tag:blogger.com,1999:blog-12894539.post102974661374863296..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: எசுபிஎம் தமிழ் இலக்கியம் இனி எட்டாக் கனிதானா?சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-12894539.post-67255132218141624482009-10-19T12:21:33.079+08:002009-10-19T12:21:33.079+08:00தாய்மொழிக் கல்வியை கட்டாய தேர்வுப் பாடமாக ஆக்...தாய்மொழிக் கல்வியை கட்டாய தேர்வுப் பாடமாக ஆக்கப் படவேண்டும்.இல்லையேல் கால ஓட்டத்தில் நம் நாட்டில் தமிழ் மொழி வெறும் பேச்சு மொழியாக மட்டுமே இருக்கும். அதுவும் குறைந்த அளவில்Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-77940101046442903472009-10-17T14:55:37.556+08:002009-10-17T14:55:37.556+08:00>திருத்தமிழ் அன்பர் அ.நம்பி,
//நம் சமுதாயத்தில...>திருத்தமிழ் அன்பர் அ.நம்பி,<br /><br />//நம் சமுதாயத்தில் தலைவர்களுக்குப் பஞ்சம் இல்லை//<br /><br />உண்மைதான். ஆனால், அவர்களுள் மொழி, இன, சமய, கலை, இலக்கிய, பண்பாட்டு உணர்வுள்ள தலைவர்களுக்குத்தான் பஞ்சமோ.. பஞ்சம்!!<br /><br />//தொலைநோக்கோடு செயல்படுவார்கள் ஆயின் அடுத்த தலைமுறையினருக்குப் பிரச்சினைகள் குறையும்.//<br /><br />தொலைநோக்கோடுதான் செயல்படுகிறார்கள். ஆனால், அது அவர்களின் சொந்த குடும்ப தலைமுறைக்கே அன்றி.. சமுதாயத்தின் அடுத்த தலைமுறைக்கல்ல..!!<br /><br />இந்தக் கருத்தில் நீங்களும் உடன்படுவீர்கள் என நினைக்கிறேன்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-9612284704929375722009-10-16T18:43:05.310+08:002009-10-16T18:43:05.310+08:00நம் சமுதாயத்தில் தலைவர்களுக்குப் பஞ்சம் இல்லை; தொல...நம் சமுதாயத்தில் தலைவர்களுக்குப் பஞ்சம் இல்லை; தொலைநோக்கோடு செயல்படுவார்கள் ஆயின் அடுத்த தலைமுறையினருக்குப் பிரச்சினைகள் குறையும்.அ. நம்பிhttps://www.blogger.com/profile/14486668717679439224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-34430200850966621702009-10-16T16:41:30.426+08:002009-10-16T16:41:30.426+08:00>பெயரில்லாத் திருத்தமிழ் அன்பரே,
கல்வியியல் நி...>பெயரில்லாத் திருத்தமிழ் அன்பரே,<br /><br />கல்வியியல் நிலையில் பார்க்கும்போது, இத்திட்டமானது சில நன்மைகளைக் கொடுக்கலாம்.<br /><br />ஆனால், பல இனம் - பல மொழி கொண்ட மலேசியச் சூழலில் கூடவே சிக கடுமையான சிக்கல்களும் ஏற்படுகின்றன என்பது மறுப்பதற்கில்லை.<br /><br />நீண்ட கால நோக்கில் பார்க்கப்போனால், இத்திட்டத்தால் தமிழ்மொழிக்குச் சில பாதகமும் பின்னடைவும் ஏற்படக்கூடும் என்பதை முற்றிலுமாக மறுத்துவிட முடியாது.<br /><br />ஆனால், தன் சொந்த மொழியை - இலக்கியத்தைக் கட்டாயம் காத்துநிற்க வேண்டும் என்ற காப்புணர்வு தமிழனுக்கு இருந்தால்.. அல்லது தமிழனுக்கு அத்தகைய உணர்வு ஏற்படுத்தப்பட்டால்..<br /><br />தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் யாராலும் எந்த வகையிலும் அழித்திட முடியாது.<br /><br />அப்படியான தமிழர்கள் நாட்டில் எத்தனை பேர்..?சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-11336243149111179102009-10-16T12:29:32.595+08:002009-10-16T12:29:32.595+08:00MIC perlu mengambil tindakan segera mengenai perka...MIC perlu mengambil tindakan segera mengenai perkara ini. rakyat tunggu jawapan MICAnonymousnoreply@blogger.com