கள் மறுமொழி கூறலாம்.<BR/><BR/>இணையத்தின் வழி இனிய நட்பைப் பேணுவோம்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-83165377360312022482008-06-24T23:13:00.001+08:002008-06-24T23:13:00.001+08:00நற்குணன் ஐயாபுதிய கோணத்தில் இப்படத்தை அணுகியுள்ளீர...நற்குணன் ஐயா<BR/><BR/>புதிய கோணத்தில் இப்படத்தை அணுகியுள்ளீர்கள்... கமலின் இப்படம் ஒரு கவிதையை போல ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக பாதிக்கிறது போல தெரிகிறது....<BR/><BR/>நல்ல சிந்தனை...<BR/><BR/>ஆன்மீகம் என்பதே ஒழுங்கின்மை கோட்பாட்டுக்கு ஒரு ஒழுங்கை அமைக்கும் முயற்சியே... ஆன்மீகத்துக்கு ஆத்திகம், நாத்திகம் கிடையாது என்பதை நான் உணர்ந்துள்ள படியால் கமலின் இந்த முயற்சியை நான் உளமாற பாராட்டுகிறேன்.<BR/><BR/>தங்களின் இந்த வித்தியாசமான அணுகுமுறைக்கு பாராட்டுக்களும், நன்றியும்......மாயன்https://www.blogger.com/profile/02179209014689382418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-5169208230224741592008-06-24T23:13:00.000+08:002008-06-24T23:13:00.000+08:00நற்குணன் ஐயாபுதிய கோணத்தில் இப்படத்தை அணுகியுள்ளீர...நற்குணன் ஐயா<BR/><BR/>புதிய கோணத்தில் இப்படத்தை அணுகியுள்ளீர்கள்... கமலின் இப்படம் ஒரு கவிதையை போல ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக பாதிக்கிறது போல தெரிகிறது....<BR/><BR/>நல்ல சிந்தனை...<BR/><BR/>ஆன்மீகம் என்பதே ஒழுங்கின்மை கோட்பாட்டுக்கு ஒரு ஒழுங்கை அமைக்கும் முயற்சியே... ஆன்மீகத்துக்கு ஆத்திகம், நாத்திகம் கிடையாது என்பதை நான் உணர்ந்துள்ள படியால் கமலின் இந்த முயற்சியை நான் உளமாற பாராட்டுகிறேன்.<BR/><BR/>தங்களின் இந்த வித்தியாசமான அணுகுமுறைக்கு பாராட்டுக்களும், நன்றியும்......மாயன்https://www.blogger.com/profile/02179209014689382418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-32687266704530457722008-06-24T14:30:00.000+08:002008-06-24T14:30:00.000+08:00ஐயா அவர்களுக்கு வணக்கம்.கமலனின் ரசிகனான நான் இப்பட...ஐயா அவர்களுக்கு வணக்கம்.கமலனின் ரசிகனான நான் இப்படத்தை பொழுது போக்கிற்காக பார்க்க சென்றேன். ஆனால், இப்படத்தில் இம்மாதிரியான கருத்து உள்ளதா என்று ஆச்சிரிய படுகிறேன். உங்களின் விமர்சனத்தைப் படித்தவுடன் நான் இப்படத்தைத் திரும்பவும் குடும்பத்துடன் பார்க்க உள்ளேன். உங்களின் விமர்சனத்தைக் கண்டிப்பாக நாளிதழில் வெளியேடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.ஏன்னென்றால், இப்படத்தின் கருத்தை அறியாதவர்கள் பலர், இப்படத்தைப் பற்றி தவறான செய்திகளை வெளியீடு செய்கின்றனர்.அவர்களுக்குத் தெளிவு பெறவே நான் இவ்விமர்சனத்தை நாளிதழில் வெளியீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-34575409547746798382008-06-23T10:07:00.000+08:002008-06-23T10:07:00.000+08:00இந்தப் படத்தைப் பற்றி இப்படியும் சிந்திக்க முடியும...இந்தப் படத்தைப் பற்றி இப்படியும் சிந்திக்க முடியுமா? என வியப்பாக உள்ளது. ஒரு வேளை படம் மிகவும் விறுவிறுப்பாக செல்லுவதால் என்னால் படத்தின் கருத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது போல தெரிகிறது. இருந்தாலும், ஒரு மாறுபட்ட விமர்சனத்தை வழங்கி உள்ளீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-65218468043811754952008-06-21T23:53:00.000+08:002008-06-21T23:53:00.000+08:00உயிரியல் ஆயுதங்களின் வழியும், கடவுட் கொள்கைகளில் ப...உயிரியல் ஆயுதங்களின் வழியும், கடவுட் கொள்கைகளில் புகுத்தப்படும் வெறித்தனங்களாலும் மனித குலம் நாசப்படுவதை திறம்பட மக்களுக்கு இத்திரைப்படம் சித்தரித்துக் காட்டியுள்ளது. <BR/><BR/>இப்படத்தில் இடம்பெறும் முதல் காட்சியானது வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு சம்பவமாகும். சைவ சமயத்தைத் தழுவிய குலோத்துங்க சோழன் திருமால் சிலையை கட்டி கடலில் வீசிய சில நாட்களில் கிருமி (வைரஸ்) நோய் உடலில் பரவி அவதிபட்டு இறந்தான்.<BR/><BR/>அதனால் குலோத்துங்கனுக்கு 'கிருமி கண்ட சோழன்' என்ற மற்றொரு பெயரும் உண்டாயிற்று. இப்படத்தில் கிருமி கண்ட சோழனுக்கும், கிருமிகளை ஆயுதமாகப் பயன்படுத்தும் தீவிரவாதிகளுக்கும் ஒரு முடிச்சை போட்டிருப்பது அருமை.Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-88812714847600915382008-06-21T23:13:00.000+08:002008-06-21T23:13:00.000+08:00உங்கள் பதில் பின்னூட்டத்திற்கு நன்றி... உங்கள் தளம...உங்கள் பதில் பின்னூட்டத்திற்கு நன்றி... உங்கள் தளம் அருமை.. மேலும் பல மலேசிய தமிழ் வலைபதிவர்கள் வளரவும் தமிழ்மண திரட்டியை போல் நம் மலேசிய பதிவர்கள் சுதந்திர கருத்து பரிமாற்றங்களை பகிர்ந்துக் கொள்ளவும் எந்த வகையில் நாம் முயற்சிக்கலாம்.. <BR/><BR/>என்னை போன்ற புதிய வலைபதிவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன? நாம் நம் நாட்டில் தமிழ் பதிவர் சந்திப்பு பர்ட்டறையை எற்படுத்த வாய்ப்பு உள்ளதா.. உங்களை போன்ற மூத்த எழுத்தாளர்களின் ஊக்குவிப்பு வளரும் தலைமுறையினருக்கு அவசியம்.. <BR/><BR/>என் வலை பக்கம் வருகை தந்து உங்கள் கருத்துக்களை கூறவும்<BR/>http://vaazkaipayanam.blogspot.com/VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-13657392030340499202008-06-21T23:11:00.000+08:002008-06-21T23:11:00.000+08:00உங்கள் பதில் பின்னூட்டத்திற்கு நன்றி... உங்கள் தளம...உங்கள் பதில் பின்னூட்டத்திற்கு நன்றி... உங்கள் தளம் அருமை.. மேலும் பல மலேசிய தமிழ் வலைபதிவர்கள் வளரவும் தமிழ்மண திரட்டியை போல் நம் மலேசிய பதிவர்கள் சுதந்திர கருத்து பரிமாற்றங்களை பகிர்ந்துக் கொள்ளவும் எந்த வகையில் நாம் முயற்சிக்கலாம்.. <BR/><BR/>என்னை போன்ற புதிய வலைபதிவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன? நாம் நம் நாட்டில் தமிழ் பதிவர் சந்திப்பு பர்ட்டறையை எற்படுத்த வாய்ப்பு உள்ளதா.. உங்களை போன்ற மூத்த எழுத்தாளர்களின் ஊக்குவிப்பு வளரும் தலைமுறையினருக்கு அவசியம்.. <BR/><BR/>என் வலை பக்கம் வருகை தந்து உங்கள் கருத்துக்களை கூறவும்<BR/>http://vaazkaipayanam.blogspot.com/VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-83776785852684969472008-06-21T22:34:00.000+08:002008-06-21T22:34:00.000+08:00இனிய நண்பர் சதீசு குமார் அவர்களே, தங்களின் கருத்து...இனிய நண்பர் சதீசு குமார் அவர்களே, தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி. Chaos Theory என்பதன் சரியான உச்சரிப்பு 'கேயோசு தியரி' அல்லது 'கேயோசு கோட்பாடு' என சுட்டிக்காட்டிய தங்களுக்கு நன்றி. தாங்கள் சொல்வது சரியே!<BR/><BR/>அருமை நண்பர் விக்கினேஸ் அவர்களே,<BR/>முதலில், 'திருத்தமிழ்' வலைப்பதிவுக்குத் தங்களை வரவேற்கிறேன். தங்களின் பாராட்டுரைக்கு நன்றி.<BR/><BR/>இனிய நண்பர் இனியனார் அவர்களே,<BR/>வருக.. வருக! உங்கள் கருத்துகளைத் தொடர்ந்து தருக.. தருக..!சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-35942684064362537142008-06-21T21:58:00.000+08:002008-06-21T21:58:00.000+08:00படத்தின் தொழில்நுட்ப பிரமிப்பை விஞ்சி நிற்கிறது தங...படத்தின் தொழில்நுட்ப பிரமிப்பை விஞ்சி நிற்கிறது தங்களின் இந்த ஆய்வு. <BR/>நானும் இது ஏதோ சாதிய உணர்வை மேலுயர்த்தும் படமோ என்று வருந்தினேன். உலக நாயகன் நன்றாகவே போட்டு வாங்கி இருக்கிறார் என்பது உம்மைப் போன்றோர் சொல்லித்தான் விளங்குகிறது.<BR/>நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!<BR/><BR/>இனியன்,<BR/>பினாங்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-44681157667182829182008-06-21T19:36:00.000+08:002008-06-21T19:36:00.000+08:00சிறப்பான ஆய்வாக இருக்கிறது ஐயா... ஒவ்வோரு விடயத்தை...சிறப்பான ஆய்வாக இருக்கிறது ஐயா... ஒவ்வோரு விடயத்தையும் துள்ளியமாக சலித்து கொடுத்து இருக்கிறீர்கள்... நான் படித்த விமர்சனங்களில் இது என்னை பிரமிக்க வைத்தது... மிக்க நன்றி...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-81922378046711385992008-06-21T12:41:00.000+08:002008-06-21T12:41:00.000+08:00ஐயா நற்குணன் அவர்களுக்கு கனிந்த வணக்கங்கள். நான் இ...ஐயா நற்குணன் அவர்களுக்கு கனிந்த வணக்கங்கள். நான் இதுவரை படித்த தசாவதார படத்தின் கட்டுரைகளிலேயே, தங்களுடைய கட்டுரைதான் படத்தின் கருத்துக்களை ஆழமாகக் கண்டறிந்து அலசியுள்ளது. (Chaos Theory) இதன் சரியான உச்சரிப்பு 'கேயோசு தியாரி', வண்ணத்துப் பூச்சி விளைவை ஆங்கிலத்தில் (Butterfly Effect) என்றும் கூறுவர். இந்தப் பெயரை தலைப்பாகக் கொண்ட ஓர் ஆங்கிலத் திரைப்படமும் உண்டு. <BR/><BR/>சமய முலாம் பூசிய பக்கா பகுத்தறிவு புகட்டும் திரைக்காவியம் என தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. <BR/><BR/>பலரும் கதைகளில் வரும் பத்து வேடங்களையும், படத்தின் தொழில்நுட்பக் கையாடல்களையும் கவனித்தார்களேத் தவிர, தங்களைப் போல் கதைக் கருவை ஆராய்திருபார்களா என்று தெரியவில்லை. <BR/><BR/>கதைக் கரு விளங்காதவர்களுக்கு உங்களுடைய கட்டுரை ஒரு வரப்பிரசாதமாகும்.Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-74442529605362331092008-06-20T18:27:00.000+08:002008-06-20T18:27:00.000+08:00மாறுபட்ட ஆய்வாக உள்ளது.மாறுபட்ட ஆய்வாக உள்ளது.Anonymousnoreply@blogger.com