tag:blogger.com,1999:blog-12894539.post3777118477636532530..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: தமிழின் சிறப்புணர்த்தும் அடைமொழிகள்சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-12894539.post-30256234477885871142009-10-18T23:43:10.682+08:002009-10-18T23:43:10.682+08:00>திருத்தமிழ் அன்பர் மருத்துவர் ஐயா இராமசந்திரன்...>திருத்தமிழ் அன்பர் மருத்துவர் ஐயா இராமசந்திரன் அவர்களே,<br /><br />தங்களின் வருகையில் மிகவும் மகிழ்கிறேன் - நன்றி மொழிகிறேன்.<br /><br />தாங்கள் கூறியுள்ள கருத்தை முழுமையாக வழிமொழிகிறேன். தமிழ் எல்லாத் துறைகளிலும் வளர வேண்டும் - வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.<br /><br />தாங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து துறைகளிலும் மிகச் சிறந்தவர்களாக நமது தமிழர்கள் இருக்கிறார்கள். அவரவரும் தத்தம் துறைகளில் தமிழுக்காகவும் தமிழை முன்படுத்தியும் செயல்பட வேண்டும்.<br /><br />அதற்கு, தமிழ் என்ற தாய்மொழிப் பற்றும் உணர்வும் கண்டிப்பாக வேண்டும். <br /><br />தமிழரின் மருத்துவத்தை ஆங்கிலத்தில் பரவச் செய்யும் தங்களின் அரும்பணி பாராட்டுக்குரியது ஐயா. <br /><br />இவ்வாறே, பலரும் முனைந்து செயல்பட்டால், உலகம் விரைவில் தமிழைக் கண்டுகொள்ளும்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-13043497946715127122009-10-18T21:48:42.713+08:002009-10-18T21:48:42.713+08:00iniya nanbar suba.narkunan
avarkale:
thankal kattu...iniya nanbar suba.narkunan<br />avarkale:<br />thankal katturai arumai. aayinum ondrai sollaamal irikka mudiyavillai. athu enna ellorum ilakkiyaththai mattume maiyap paduththi ezhuthukireerkal? Thanmizh oru thani inam endraal athu ellath thuraikalilul munnodiyaka irukka vendum. ilakkiyam thaandi, maruththuvam, kattidam, varththakam, kattumaanam endu. unmaiyil ithil ellavtrilume Thamizharkal chiranthu irunthu irukkirrakal. maruththuva Thamizh (siddha maruththuvam) oru thani ilakkiyame. aaka ellvatraiyum thaankal matravarkalukku theriya seyal padunkal. naan tharpothu maruththuva paadalkalai aangilaththil mozhi peyarththu thamizh maruththuva moolikaikalip patri nool veliyuttullen. athai<br />www.thesiddhamedicine.com endra valai thalaththil paarunkal. Thamizhukkaaga sernthu poraduvom.<br />nandri<br />Dr.J.Raamachandranraamachandranhttp://www.thesiddhamedicine.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-85011659191595530672009-09-22T14:48:04.950+08:002009-09-22T14:48:04.950+08:00தமிழின் இனிமை என்றும் மாறாத இளமை.அந்த இளமைக்கு இனி...தமிழின் இனிமை என்றும் மாறாத இளமை.அந்த இளமைக்கு இனிமை சேர்த்திடும் உங்களின் அகர வரிசை.அற்புத தொகுப்பு அய்யா.தமிழரின் மீள் பார்வக்கு மிகவும் தேவை, தமிழரின் இல்லத்தில் இருக்கவேண்டிய படைப்பு.மனோவியம்https://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-57429248245636998122008-09-05T23:34:00.000+08:002008-09-05T23:34:00.000+08:00*இனியவள் புனிதா.. நன்றி!*இனிய நண்பர் சந்திரன்,உங்க...*இனியவள் புனிதா.. நன்றி!<BR/><BR/>*இனிய நண்பர் சந்திரன்,<BR/>உங்கள் மறுமொழிகள் எனக்கு மேலும் ஊக்கமூட்டுகின்றன. தொடர்ந்து எழுதுங்கள்.<BR/><BR/>*ஐயா இளையவேல்,<BR/>கிட்டதட்ட என்னுடைய அனைத்து இடுகைகளுக்கும் தொடர்ந்து மறுமொழி எழுதிவரும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தங்களின் அன்பில் நெகிழ்ந்து போகிறேன். தங்களின் வற்றாத அன்பிற்கும் மாறாத தமிழ்ப் பற்றுக்கும் எனது தலைதாழ்ந்த வணக்கங்கள்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-30007259296796023732008-08-24T16:54:00.000+08:002008-08-24T16:54:00.000+08:00தமிழுக்கு இருக்கும் சிறப்புகளை அளவிட முடியாது. அதற...தமிழுக்கு இருக்கும் சிறப்புகளை அளவிட முடியாது. அதற்கு, தமிழின் சிறப்பு அடைமொழிகள் ஒரு நல்ல சான்றாகும். தமிழின் அடைமொழி களைத் தனித்தனியாகப் படித்து இருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது வியந்து போவதைத் தவிர வேறு என்ன செயவது என்று எனக்குத் தெரியவில்லை. நல்ல தொகுப்பை வழங்கிய நண்பர் அவர்களுக்கு நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-76422068457894264082008-08-19T21:47:00.000+08:002008-08-19T21:47:00.000+08:00இனிய நண்பர் சுப.நற்குணன் அவர்களே...! அன்னைத் "தமிழ...இனிய நண்பர் சுப.நற்குணன் அவர்களே...! <BR/>அன்னைத் "தமிழுக்கு" இத்துணை அணிகலன்களா..! முற்றிலும் பரவசமாய் இருந்தது..!!<BR/>வாழ்க தமிழ்... வெல்க தமிழ்..!!<BR/><BR/>இனிய வாழ்த்துகளுடன்,<BR/><BR/>சந்திரன் இரத்தினம்,<BR/>ரவாங், சிலாங்கூர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-73047935858747954982008-08-18T07:17:00.000+08:002008-08-18T07:17:00.000+08:00தமிழுக்கு இத்தனை அணிகலன்களா...படிக்கவே சுவைக்கிறது...தமிழுக்கு இத்தனை அணிகலன்களா...படிக்கவே சுவைக்கிறது. பகிர்வுக்கு நன்றி!Anonymousnoreply@blogger.com