tag:blogger.com,1999:blog-12894539.post948294210613080022..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: தமிழ் காப்பான் நண்பன்; துணை நிற்கட்டும் தமிழன்சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-12894539.post-61840452186480854662009-12-07T12:13:51.389+08:002009-12-07T12:13:51.389+08:00Mr Najib,no tamil no vote for u.thats very much ea...Mr Najib,no tamil no vote for u.thats very much easy.discard anyone who discards tamil.bye bye najib.coconuthttps://www.blogger.com/profile/03977428843227155532noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-30843915062375562272009-12-04T18:27:44.471+08:002009-12-04T18:27:44.471+08:00>திருத்தமிழ் அன்பர் மனோகரன் கிருஷ்ணன்,
உங்கள் ...>திருத்தமிழ் அன்பர் மனோகரன் கிருஷ்ணன்,<br /><br />உங்கள் மறுமொழி சிக்கலின்றி வருகிறது. முன்பு இருந்த 'அடையாளம் தெரியாத' தடை நீங்கிவிட்டது என நினைக்கிறேன்.<br /><br />அந்த இக்கட்டில் உங்கள் ஆறுதலில் தேறுதல் அடைந்தேன். நன்றி.<br /><br />//தமிழர் கூற்றவன் கூட தமிழைப் பழித்தால் கூடி உதைத்து பந்தாடிட வேண்டும்மடா.....//<br /><br />இந்தத் துணிவு எல்லாருக்கும் இருந்தால் நல்லது. இது வன்முறை அன்று.. தற்காப்பு.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-91171936375693185552009-12-04T18:24:19.237+08:002009-12-04T18:24:19.237+08:00>திருத்தமிழ் அன்பர் கே.பாலமுருகன்,
உங்கள் வருக...>திருத்தமிழ் அன்பர் கே.பாலமுருகன்,<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி.<br /><br />//ஒரு மிகப் பெரிய அரசியல் தவறினால் மலேசியாவில் தமிழ் மொழி பயன்பாட்டிலும் தேசிய அளவிலும் புறக்கணிக்கப்படுவதன் விளைவு, அடுத்து அந்த மொழிக்கு உருவாகப் போகும் முதல் சரிவென மதிப்பிடக்கூடும்.//<br /><br />மொழியின் சிறுசிறு சரிவுகள் பின்னாளில் பெரும் கேடுகளை விளைவிக்கும் என்பது வரலாற்றில் நாம் கண்டிருக்கும் உண்மை.<br /><br />இதற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு:-<br /><br />தமிழிலிருந்து பிரிந்து சென்ற தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் இன்று தமிழுக்கு எதிராகவே எ.கே 47 தாங்கி வருகின்றன.<br /><br />தமிழரின் உண்மையான விடுதலை தமிழின் உயிர்ப்பிலும் அதன் தூய்மையிலுமே உள்ளது.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-85152873590277173162009-12-03T17:52:26.654+08:002009-12-03T17:52:26.654+08:00இதோ எனது கவிதை வரிகள் படித்துதான் பாருங்களேன்........இதோ எனது கவிதை வரிகள் படித்துதான் பாருங்களேன்........<br /><br />சோம்பல்முறித்தது போதும்மடா தமிழா ! உன்<br />சேதி என்ன வேன்று கூறு...<br />சாதிவெறி போதும்மடா - தமிழ்ச்<br />சாதி நீ என்று கூறு.....<br />கூடிச் சேர்ந்திட வேண்டும் - தமிழர்<br />கூற்றவன் கூட தமிழைப் பழித்தால்<br />கூடி உதைத்து பந்தாடிட வேண்டும்மடா.....மனோவியம்https://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-35462579326015951102009-12-03T16:52:48.443+08:002009-12-03T16:52:48.443+08:00உங்கள் தொண்டு நல்ல தொண்டு ஐயா...தமிழ் நாளிதழ்களின்...உங்கள் தொண்டு நல்ல தொண்டு ஐயா...தமிழ் நாளிதழ்களின் சேவை போற்றுக் தக்கவை.மனோவியம்https://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-8491496069746828672009-12-03T13:19:09.424+08:002009-12-03T13:19:09.424+08:00http://bala-balamurugan.blogspot.com/2009/12/blog-...http://bala-balamurugan.blogspot.com/2009/12/blog-post_03.html<br />சிறுபான்மை இனத்தின் தாய்மொழிக்கு - மொழி பேரழிவு <br /><br />ஏதோ ஒரு தீவில் குறிப்பிட்ட ஒரு பழங்குடியினரின் மொழியைப் பேசி வாழும் 4 பேர் மட்டும் இருப்பதாகவும் அவர்களுக்குப் பிறகு அந்த மொழி காணாமல் போய்விடும் என்றும் ஆங்கில பத்திரிக்கையில் வாசித்ததாக ஞாபகம். இப்படி வரலாற்றில் காணாமல் போன மொழிகள் ஏராளம்.<br /><br />ஒரு மிகப் பெரிய அரசியல் தவறினால் மலேசியாவில் தமிழ் மொழி பயன்பாட்டிலும் தேசிய அளவிலும் புறக்கணிக்கப்படுவதன் விளைவு, அடுத்து அந்த மொழிக்கு உருவாகப் போகும் முதல் சரிவென மதிப்பிடக்கூடும்.<br /><br />ஒட்டு மொத்தமாக விவாத ஆற்றலும் (உணர்ச்சிவசப்படாமல்) அதிகாரத்தின் முன் மண்டியிடாமல் நியாயமான கோரிக்கைகளை முன் வைத்துப் போராடுவோம். தமிழ் தொன்றுக்கு வாழ்த்துகள். <br /><br />குறிப்பு: மலேசிய நண்பன் பத்திரிக்கை குறித்து எனக்கு அதிருப்தி இருந்த போதும், அவர்களின் இந்தப் போராட்டம் பாராட்டுதலுக்குரியது.கே.பாலமுருகன்https://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-88615778770530982532009-12-03T12:19:50.511+08:002009-12-03T12:19:50.511+08:00>திருத்தமிழ் அன்பர் சி.நா.மணியம்,
உங்கள் தொடர்...>திருத்தமிழ் அன்பர் சி.நா.மணியம்,<br /><br />உங்கள் தொடர் வருகை மகிழ்வையும் ஊக்கத்தையும் கொடுக்கிறது.<br /><br />//ஊர் கூடி தேர் இழுப்போம், அதில் வென்று காட்டுவோம் அய்யா//<br /><br />இந்த மொழிப் போராட்டத்தில் எல்லாரும் வேறுபாடு இன்றி தமிழுக்காகக் குரல் கொடுப்பது நல்ல அறிகுறியாக இருக்கிறது.<br /><br />வெற்றி கிட்டும்.. நம்புங்கள் தமிழனால் முடிந்தால் தமிழால் முடியும்!<br /><br />உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-49211946927410807692009-12-03T12:14:39.402+08:002009-12-03T12:14:39.402+08:00>திருத்தமிழ் அன்பர் ரவிசங்கர்,
உங்களைத் திருத்...>திருத்தமிழ் அன்பர் ரவிசங்கர்,<br /><br />உங்களைத் திருத்தமிழில் காண்பதில் மகிழ்ச்சி. <br /><br />//இந்த 10 பாடத்திட்டம் என்றால் என்ன, மலேசியக் கல்வி முறை பற்றி சற்று விளக்க முடியுமா?//<br /><br />இதுபற்றி விரிவாக எழுதியுள்ளேன். காண்க:-<br /><br />http://thirutamil.blogspot.com/2009/11/blog-post_28.html<br /><br />காலங்காலமாக தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் படித்துவந்த நமது மாணவர்களின் கல்விக் கண்கள் இப்போது பிடுங்கி எடுக்கப்படும் நெருக்கடியில் இங்கு மாட்டித் தவிக்கிறோம்; போராடுகிறோம்.<br /><br />தமிழனுக்கும் தமிழுக்கும் விழுகின்ற ஒவ்வொரு அடியும் மரண அடியாகத்தான் இருக்கிறது.<br /><br />என்ன செய்வது? போராடுவது தமிழன் தலையில் எழுத்தப்பட்ட எழுத்து போலும்.<br /><br />போராடுவோம்..!சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-37336380182460187852009-12-03T08:24:30.457+08:002009-12-03T08:24:30.457+08:00அய்யா உங்களின் தமிழ் தொண்டு ,எங்களுக்கு பெருமையாகவ...அய்யா உங்களின் தமிழ் தொண்டு ,எங்களுக்கு பெருமையாகவும் ஊக்கம் <br />அளிப்பதாகவும் இருக்கிறது அய்யா.உங்களின் போராட்டங்களுக்கு <br />எங்களின் ஆதரவும் அன்பும் என்றும் தோல் கொடுக்கும் அய்யா ,ஊர் கூடி <br />தேர் இழுப்போம் ,அதில் வென்று காட்டுவோம் அய்யா ,வாழ்த்துக்கள் அய்யா .<br />சி.நா.மணியன்.subrahttps://www.blogger.com/profile/13562955076072774927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-87699527675161601782009-12-03T05:34:12.160+08:002009-12-03T05:34:12.160+08:00இந்த 10 பாடத்திட்டம் என்றால் என்ன, மலேசியக் கல்வி ...இந்த 10 பாடத்திட்டம் என்றால் என்ன, மலேசியக் கல்வி முறை பற்றி சற்று விளக்க முடியுமா?<br /><br />நன்றி.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.com