tag:blogger.com,1999:blog-12894539.post4312994705093215035..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 2)சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-12894539.post-4656175473351819482008-11-17T17:40:00.000+08:002008-11-17T17:40:00.000+08:00ஐயா அவர்களே, நிலம் வைத்திருப்பவன் உழுது பயிரிட்டால...ஐயா அவர்களே, <BR/>நிலம் வைத்திருப்பவன் உழுது பயிரிட்டால் தானே பயன் அடைய முடியும். விளையாத நிலத்தால் பயன் யாதும் இல்லை. எனினும் அது நிலத்தின் தவறும் அல்ல;நில உரிமைக்காரரின் தவறு. அதுபோல் வளம் கொழித்த தமிழை வெறுமனே சோறு போடக் கேட்பது மடமையின் உச்சம். <BR/>மொழியை வணிக வகையில் பயன் தர வைப்பது மொழிக்காரனின் வேலைதான். மொழியின் வேலையில்லை. <BR/>அணுக்குண்டால் அழிந்த சப்பானும் அடுத்து இருக்கும் கொரியாவும் உலகின் சிறு நாடுகள். அவை மீது உலகப் பார்வையும் மரியாதையும் திரும்பியது மொழியாலா? மொழிக்காரனாலா? <BR/>நம் நாட்டில் சீனர் ஒரு தொழிலை உருவாக்கி, அதில் சீனம் அறிந்த சீனர்கள் வேலை செய்ய வழி செய்கிறான்... நம்மவர் செய்வது என்ன..? <BR/>தமிழ் படித்தவன் முட்டாள் என்று நினைப்போ..? தமிழ் படிப்பவன் 7A பெறுகிறான்... தமிழ் படிக்காதவன் 5A பெறுகிறான்.. யார் அறிவாளி? அவனை அறிவாளி ஆக்குவது எது..? <BR/>தமிழில் எழுதப்படும் நிறுவனப்பலகைகள் எத்தனை? தமிழ்மொழியில் உள்ள நிறுவனப் பெயர்கள் எத்தனை? தமிழன் தரும் முக்கியத்துவமே தமிழுக்குத் தரம் சேர்க்கும். தமிழை வாணிபத் தடத்தில் ஏற்றினால், தன்னால் வரும் சோறு!<BR/><BR/>இனியன்,<BR/>பினாங்கு.Anonymousnoreply@blogger.com