tag:blogger.com,1999:blog-12894539.post4063638605945865858..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: தமிழும் இலக்கியமும் காக்கப்பட்டன; வாழ்க தமிழ்!சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-12894539.post-24985445626485328272009-12-05T12:58:57.654+08:002009-12-05T12:58:57.654+08:00>திருத்தமிழ் அன்பர் மனோகரன் கிருஷ்ணன்,
//தமிழ்...>திருத்தமிழ் அன்பர் மனோகரன் கிருஷ்ணன்,<br /><br />//தமிழ் இன்னும் காக்கப்ப்டவில்லை.//<br /><br />சரிதான் நண்பரே. இன்னமும் நிச்சயமற்ற - பாதுகாப்பற்ற ஒரு சூழல்தான்.<br /><br />முழு விவரம் அறிய எனது புதிய இடுகையைக் காண்க:-<br /><br />http://thirutamil.blogspot.com/2009/12/12.htmlசுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-88537404437870676022009-12-05T11:08:59.001+08:002009-12-05T11:08:59.001+08:00தமிழை ஒரு கட்டயா பாட அடிப்படையில் கொண்டு வந்தால் ச...தமிழை ஒரு கட்டயா பாட அடிப்படையில் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும்.அம்னோ விஷத்தை கக்குகிறது.நம் ம இ கா தலைவர்கள் அதையே மறுபடியும் வாந்தி எடுகின்றனர். திரணி அற்ற தலைவர்களால் சரியான முடிவை சரியான தடத்தில் வைக்க முடிவதில்லை. தமிழ் இன்னும் காக்கப்ப்டவில்லை.மனோவியம்https://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-40097144220483795222009-12-05T10:14:39.021+08:002009-12-05T10:14:39.021+08:00>திருத்தமிழ் அன்பர் சி.நா,மணியன்,
//கல்வி அமைச...>திருத்தமிழ் அன்பர் சி.நா,மணியன்,<br /><br />//கல்வி அமைச்சரின் அறிவிப்பு வேறு மாதிரி அல்லவா இருக்கிறது <br />இதிலும் சூதா//<br /><br />12 பாடங்கள் எடுப்பதற்கு ஒரு தளர்வின் அடிப்படையில் (leeway) வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.<br /><br />எனினும், தமிழுக்கும் இலக்கியத்திற்கும் பாதுகாப்பற்ற சூழல் இன்னமும் தொடருகின்றது என்பதே பரவலான கருத்து.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-25369067288587877832009-12-05T08:48:31.635+08:002009-12-05T08:48:31.635+08:00அய்யா,கல்வி அமைச்சரின் அறிவிப்பு வேறு மாதிரி அல்லவ...அய்யா,கல்வி அமைச்சரின் அறிவிப்பு வேறு மாதிரி அல்லவா இருக்கிறது <br />இதிலும் சூதா ,சி நா மணியன்subrahttps://www.blogger.com/profile/13562955076072774927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-45333403296697894982009-12-05T00:36:17.706+08:002009-12-05T00:36:17.706+08:00>திருத்தமிழ் அன்பர் கந்தசாமி,
உங்கள் முதல் வரு...>திருத்தமிழ் அன்பர் கந்தசாமி,<br /><br />உங்கள் முதல் வருகையை மகிழ்வுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து வருக.<br /><br />//தமிழ் இலக்கியமும் தொடர்ந்து தேர்வுப் பாடங்களாக இருக்க வேண்டும்.//<br /><br />இருக்கிறது.. மகிழ்ச்சி! கூடவே தீர்க்கப்படாத சில நெருடல்களும் இருக்கின்றன ஐயா.<br /><br />அடுத்த பதிவில் எழுதுவேன். தவறாமல், தொடருங்கள்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-58239358804572280112009-12-04T23:34:05.359+08:002009-12-04T23:34:05.359+08:00மிகவும் மகிழ்ச்சி. தமிழும் தமிழ் இலக்கியமும் தொடர்...மிகவும் மகிழ்ச்சி. தமிழும் தமிழ் இலக்கியமும் தொடர்ந்து தேர்வுப் பாடங்களாக இருக்க வேண்டும். அதுவே நம் ஆசை.Kandasamyhttps://www.blogger.com/profile/09937795753012017869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-39550641167542895562009-12-04T19:47:20.847+08:002009-12-04T19:47:20.847+08:00>திருத்தமிழ் அன்பர் ரவிசங்கர்,
தங்கள் வாழ்த்து...>திருத்தமிழ் அன்பர் ரவிசங்கர்,<br /><br />தங்கள் வாழ்த்து இதற்காகப் போராடிய எல்லா தமிழர்களையும் சென்று சேரட்டும்.<br /><br />இந்தப் புதிய அறிவிப்பிலும் சில சிக்கல்கள் உள்ளன. அதுபற்றி பின்னர் பதிவிடுகிறேன்.<br /><br />//பல்கலையில் தமிழ் படிப்பதில் சிக்கல்கள் உள்ளனவா?//<br /><br />இதுகுறித்து விரிவாக பதிவிட்டிருக்கிறேன். காண்க:-<br /><br />1.http://thirutamil.blogspot.com/2009/08/blog-post_22.html<br /><br />2.http://thirutamil.blogspot.com/2009/09/blog-post_10.html<br /><br />3.http://thirutamil.blogspot.com/2009/09/blog-post.html<br /><br />நீங்கள் குறிப்பிட்டுள்ள Malaysiakini செய்தியில் உள்ளது போல இங்கே தமிழைத் தற்காக்க தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.<br /><br />எனினும், பல்கலைக்கழகம் வரை; முனைவர் படிப்பு வரை படிக்க படிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் மிகவும் இறுக்கமான சூழல்தான். போராடிப் போராடித்தான் தமிழைப் படிக்க வேண்டியிருக்கிறது.<br /><br />தமிழைக் கற்பதற்கு எமது மக்களின் முனைப்பான ஈடுபாடின்மையும் இதற்கு ஒரு காரணம்.<br /><br />எமது சிக்கலைத் தொடர்ந்து கவனித்துவரும் தங்களைப் போன்ற தமிழ் உறவுகளுக்கு மிக்க நன்றி நண்பரே.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-51555723118155735592009-12-04T18:45:23.772+08:002009-12-04T18:45:23.772+08:00நல்ல செய்தி. முயற்சிக்கு வாழ்த்துகள்.
பல்கலையில்...நல்ல செய்தி. முயற்சிக்கு வாழ்த்துகள். <br /><br />பல்கலையில் தமிழ் படிப்பதில் சிக்கல்கள் உள்ளனவா?<br /><br />http://www.malaysiakini.com/letters/117543<br /><br />பார்க்கவும். நன்றி.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.com