tag:blogger.com,1999:blog-12894539.post17702566736218840..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: மலேசியத் தமிழர் வரலாறு பாட(டு)ங்கள் (3/3)சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-12894539.post-86354544447319795062010-05-08T13:55:31.422+08:002010-05-08T13:55:31.422+08:00@திருத்தமிழ் அன்பர் பாலாஜி,
மீண்டும் உங்களைச் சந்...@திருத்தமிழ் அன்பர் பாலாஜி,<br /><br />மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.<br /><br />//ஏனய்யா நீங்களெல்லாம் ஏசுவை கும்புடலை, கும்புட்டு இருந்தா நீங்க கங்காணியாவோ, மேலதிகாரியாவோ ஆயிருக்கலாமுல்ல???//<br /><br />இங்கே நடந்த கதை தெரியுமா? தமிழரைக் கொடுமைப்படுத்திய கங்காணிகளும் மாரியம்மன், முனியாண்டி, முனிசுவரன் என்று சாமி கும்பிட்டவர்கள்தாம்!<br /><br />சாமிதான் ஒன்றே தவிர; சாதியில் வேறாக இருந்த தமிழன் தான் மற்ற மதக்காரனை விட பரங்கி அளவுக்கு வன்கொடுமை செய்கிறான். மற்றவன் செய்வது எள்மூக்கு அளவுதான்.<br /><br />//தமிழனின் கலாச்சாரத்தோடு எப்போது மதம் பிரிக்கப்படுகிறதோ அப்போதே கலாச்சார அழிவின் அறிகுறி ஆரம்பம் ஆகிவிட்டது இதை சுப.நற்குணன் மறுக்க முடியுமா? //<br /><br />எந்த மதமும் தமிழனுக்குத் தேவையில்லை. மதங்கள் தமிழனைக் கூறுபோட்டது போதும்! தமிழைச் சின்னப்பின்னப் படுத்தியது போதும்.<br /><br />மதத்தமிழனால் தமிழ் மொழி, இனம், பாண்பாடு, வரலாறு எதையும் மீட்க முடியாது.<br /><br />தமிழ் மதம் கடந்த மொழியாக ஆகவேண்டும். தமிழன் மதங்கடந்த ஆன்மிகவாதியாக ஆக வேண்டும்.<br /><br />அப்படியே மதம் வேண்டும் என்றால் சிவம் - மாலியம் இரண்டு மட்டும் வைத்துக்கொள்ளுவோம்.<br /><br />// இதே சீமத்தொரைகள் தான் இப்போது தமிழர்களின் வாழ்வில் புல்லுரிவி, தமிழ்க்கலாச்சாரத்தை அளிக்கவந்த புற்று நோய், கிறிஸ்த்தவ ஏவாங்கலிகளாய் வலம் வருகின்றனர். //<br /><br />தமிழன் சரியாக இருந்தால் எவனும் எதுவும் கிழிக்க முடியாது.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-74751237263905948492010-05-08T01:37:14.822+08:002010-05-08T01:37:14.822+08:00ஏனய்யா நீங்களெல்லாம் ஏசுவை கும்புடலை, கும்புட்டு இ...ஏனய்யா நீங்களெல்லாம் ஏசுவை கும்புடலை, கும்புட்டு இருந்தா நீங்க கங்காணியாவோ, மேலதிகாரியாவோ ஆயிருக்கலாமுல்ல???/ <br /><br /> இதாய்யா தமிழன் தன் உயிர் போனாலும் பட்டினி கெடந்தாலும் மானம் மட்டும் போயிர கூடாது மாடனையும் சிவனையும் கும்புட்டு பட்டினி கெடந்தான். இதே சீமத்தொரைகள் தான் இப்போது தமிழர்களின் வாழ்வில் புல்லுரிவி, தமிழ்க்கலாச்சாரத்தை அளிக்கவந்த புற்று நோய், கிறிஸ்த்தவ ஏவாங்கலிகளாய் வலம் வருகின்றனர். அவர்களுக்கு ஒத்து பாட்டு பாட பல எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள் என பலர். தமிழனின் கலாச்சாரத்தோடு எப்போது மதம் பிரிக்கப்படுகிறதோ அப்போதே கலாச்சார அழிவின் அறிகுறி ஆரம்பம் ஆகிவிட்டது இதை சுப.நற்குணன் மறுக்க முடியுமா????? <br /><br />பாலாஜிAnonymousnoreply@blogger.com