tag:blogger.com,1999:blog-12894539.post1444344105811991285..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 1)சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-12894539.post-10753718304828356062009-10-29T21:12:10.587+08:002009-10-29T21:12:10.587+08:00எனக்கு தமிழ் சோறு போட்டிருக்கிறது. அமெரிக்காவில் வ...எனக்கு தமிழ் சோறு போட்டிருக்கிறது. அமெரிக்காவில் வந்த ஊரில் நோய்வாய்ப்படும்போதும், குழந்தைகள் பிறந்தபோது ஊரிலிருந்து யாரும் உதவிக்கு வரமுடியாத நிலையில், தமிழ்தான் சோறு போட்டது :-)நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-83566187043596124692008-11-04T00:15:00.000+08:002008-11-04T00:15:00.000+08:00உங்களின் அன்பான அரவணைப்புக்கு நன்றி. தொடரட்டும் நம...உங்களின் அன்பான அரவணைப்புக்கு நன்றி. தொடரட்டும் நம் நட்பு..கற்போம்......கற்பிப்போம்.....புரட்சி செய்வோம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-28569561009214728022008-11-02T22:37:00.000+08:002008-11-02T22:37:00.000+08:00திருத்தமிழ் அன்பர்கள் விக்கினேசு, சதீசு இருவரின் ம...திருத்தமிழ் அன்பர்கள் விக்கினேசு, சதீசு இருவரின் மறுமொழியில் காணும் குமுகாய நோக்கு நன்று..!<BR/><BR/><BR/>*****<BR/><BR/>திருத்தமிழ் அன்பர் பகுத்தறிவன், சின்ன சயாபு இருவரின் முதல் வருகையை மகிழ்வோடு வரவேற்கிறேன்.<BR/><BR/>//செத்து தொலைந்துவிடு<BR/>இப்படி வாழ்வதென்றால் - தமிழன் என்கின்ற பெயரைவிடு// என்ற சின்ன சயாபுவின் வரிகள் மிக நன்று! தங்களுக்கு நன்றாக கவிதை வருகிறது. தொடர்ந்து வாருங்கள்.. உங்கள் மறுமொழிகளைக் கவிமொழியில் தாருங்கள்..!<BR/><BR/>*****<BR/><BR/>திருத்தமிழ் அன்பர் திருமூர்த்தி சுப்பிரமணியம்,<BR/><BR/>உங்களை வரவேற்று மகிழ்கிறேன். உங்கள் மறுமொழிக்கு நன்றி.<BR/><BR/>உங்கள் 'தேடுபவன்' வலைப்பதிவு கண்டேன். வலை உலகில் நீங்கள் தனி முத்திரை பதிக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.<BR/><BR/>நல்ல படைப்புகளை நயமாகக் கொடுத்து.. மலேசிய வலைப்பதிவு சோலையைச் செழிக்கச் செய்யுங்கள்!<BR/><BR/>உங்கள் வலைப்பதிவை 'திருமன்றில்' நூலகத்தில் விரைவில் இணைப்பேன்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-2672005307064032702008-11-01T22:58:00.000+08:002008-11-01T22:58:00.000+08:00தமிழைப்பற்றி தங்களுடைய கருத்த்தைப் படித்தேன். எங்க...தமிழைப்பற்றி தங்களுடைய கருத்த்தைப் படித்தேன். எங்கோ படித்த ஞாபகம்...இருந்தாலும் பரவாயில்லை காலத்திற்கேற்றது..தொடரட்டும் உங்கள் தமிழ் தொண்டு..யாராவது முடிந்ததால் வானவில் மற்றும் THR ராகா'வில் ஏற்படும் தமிழ் கொலையை தடுத்து நிறுத்த பாருங்களேன்...இங்கே என்னை காலத்துடன் ஒத்து போகாதவன் என்கின்றார்கள்...என்ன செய்ய?????Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-58529376407906626852008-11-01T18:47:00.000+08:002008-11-01T18:47:00.000+08:00தமிழராய் இருந்தும் தமிழைக் கற்க ஆயிரத்தெட்டு காரணங...தமிழராய் இருந்தும் தமிழைக் கற்க ஆயிரத்தெட்டு காரணங்களை உரைப்பவர்களை சோம்பேறிகள் என்று கூறுவதைவிட வேறென்ன கூறமுடியும்.. <BR/><BR/>விருப்பமில்லாதவர்களை விட்டுத் தொலைப்போம். விரும்பி தமிழ் கற்க வருபவர்களுக்கு சொல்லிக் கொடுப்போம்..Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-57726647766513221782008-11-01T16:21:00.000+08:002008-11-01T16:21:00.000+08:00eelathil poralivu-tamil nyaalatil seeralivu ...eelathil poralivu-tamil nyaalatil seeralivu kolathil vaaltidinum-undran kolatil peralivo tannina patrum vittaai-uyar thaaimoli anbum attrai unnai nee aalvatharke-indru oolkettu poyinayo sontham maranthuvittu-entha sokku podil pattu vanthavar kaaladikke-endrum vaalthu malar kuvittaai innum ettanai kaalamada-pirar echil ilai eduppai pittam telinthuvidu-indrel settu tolainthu vidu ippadi vaalvethendral-tamilan engindra peraividu mudinthaal virainthu mulumanam tirunthu padintha karaiellam paarthullam varunthu tamilmana palipil taalndhu amilumun adangi arivu kol muyandru!!! NANDRI-unggalkuralsinna sayabuhttps://www.blogger.com/profile/14081505256253570561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-64179751490502676882008-11-01T15:54:00.000+08:002008-11-01T15:54:00.000+08:00aandaandu kaalamaai anniyaruku adimaigalai iruntha...aandaandu kaalamaai anniyaruku adimaigalai irunthavargal naam. naatadimai,moliadimai,inadimai, samyaadimai ippadityaaga,,, sendra noottraandil than Periyaar,Paavanar,Paaventhar,Anna, KoSa pondra sandrorgal nammai meettedut thaargal.Annavin tidir maraivu namminattitku perilappu,,,,,,sinna sayabuhttps://www.blogger.com/profile/14081505256253570561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-20801841767808968202008-10-31T17:27:00.000+08:002008-10-31T17:27:00.000+08:00ஐயா,இலக்கிய செறிவு கொண்ட நம்ப மொழி மனதைச் செம்மைப்...ஐயா,<BR/>இலக்கிய செறிவு கொண்ட நம்ப மொழி மனதைச் செம்மைப் படுத்தும்.உணர்ந்தவோர் அறிவர்.கழக இலக்கியங்களில் மனித நேயத்தை உணரலாம்.<BR/><BR/>பாரதி கண்ட கனவைப் போல் நடப்பு அறிவியல் தொழில்நுட்ப அய்வுகளைத் தமிழில் மொழிப்பெயர்த்தால் சோறும் போடும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-76620140897016453432008-10-31T01:21:00.001+08:002008-10-31T01:21:00.001+08:00அடுத்த பகுதியை எதிர்பார்கிறேன்...அடுத்த பகுதியை எதிர்பார்கிறேன்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-60708299829461032482008-10-31T01:21:00.000+08:002008-10-31T01:21:00.000+08:00வணக்கம் ஐயா,ஏற்கனவே இந்தக் கட்டுரை மலேசிய நண்பனில்...வணக்கம் ஐயா,<BR/><BR/>ஏற்கனவே இந்தக் கட்டுரை மலேசிய நண்பனில் தமிழ் சோறு போடும் எனும் தலைப்பில் வந்ததாக ஞாபகம். ஆனால் உறுதியாக சொல்ல முடியவில்லை. இன்று நமது இந்தியர்கள் சிலர் வீட்டில் தமிழ் படித்து என்ன இருக்கு, பேச தேறிந்தால் போதும் எனும் நோக்கில் பிள்ளைகளை சீன பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.<BR/><BR/>அதே போல சிலர் நான் தமிழ் படிக்காமல் போய்விட்டேன் என வருந்துகிறார்கள். ஆனால் படிப்பிற்கு வயது வரம்பில்லை எந்த வயதிலும் கற்றுக் கொள்ளலாம் என தெரியாமலா இருக்கும். படிகாமல் போய்விட்டேன் என தன்னை ஆறுதல் படித்திக் கொள்ளச் சொல்வதாகவே இப்போதெல்லாம் கருதத் தோன்றுகிறது. தமிழ் படிக்கமால் போனது வருத்தமாக உள்ளது என சொல்லி அனுதாபம் தேடுபவரை கண்டால் எரிச்சல் தான் வருகிறது.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.com