tag:blogger.com,1999:blog-12894539.post3333986885200212706..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: தமிழ் இணைய மாநாட்டில் சுப.நற்குணன் பேச்சு (காணொளி)சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-12894539.post-53982906309144633692010-07-29T21:35:42.500+08:002010-07-29T21:35:42.500+08:00ஐயா அவர்களுக்கு வணக்கம்
எனது பெயர் நித்த...ஐயா அவர்களுக்கு வணக்கம்<br /><br /> எனது பெயர் நித்தீஷ் செந்தூர். நான் சிங்கை சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் பயலும் மாணவன். தமிழ் இணைய மாநாட்டில் நீங்கள் இயம்பிய கருத்துகள் மிக அருமையாக இருந்தது. நீங்கள் மலேசியா தமிழ் இளையர்களிடையே இணையத்தளங்களில் அவர்கள் தமிழைப் பயன்படுத்துவது குறைவதாக உள்ளது என்பதைக் கூறினீர்கள். இதே நிலைமை தான் சிங்கையிலும். இந்த நிலைமை மாற்ற சிங்கப்பூர்க் கல்வி அமைச்சு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாணவர்களுக்கு பாட நேரங்களில் போது தமிழில் எப்படித் தட்டச்சு செய்வது என கற்பிக்கப்படுகின்றது. இது பெரிய விஷயம் அல்ல. ஆனால் ஒரு வாரத்திற்கு "E-Learning" சிங்கை மாணவர்களுக்கு நடத்தப்படும். தமிழ் பாடத்திற்கும் இது நடத்தப்படும். அப்போது மாணவர்கள் தங்களின் இல்லங்களியிருந்து தமிழ் கற்றுக்கொள்வர். என்ன ஆச்சிரயம் என்றால் நிறைய மாணவர்கள் முனைப்புடன் தமிழை இணையத்தளத்தில் பயன்படுத்தினர். "H1N1" காய்ச்சலின் போது, இது பேருதவியாக இருந்தது. நீங்களும் மலேசியாவில் இதை நடைமுறைப்படுத்தி பார்க்கலாம்நித்தீஷ்( Nithish)https://www.blogger.com/profile/02647901809985668621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-5393068232490476562010-07-10T20:09:32.265+08:002010-07-10T20:09:32.265+08:00நல்ல உரை .பகிர்வுக்கு நன்றி .நல்ல உரை .பகிர்வுக்கு நன்றி .நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.com