tag:blogger.com,1999:blog-12894539.post873851372407446347..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: செம்ம ஓட்டு செம்ம ஈட்டு! ராகாவுக்குச் செம்ம பாட்டு!!சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-12894539.post-42471016222371046582010-03-07T02:44:11.395+08:002010-03-07T02:44:11.395+08:00பல இலட்சம் தமிழர்கள் வாழும் மலேசியா பற்றிய முறையான...பல இலட்சம் தமிழர்கள் வாழும் மலேசியா பற்றிய முறையான தகவல்கள் ஏதும் இணையத்தில் ஆவணப்படுத்தப்படவில்லை. மலேசியத் தமிழ் நண்பர்கள் இதில் முயற்சி எடுத்து தமிழ் விக்கிப்பீடியா போன்ற களங்களில் பங்களிக்கலாமே? இது தொடர்பாக ஏதும் உதவிகள் தேவையெனில் சொல்லுங்கள். நன்றி.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-55683589215749900402010-03-07T02:44:11.394+08:002010-03-07T02:44:11.394+08:00அடடா, இது குறித்து காவல் துறையில் முறையிடும் அளவு ...அடடா, இது குறித்து காவல் துறையில் முறையிடும் அளவு முனைப்பா? பாராட்டுகள். தமிழ்நாட்டில் இப்படி நடவடிக்கை எடுக்கத் தொடங்கினால் தனியாக மொழிக் காவல் நிலையங்கள் தொடங்கும் வேலைகள் உள்ளன :(<br /><br />மலேசியத் தமிழ் நண்பர்களின் சீரிய தமிழ்க் காப்பு முயற்சிகளை வணங்குகிறேன்.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-10186939816479037692010-02-28T01:43:44.605+08:002010-02-28T01:43:44.605+08:00தாய்த்திரு நாட்டில் தமிழைக் காக்கவும் மீட்டெடுக்கவ...தாய்த்திரு நாட்டில் தமிழைக் காக்கவும் மீட்டெடுக்கவும் பலர் தங்கள் பொன்னான நேரத்தையும் செல்வத்தையும் நலன்களையும் பொருட்படுத்தாமல் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் பணப் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் இத்தனியார் வானொலியிலை மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.ந.தமிழ்வாணன்https://www.blogger.com/profile/11965810862794109277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-55495664518395296052010-02-23T16:54:57.551+08:002010-02-23T16:54:57.551+08:00திருந்துவதற்கு வாய்ப்பு கொடுப்போம். அடம் பிடித்...திருந்துவதற்கு வாய்ப்பு கொடுப்போம். அடம் பிடித்தால் திருத்துவோம். அடி மேல் அடி அடித்தால் அம்மியும் தகரும். அடி உதவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்.Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-576082796995551142010-02-23T08:25:03.638+08:002010-02-23T08:25:03.638+08:00கொஞ்சம்கூட சமுதாயப் பொறுப்பு இல்லாமல்; கொஞ்சமும் ம...கொஞ்சம்கூட சமுதாயப் பொறுப்பு இல்லாமல்; கொஞ்சமும் மொழிமானம் இல்லாமல்; கொஞ்சமும் வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாமல்; பொதுமக்களின் உணர்வுகளைக் <br /><br />நல்ல செருப்பு அடி அய்யா,சீன பெருநாளுக்கு perak ipoh <br />துணிகள் வாங்க சென்றேன் ,அந்த புடவை கடையில் <br />இந்த மானங் கேட்ட வானொலி வாந்திஎடுதுக்கொண்டு <br />இருந்தது ,அதனால் அந்த கடைக்கு ஏறக்குறைய rm500 <br />நட்டம் கடையை மாட்றிவிட்டேன் .subrahttps://www.blogger.com/profile/13562955076072774927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-24109809344195401382010-02-23T08:10:58.668+08:002010-02-23T08:10:58.668+08:00வணக்கம்.
//கொஞ்சம்கூட சமுதாயப் பொறுப்பு இல்லாமல்;...வணக்கம்.<br /><br />//கொஞ்சம்கூட சமுதாயப் பொறுப்பு இல்லாமல்; கொஞ்சமும் மொழிமானம் இல்லாமல்; கொஞ்சமும் வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாமல்;//<br /><br />இந்தச் செம்ம கேடு கெட்ட வானொலி அறிவிப்பாளர்களுக்கு நீங்கள் மேற்கூறியவைகள் எல்லாம் என்ன என்று கேட்பார்கள் ஐயா. இந்தச் செம்ம கேடு கெட்ட வானொலி அறிவிப்பாளர்களைத்தானே நம் இளைஞர்களும் இளைஞிகளும் தலையில் தூக்கி வைத்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள்!!தமிழரண்https://www.blogger.com/profile/12792950604036564457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-637926358366040792010-02-23T02:24:24.349+08:002010-02-23T02:24:24.349+08:00உங்கள் கண்டனம் அனைவரையும் போய் சேரவேண்டும். நல்ல ப...உங்கள் கண்டனம் அனைவரையும் போய் சேரவேண்டும். நல்ல பதிவு வாழ்த்துக்கள்.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com