tag:blogger.com,1999:blog-12894539.post2920727434839962712..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-12894539.post-443599775054241152008-07-06T21:40:00.000+08:002008-07-06T21:40:00.000+08:00மன்னிக்கவும் தாமதமாகத்தான் தங்களின் பின்னூட்டத்தைப...மன்னிக்கவும் தாமதமாகத்தான் தங்களின் பின்னூட்டத்தைப் பார்க்கிறேன் நிச்சயம் இணைத்துக்கொள்ளுங்கள் மிக்க மகிழ்ச்சிகலந்த நன்றிகளை உடைத்தாக்குகிறேன். நன்றிஅகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-14981388467626057032008-07-05T21:52:00.000+08:002008-07-05T21:52:00.000+08:00திருத்தமிழ் அன்பர் அகரம் அமுதா,தங்களின் மறுமொழி கண...திருத்தமிழ் அன்பர் அகரம் அமுதா,<BR/><BR/>தங்களின் மறுமொழி கண்டதில் மிக்க மகிழ்ச்சி. தங்களின் வலைப்பதிவைத் தொடர்ந்து படித்து வருகின்றேன். தங்கள் வலைப்பதிவில் கவிதை இலக்கணம் பற்றிய இடுகைகளுக்குத் தொடுப்புகள் கொடுக்க எண்ணியுள்ளேன். தங்களின் இசைவை எதிர்பார்க்கிறேன்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-49594221286354626642008-06-04T19:14:00.000+08:002008-06-04T19:14:00.000+08:00பன்மொழிப் புலவர் அப்பாதுரையார் வாழ்க்கை வரலாற்றை ம...பன்மொழிப் புலவர் அப்பாதுரையார் வாழ்க்கை வரலாற்றை மிகச் சுருக்கமாக அழகாக ஆழமாகக் கட்டுரையில் தேன்தமிழ்ச் சாறுபிழிந்துத் தந்துள்ளீர்கள். அப்பாதுரையாரைப் பற்றி நானறியாத பல செய்திகளையும் தங்கள் தட்டுரையில் இருந்துத் தெரிந்து கொண்டேன். நன்றி. அன்புடன் அகரம்.அமுதாஅகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-76005694880127380352008-06-01T16:39:00.000+08:002008-06-01T16:39:00.000+08:00அன்புள்ள ஆதிரையன் அவர்களே..திருத்தமிழைத் தாங்கள் த...அன்புள்ள ஆதிரையன் அவர்களே..<BR/><BR/>திருத்தமிழைத் தாங்கள் தொடர்ந்து படித்து வருவதும் தவறாமல் மறுமொழி எழுதுவதும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வாழையடி வாழையென வந்த தமிழ்த்திருக்கூட்ட மரபினரை நாம் என்றென்றும் மறவாதிருக்க வேண்டும். அவர்கள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இன்று நமது தாய்மொழியான தமிழ் உலக உருண்டையில் காணாமல் போயிருக்கும்.<BR/><BR/>ஆகவே, நமது தமிழ் முன்னோர்களை நினைவுக்கூர வேண்டியது நமது கடமைகளில் ஒன்றாகும். இதன் அடிப்படையில்தாம், திருத்தமிழில் தமிழ் சான்றோர்கள் பற்றிய சிறப்புக் கட்டுரைகள் தொடர்ந்து வெளியிடப்பெறுகின்றன. <BR/><BR/>தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.<BR/><BR/>திருத்தமிழ்ப் பணியில்,<BR/>சுப.நற்குணன்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-80400474483269302022008-05-27T00:35:00.000+08:002008-05-27T00:35:00.000+08:00மிக அருமையான கட்டுரை.எனக்கு மிக பயனாக இருந்தது.இது...மிக அருமையான கட்டுரை.எனக்கு மிக பயனாக இருந்தது.இது போன்று ஒவ்வொரு தமிழ் அறிஞர்களின் நினைவுநாளில் அவர்களைப் பற்றி கட்டுரை வெளி வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.மேலும் ஒவ்வொரு தமிழனும் இக்கட்டுரையை படித்து தன் இனத்தில் தோன்றிய அறிஞர்களை தெரிந்து கொள்ள வேண்டும்.தங்களின் தமிழ்ப்பணி என்றும் தொடர்ந்து இருக்க எனது வாழ்த்துகள்.<BR/><BR/>அன்புடன்,ஆதிரையன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-91879291466238573672008-05-27T00:34:00.000+08:002008-05-27T00:34:00.000+08:00மிக அருமையான கட்டுரை.எனக்கு மிக பயனாக இருந்தது.இது...மிக அருமையான கட்டுரை.எனக்கு மிக பயனாக இருந்தது.இது போன்று ஒவ்வொரு தமிழ் அறிஞர்களின் நினைவுநாளில் அவர்களைப் பற்றி கட்டுரை வெளி வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.மேலும் ஒவ்வொரு தமிழனும் இக்கட்டுரையை படித்து தன் இனத்தில் தோன்றிய அறிஞர்களை தெரிந்து கொள்ள வேண்டும்.தங்களின் தமிழ்ப்பணி என்றும் தொடர்ந்து இருக்க எனது வாழ்த்துகள்.<BR/><BR/>அன்புடன்,ஆதிரையன்Anonymousnoreply@blogger.com