tag:blogger.com,1999:blog-12894539.post3041699513547918615..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: செம்மொழி மாநாட்டு உரை:- மலேசிய அறிஞர் இர.திருச்செல்வம்சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-12894539.post-17612502617943757252010-07-27T01:37:12.932+08:002010-07-27T01:37:12.932+08:00மலாய்க்கு மூலம் மலையூர் என்று அறிகின்ற போது வியப்ப...மலாய்க்கு மூலம் மலையூர் என்று அறிகின்ற போது வியப்பும் மகிழ்வும் ஏற்படுகிறது. கிழக்காசிய மொழிகளுக்கு வேராக தமிழ் மொழி இருந்திருக்கிறது என்பதற்குப் பல்வேறு தரவுகளையும் சொற்களையும் ஆதாரமாகக் காட்டி<br />விளக்கிய முறையும் உணர்வும் பெருமிதம் கொள்ள வைக்கிறது.<br /><br />அறிஞர் திருச்செல்வம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், பாவாணர் மரபுக்கு வாழ்த்துக்களும் உரித்தாக்குகிறேன்.<br /><br />அன்புடன்<br />நாக.இளங்கோவன்nayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.com