tag:blogger.com,1999:blog-12894539.post392852583112963038..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும்சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-12894539.post-31787748400253285672009-07-25T09:45:08.053+08:002009-07-25T09:45:08.053+08:00மிக அருமையான விளக்கத்தை தந்துளீர்கள்.இன்னமும் இவர்...மிக அருமையான விளக்கத்தை தந்துளீர்கள்.இன்னமும் இவர்களுக்கு விளங்கவிள்ளையென்றால்,இவர்கள் மனிதர்களே அல்ல அதையும் தாண்டி......?<br /><br />அன்புடன்,<br />ஆதிரையன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-25544020977676991962009-07-21T23:40:21.218+08:002009-07-21T23:40:21.218+08:00>சுமதி,
//தமிழில் பண்புதான் அவசியம்//
உங்கள் ...>சுமதி,<br /><br />//தமிழில் பண்புதான் அவசியம்//<br /><br />உங்கள் மறுமொழியை இணைத்துள்ளேன். இதையே, புத்திலக்கியவாணர்களுக்கும் சொன்னால் நல்லது. <br /><br />அங்கு, இதைவிட படுமோசமாப் 'பண்பு' பந்தாடப்படுகிறது.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-78892816089242412662009-07-21T16:58:24.661+08:002009-07-21T16:58:24.661+08:00//இவர்களிடம் நமது மாணவர்கள் கல்வி கற்றால் அதோ கதித...//இவர்களிடம் நமது மாணவர்கள் கல்வி கற்றால் அதோ கதிதான். காரணம் பிள்ளைகளிடம் தென்படும் சிறு-சிறு விலகல்களில் கூட இவர்களின் பின்நவீனத்துவன் வெளிப்படும். //<br /><br />சான்றுகள் ஏதும் இல்லாமல் இப்படியொரு ஆபாசமான முறையில் யாரையும் குற்றம் சாட்டுவது சரியல்ல.<br /><br />தமிழ் எல்லோரையும் சீர்ப்படுத்தும். அவர்களளயும் சேர்த்துதான். ஒரு தாய் மக்கள், இப்படியெல்லாம் பேசுவதைச் சுப.நற்குணன் ஐயா தடை செய்வது நல்லது.<br /><br />தமிழில் பண்புதான் அவசியம்<br /><br />சுமதி<br />கூலிம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-63259279089288413902009-07-21T16:54:02.739+08:002009-07-21T16:54:02.739+08:00//ஏதாவது ஓர் இடத்தில் திறந்தபடி தெரிந்து கொண்டிருக...//ஏதாவது ஓர் இடத்தில் திறந்தபடி தெரிந்து கொண்டிருக்கும் நடிகைகளின் உடல் பாகங்கள்தான். //<br /><br />எங்கே இல்லை இதுபோல சொல்லுங்கள்? நானே பத்திரிக்கையிலும் இதழ்களிலும் ஆபாச நடிகைகளின் கண்களை உறுத்தும் படங்களைப் பார்த்துள்ளேனே? எது ஆபாசம், அந்தப் படங்கள் ஏற்படுத்தும் மனப்பாதிப்பைச் சொல்வது ஆபாசமா அல்லது இந்த மாதிரி தொப்புள் நடிகைகளின் படங்களைப் பிரசுரிப்பது ஆபாசமா?<br /><br />மனோஜ்<br />பீடோங்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-58715779505927746222009-07-21T16:50:27.096+08:002009-07-21T16:50:27.096+08:00//"தமிழைப் பழித்துக்கொண்டே - தமிழ் மரபியலைப் ...//"தமிழைப் பழித்துக்கொண்டே - தமிழ் மரபியலைப் பழித்துக்கொண்டே - தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பழித்துக்கொண்டே, அதே தமிழால் வந்துசேரும் பணம், பட்டம், விருது, புகழ், மேடை, மாலை, சிற்றிதழ், கவிதைத் தொகுப்பு, சிறுகதை, நாவல், இலக்கியக்கூட்டம் என்று பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் ‘சோற்றுப் பட்டாளம்’ "//<br /><br />யயர் சோற்றுப் பட்டாளம் ஐயா? தொல்காப்பியம், சங்க இலக்கிய வ்குப்பு, பட்டய வகுப்பு என பணம் பண்ணுவது யார்?<br /><br />//வள்ளுவனை விட சுருங்கக்கூறி நிரம்ப விளங்க வைக்க முடியுமா? அத்தனை ஆணவமா? செய்து காட்டு...!//<br /><br />எங்கே நீ திருக்குறளை முழுவதுமாக பின்பற்றுகிறாயா? சொல்.<br /><br />//இவன்களின் படைப்புகள் படிக்கிற எவனும் காமுகன் ஆவது நிச்சயம்... கற்பழிப்புகள் கதறக் கதறத் தொடரும்..//<br /><br />சிற்றறிவே அற்ற ஒரு புலம்பல். அது மட்டும் நவீனம் அல்ல என்பதைகூட புரிந்துக்கொள்ல முடியாத அப்பாவியே.<br /><br />மனோஜ்<br />பீடோங்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-36789996713849873182009-07-21T09:43:38.815+08:002009-07-21T09:43:38.815+08:00கட்டுரை அருமை ஐயா.
இதுவும் விளங்கவிலை என்று சொன்னா...கட்டுரை அருமை ஐயா.<br />இதுவும் விளங்கவிலை என்று சொன்னால் அவர்களுக்கு மண்டை கணம் சற்று அதிகம் என நினைத்துக் கொள்வோம். இளவட்டம் அல்லாவா.. <br /><br />ஜெயவர்மா<br />கூலிம் கெடாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-46028161039584517682009-07-21T09:41:26.351+08:002009-07-21T09:41:26.351+08:00வணக்கம் வாழ்க
இலக்கணமும் இலக்கியமும் எழுதாதான் ஏட...வணக்கம் வாழ்க<br /><br />இலக்கணமும் இலக்கியமும் எழுதாதான் ஏடெழுதல் கேடு நல்கும் என பாவேந்தர் மொழிகின்றார். ஆனால் இன்றைய சூழலில் வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்கள் பலர் தாங்கள் என்ன எழுதுகின்றோம் என்ற சிந்தனையில்லாமல் கண்டதையெல்லாம் எழுதித் தொலைக்கின்றனர். சமுதாய தேவை என்ன ? எதை எழுதலாம் எதை எழுதக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருத்தல் வேண்டும். நவீனம் என்பதற்காக மட்டும் வெறுமனே பாலியல் சார்ந்த வட்டத்திற்குள்ளே இருந்துவிடுதல் ஆகா. அதை தாண்டி சிறந்த தரமான படைப்புகளைத் தமிழுக்கும் தான் பிறந்த இனத்திற்கும் தர வேண்டும். மாறாக மனங்களைப் பாதிக்கும் பாலியல் கூறுகளை தவிர்தல் நலம். <br /><br />அதையும் மீறி நான் எப்படி வேண்டுமானாலும் எழுதுவேன் என நினைப்பவர்கள் "தன் தாயின் உடையை களைந்து அவளை அம்மணமாக நடுவீதியில் நிறுத்தி புகைப்படம் எடுப்பதற்குச் சமம்.<br /><br />இப்படிம் நடக்கிறது இதைக்கூட நவீன படைப்பாக்கலாம் என நினைப்பவர்களை என்ன சொல்லித் திருத்த ? இது தனிமனித சாடல் அல்ல்... <br /><br />இவனா தமிழன் இருக்காது<br />யானைக்குப் பூனை பிறக்காது<br /><br />என்றும்<br />கோகுலன் பீடோங் கெடாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-26370190886898969942009-07-21T00:44:20.517+08:002009-07-21T00:44:20.517+08:00எதே தான் மட்டுமே பெரிய அறிவாளி எனவும் பிறருக்கு ஒன...எதே தான் மட்டுமே பெரிய அறிவாளி எனவும் பிறருக்கு ஒன்றுமே தெரியாதது போல பேசியிருக்கிறார் நமது அருமை புத்திலக்கிய வாணர்... ஏதோ நிறைய படைப்புகளைக் கொடுத்துள்ளாராம்... உணர்வு முழுக்க பாலியல் உணர்வுகளும் கழிசடைகளும் தான் இவர்களின் பின் நவீனத்துவப் படைப்பாக வெளிவருகின்றன. <br />அதைக் கேட்க கூடாதாம். காரணம் இன்றைய இளைஞர்களுக்கு இதுதான் மிகவும் பிடிக்கிறதாம். யோனிக்குத் தரூகிற மரியாதையைக் கூட மரபிலக்கியவாணர்கள் இவர்களின் படைப்புகளுக்குத் தருவதில்லையாம். யோனியை விட கேவலமானதுதான் இவர்களின் படிப்புகள்..... அவர்கள் மொழியில். உங்களிடத்தில் படிக்கும் 10 வயது மாணவன் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்.....படம் போட்டு காட்டி விளக்கம் தருவீர்களோ? அல்லது நீங்களே காட்சிப் பொருளாக மாறிவிடுவீர்களோ? நீங்கள் தான் பின் நவீனத்துவவாணரே?<br /><br />கே.புண்ணியசாமி<br />பீடோங் கெடாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-90862470978679430862009-07-21T00:36:14.801+08:002009-07-21T00:36:14.801+08:00இவர்களுக்குத் தமிழுணர்வும் கிடையாது தாய்மை உணர்வும...இவர்களுக்குத் தமிழுணர்வும் கிடையாது தாய்மை உணர்வும் கிடையாது. தாயிடம் குழந்தைப் பால் குடிப்பதைக் கூட பின்நவீனத்துவன் என்ற கண்னோட்டதில் பார்ப்பவர்கள் இவர்கள். மனநிலை பாதிக்கப்பட்ட இவர்களிடம் நமது மாணவர்கள் கல்வி கற்றால் அதோ கதிதான். காரணம் பிள்ளைகளிடம் தென்படும் சிறு-சிறு விலகல்களில் கூட இவர்களின் பின்நவீனத்துவன் வெளிப்படும். மிகச்சிறந்த உத்தியல்லவா? அதுவும் தமிழாசிரியர்கள் என்ற போர்வையில் எழுதிக்கொண்டிருக்கும் இவர்களை முதலில் களையெடுக்க வேண்டும்.<br /><br /><br />உண்மையுடன்<br />நாகராஜன்<br />பினாங்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-16049004354026971492009-07-20T23:46:37.731+08:002009-07-20T23:46:37.731+08:00>தமிழரண்,
//சான்று - வல்லினம் - http://www.val...>தமிழரண்,<br /><br />//சான்று - வல்லினம் - http://www.vallinam.com.my/jan09/column8.html//<br /><br />//இப்படி எழுதும் ஓர் எழுத்தாளனை நாய் என்று சொல்லாமல், மேலும் எழுதுங்கள் என்று சொல்வதற்கு நான் ஒன்றும் மானக்கெட்டவன் அல்ல. எனக்குத் தன்மானம் உண்டு. நான் தமிழன். நீங்கள்??//<br /><br />உங்கள் சீற்றத்திற்குக் கே.பாலமுருகனே அவருடைய வலைப்பதிவில் பதில் கொடுத்துள்ளார் இப்படி:-<br /><br />//தேவையில்லாமல், வெறுமனே கலாச்சார அதிர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற செயற்கை கட்டுமானங்களுக்காக தமிழில் கொச்சை வார்த்தையை, பிறரைத் திட்டுவதற்காகவோ அல்லது எழுத்தில் பயன்படுத்துவதோ, தவறுதான். அதை ஒப்புக் கொள்கிறேன்.//<br />http://bala-balamurugan.blogspot.com/2009/07/blog-post_20.html<br /><br />பின்நவினம் என்பது மிகப்பரந்த எல்லைகொண்ட ஒரு இலக்கிய வடிவமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தமிழில் எழுதும் சிலர், பின்நவினத்தைப் பாலியல் வட்டத்திலேயே கட்டுப்படுத்தி காயடித்து விடுகிறார்கள்.<br /><br />ஒருவேளை, மிகக் குறுகிய காலத்தில் புகழ்பெறும் தந்திரமாக இது இருக்கலாம்.. அல்லது மலிவான விளம்பரம் தேடுவதற்காக இருக்கலாம்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-80589962860024226412009-07-20T23:36:54.011+08:002009-07-20T23:36:54.011+08:00>சமூக சேவகன்,
அடுத்த முறை வரும்பொழுது, உங்கள் ...>சமூக சேவகன்,<br /><br />அடுத்த முறை வரும்பொழுது, உங்கள் பெயரோடு வாருங்கள். அது புனைப்பெயராக இருந்தாலும் தாழ்வில்லை.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-36786983346676477102009-07-20T23:35:15.844+08:002009-07-20T23:35:15.844+08:00வணக்கம். தங்களின் "தமிழ் மரபியலும் அன்னியப் ப...வணக்கம். தங்களின் "தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும்" என்ற செய்தியைப் படித்தேன். காலத்திற்கு ஏற்ற செய்தி. இலக்கியம் படைக்கிறோம் என்று கூறிக் கொண்டு ஏதேதோ(குப்பை) எழுதும் ஒரு சில இலக்கியவாதிகளுக்கு இது ஒரு பாடமாக அமையும்.... <br /><br />நவின இலக்கியம் என்ற பெயரில் குப்பைகளைக் தங்களின் சிறுகதை, கவிதை, நாவல்களில் கொட்டி கொண்டிருக்கும் (வாந்தியெடுக்கும்) புத்திலக்கியவாணர்கள் நிச்சயமாக தமிழின் மரபை அறிந்து தங்களின் படைப்புகளைப் படைக்க வேண்டும். தமிழின் தொன்மையை உணராத இவர்களை தமிழர்கள் என்று சொல்வதா? மூடர்கள் என்பதா? படைப்புகளில் தமிழுணர்வை விட காம உணர்வுகளை அதிகம் திணிக்கும் ஒரு சில படைப்பாளர்கள் நம் சமுதாயத்தை அழிக்க வந்த புல்லுருவிகள்... இவர்களை இப்படியே விட்டால் தமிழன்னை நம்மை மன்னிப்பாளா? கிள்ளி எறிவோம் இவர்களை.<br />நன்றி.<br /><br />உதயன்,<br />மலேசியா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-60644383912088977062009-07-20T20:17:07.072+08:002009-07-20T20:17:07.072+08:00சான்றுகள் இருந்தும் என் கருத்தை வெளியிட அச்சப்படுக...சான்றுகள் இருந்தும் என் கருத்தை வெளியிட அச்சப்படுகிறார் கே.பாலமுருகன். அதனால் சுப.நற்குணன் ஐயா அவர்கள் என் கருத்துக்கு இடமளிக்க வேண்டும். <br /><br />நவீன ஆபாசங்களும் மர்ம வீடியோ கடையும்' கே. பாலமுருகன் எழுதிய அனைத்து மானமுள்ள தமிழர்களும் படிக்க வேண்டிய படைப்பு.<br /><br />அக்கதையில் இடம்பெற்றுள்ள பல மெய்சிலிர்க்க வைக்கும் பண்பாடான சொற்றாடர்களில் சில<br /><br />\\ எல்லாப் படங்களிலும் இருந்த சமமான ஒற்றுமை, ஏதாவது ஓர் இடத்தில் திறந்தபடி தெரிந்து கொண்டிருக்கும் நடிகைகளின் உடல் பாகங்கள்தான். நடிகைகளின் தொப்புள், அதில் பம்பரம் விட்டுக் கொண்டிருக்கும் சின்ன கவுண்டர் விஜயகாந்த், நடிகை கௌதமியின் இடுப்பை அளவெடுத்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த், இடைவெளியே இல்லாத நெருக்கத்தில் கட்டியணைத்துக் கொண்டிருக்கும் காதல் ஜோடிகள் என்று அந்தப் படங்களில் எல்லா இடங்களிலும் என்னை முதிர்ச்சிப்படுத்திய ஆபாசம், மலை இடுக்குகளில் சரிந்தபடியே இருக்கும் பனியைப் போலவே இருந்தது.\\<br /><br />\\ யோனி காட்டியபடி இரு கால்களையும் அகல பரப்பி அமர்ந்திருக்கும் பெண்ணின் படத்தைக் காட்டியது. மயக்கமே வருவது போல ஆகிவிட்டது.\\<br /><br />சான்று - வல்லினம் - http://www.vallinam.com.my/jan09/column8.html<br /><br />எப்படி எழுதும் ஓர் எழுத்தாளனை நாய் என்று சொல்லாமல், மேலும் எழுதுங்கள் என்று சொல்வதற்கு நான் ஒன்றும் மானக்கெட்டவன் அல்ல. எனக்குத் தன்மானம் உண்டு. நான் தமிழன். நீங்கள்??<br /><br />தமிழரண்<br />பினாங்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-89479415021985602922009-07-20T18:12:54.811+08:002009-07-20T18:12:54.811+08:00"தமிழைப் பழித்துக்கொண்டே - தமிழ் மரபியலைப் பழ..."தமிழைப் பழித்துக்கொண்டே - தமிழ் மரபியலைப் பழித்துக்கொண்டே - தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பழித்துக்கொண்டே, அதே தமிழால் வந்துசேரும் பணம், பட்டம், விருது, புகழ், மேடை, மாலை, சிற்றிதழ், கவிதைத் தொகுப்பு, சிறுகதை, நாவல், இலக்கியக்கூட்டம் என்று பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் ‘சோற்றுப் பட்டாளம்’ "<br /><br />மாட்டுக்கு ஒரு அடி;மனிதனுக்கு ஒரு சொல்...<br />உறைக்கணுமே...!<br />உறைக்கவில்லை என்றால் அது மாடுமல்ல மனிதனுமல்ல...<br /><br />தப்பு நடந்துவிட்டது;அதை உணர ஆணவம் தடுக்கிறது...அதற்குத்தான் இத்தனை ஆர்பரிப்பு.<br /><br />தூங்குபவனை எழுப்பிடலாம்... தூங்குவது போல் நடிப்பவர்கள்...????<br /><br />வள்ளுவனை விட சுருங்கக்கூறி நிரம்ப விளங்க வைக்க முடியுமா? அத்தனை ஆணவமா? செய்து காட்டு...!<br /><br />இங்கிலீஷ் விளங்கலைனா , கத்துப்போம்... தமிழ் விளங்கலைனா ஒத்தி வைப்போம்...! அதுதான் இவர்கள் தத்துவம்.<br /><br />ஓட ஓட அடிப்போம் இவன்களை...<br /><br />இவன்களின் படைப்புகள் படிக்கிற எவனும் காமுகன் ஆவது நிச்சயம்... கற்பழிப்புகள் கதறக் கதறத் தொடரும்..<br /><br />ஓட ஓட அடிப்போம் இவன்களை...<br /><br />சமூக சேவகன்,<br />தலைநகர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-10022433795321576232009-07-20T17:54:30.123+08:002009-07-20T17:54:30.123+08:00>கண்ணன்,
சில சொற்களில் கடுமையான வீச்சைக் கொஞ்ச...>கண்ணன்,<br /><br />சில சொற்களில் கடுமையான வீச்சைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.<br /><br />நன்றி, மீண்டும் வருக!சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-82361362078010644302009-07-20T15:35:24.085+08:002009-07-20T15:35:24.085+08:00தமிழ் மரபை இனிமைபட தெளிவுபட விளக்கிய தங்களின் கட்ட...தமிழ் மரபை இனிமைபட தெளிவுபட விளக்கிய தங்களின் கட்டுரை மிகவும் போற்றத்தக்கது. நாங்களும் இலக்கியம் படைக்கிறோம் என்று காம இச்சைகளைத் தங்களின் படைப்புகளில் கொட்டிக்கொண்டிருக்கிக்கும் நவீன 'இலக்கியவாதிகளுக்கு' (இலக்கில்லாதர்களுக்கு) மிகவும் பொருத்தமாகும். அக்கால இலக்கியம் யாருக்குப் புரியும்? என்று கேட்கும் கே.பாலமுருகன் போன்ற மடையன்களுக்குக் கீழ்க்காணும் கூற்றைப் 10 முறை படித்தால் ஓர் இரவிலே தெளிவு பிறக்கும். நன்றி. <br /><br />"படித்தாலும் புரியவில்லை என்றால் அதற்குப் பொறுப்பு தொல்காப்பியத் தமிழல்ல.. அதனைப் புரிந்துகொள்ள முடியாத மொழியறிவும் மொழிமானமும் கெட்டுப்போன தமிழன்தான்"<br /><br /><br />- கண்ணன் <br />சுங்கை பெட்டாணி. மலேசியா.Anonymousnoreply@blogger.com