tag:blogger.com,1999:blog-12894539.post8153231038691563099..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: சந்தனக்காடு:- "வீரத்தமிழன் வரலாற்று ஆவணம்"சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-12894539.post-64305369242585770102008-07-11T15:05:00.000+08:002008-07-11T15:05:00.000+08:00//நமக்குள்ளே நான் தமிழன்.. என் மொழி தமிழ்.. என்ற உ...//நமக்குள்ளே நான் தமிழன்.. என் மொழி தமிழ்.. என்ற உணர்ச்சி மீண்டும் மீண்டும் பொங்கிக்கொண்டே இருந்தது//<BR/><BR/>இத்தொடரை காணும் வாய்ப்பு எனக்கு கொடுத்து வைக்கவில்லை.. மேல் காணூம் வரிகளை படிக்கையில் எனக்கே ஒரு வெறி வருகிறது... தமிழனை இகழ்பவன் அவ்விடமே மடிந்து போக இறைவன் ஒருவன் இருந்தால் வரம் தரட்டும்.<BR/><BR/>சிறப்பான பதிவு... வாழ்த்துக்கள்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-85894477644636342942008-07-10T14:18:00.000+08:002008-07-10T14:18:00.000+08:00சந்தனக்காடு தொலைக்காட்சி தொடர் பற்றி இப்படி ஒரு அர...சந்தனக்காடு தொலைக்காட்சி தொடர் பற்றி இப்படி ஒரு அருமையான விமர்சனத்தை வேறு எவரும் இணையத்தில் எழுதிடவில்லை. ஏன்? தமிழ்நாட்டிலிருந்து கூட எவரும் எழுதவில்லை. ஆனால், மலேசியாவிலிருந்து வரும் திருத்தமிழ் வலைப்பதிவில் திரு.சுப.நற்குணன் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் எழுதியுள்ளார். மலேசியாவில் மொழிப்பற்றும் இனப்பற்றும் மிக்க தமிழர்கள் ழாழ்கிறார்கள் என்பதற்கு இந்தக் கட்டுரை நல்ல எடுத்துக்காட்டு.<BR/><BR/>சந்தனக்காடு மிகவும் அருமையான தொடர் என்பதில் சந்தேகமே இல்லை. இதுபோன்ற இன உணர்வையும் மொழி உணர்வையும் ஊட்டுகின்ற நாடகங்கள் அதிகமாக வரவேண்டும். சன், ஜெயா தொலைக்காட்சிகளில் வருகின்ற நாற்றமடிக்கும் குப்பை நாடகங்களை தமிழர்கள் ஓரங்கட்ட வேண்டும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>இளையவேல் - சிரம்பான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-2635243508341554442008-07-09T11:01:00.000+08:002008-07-09T11:01:00.000+08:00Nanbar Supa. NarkuNan AvarkaLeh,Vanakkam.MakkaL th...Nanbar Supa. NarkuNan AvarkaLeh,<BR/>Vanakkam.<BR/><BR/>MakkaL tholaikkaadchikku Veerappan thodar VeerukoNda thodaraaga irunthathu pohL, thiru thamil agap pakkaththirku tangalin kaddurai inimai sehrkkinRathu. VaalththukkaL<BR/><BR/>anbudan,<BR/>GC. Saru<BR/>SitiawanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-87197278417402209662008-07-09T08:41:00.000+08:002008-07-09T08:41:00.000+08:00திருத்தமிழ் அன்பர் சந்திரன் இரத்தினம் அவர்களே,"ஒரு...திருத்தமிழ் அன்பர் சந்திரன் இரத்தினம் அவர்களே,<BR/><BR/>"ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை; இருநிலம் பிழக்க வேர் வீழ்க்குமே" என்பதற்குப் பொருத்தமாகத் தங்களின் நட்பைப் பார்க்கிறேன். தங்களின், தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள், வலைப்பதிவு மறுமொழிகள் ஆகிய அனைத்தும் கண்டு மனம் நெகிழ்ந்திருக்கிறேன். <BR/><BR/>தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ஐயா!<BR/><BR/>திருத்தமிழ் அன்பர்கள் ஒளியரசன், தமிழ்மறவன், பொன்னறிவு, தேன்தமிழன் ஆகியோரை அன்புடன் வரவேற்கிறேன். தொடர்ந்து எழுதவும்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-51818786824482621002008-07-08T18:24:00.000+08:002008-07-08T18:24:00.000+08:00இனிய நண்பர் சுப.நற்குணன் அவர்களுக்கு, வணக்கம். தங்...இனிய நண்பர் சுப.நற்குணன் அவர்களுக்கு, வணக்கம். தங்களின் எண்ணத்தில் உருவான "தசாவதாரம்" படவிமர்சனம் முற்றிலும் மாறுபட்டிருந்தது. அதோடு எனது சிந்தனையையும் கிளறியது. மிக அற்புதமான சிந்தனை ஐயா....!<BR/><BR/>மேலும், சந்தனக்காட்டுக்குள் இத்தனை வரலாற்று ஆவணமா..? அந்தத் தொடரை காண வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.வருந்துகிறேன். இருப்பினும் அது குறித்த தங்களின் செய்தி என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. தொடர்க உங்களின் சேவை!!! தங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். <BR/>அன்புடன்,<BR/>சந்திரன் இரத்தினம்,<BR/>ரவாங்கு, சிலாங்கூர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-68919209206741583482008-07-07T21:45:00.000+08:002008-07-07T21:45:00.000+08:00வீரத்தமிழன் வீரப்பனின் உண்மை வரலாற்றினைப் படம் பிட...வீரத்தமிழன் வீரப்பனின் உண்மை வரலாற்றினைப் படம் பிடித்துக் காட்டியிருக்கின்ற மக்கள் தொலைக்காட்சிக்கும் மகிழன் கலைக்கூடத்திற்கும் நமது நன்றி<BR/><BR/>தொடரட்டும் உங்கள் பணி<BR/><BR/>தமிழுடன்<BR/><BR/>தேன்தமிழன்<BR/>பகாங்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-36205465084826287632008-07-07T21:42:00.000+08:002008-07-07T21:42:00.000+08:00அருமையான தொடர். ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டிய வர...அருமையான தொடர். ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டிய வரலாற்று ஆவணம்.<BR/><BR/>வீரப்பனைப் பற்றி நாம் கேட்டதையும், படித்ததையும் அடித்துப் போடுகிற அளவுக்கு மக்கள் மத்தியில் உண்மை நிலையினை எடுத்துச் சொல்லியிருக்கின்ற மக்கள் தொலைக்காட்சியினை வாழ்த்துகிறோம்.<BR/><BR/>உலகத்தமிழர்கள் போற்றிக் கொள்ளவேண்டிய வரலாற்றுப் பதிவு.<BR/><BR/>அன்புடன்<BR/>பொன்னறிவு<BR/>சிரம்பான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-10700232867746836332008-07-07T21:38:00.000+08:002008-07-07T21:38:00.000+08:00உண்மை தமிழ் வீரனின் வரலாற்றுக் கதையினை மிக அருமையா...உண்மை தமிழ் வீரனின் வரலாற்றுக் கதையினை மிக அருமையாகப் படம் பிடித்துக் காட்டிய மக்கள் தொலைக்காட்சிக்கும் மகிழன் கலைக்கூடத்திற்கும் ஆயிரமாயிரம் நன்றி.<BR/><BR/>உலக தமிழினத்திற்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகள் அதிகம். அதற்கு சந்தனக்காடு நல்லதோர் எடுத்துக்காட்டு. உண்மைத் தமிழர்கள் தெளிவு பெறுதல் வேண்டும்.<BR/><BR/>வீரத்தமிழன்,<BR/><BR/>தமிழ்மறவன்<BR/>வரலாற்று மாநிலம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-45870447977287452202008-07-07T21:27:00.000+08:002008-07-07T21:27:00.000+08:00உலக தமிழின வரலாற்றில் தனக்கென தனிமுத்திரையைப் பதித...உலக தமிழின வரலாற்றில் தனக்கென தனிமுத்திரையைப் பதித்து தமிழின மேன்மைக்காக தன் வாழ்நாளையே ஈகம் செய்த வீர மறவனின் வரலாற்றினை மிகச்சிறப்பாகப் பதிவு செய்திருக்கின்ற மக்கள் தொலைக்காட்சிக்கும் மகிழன் கலைக்கூடத்திற்கு உலகத் தமிழினத்தின் வாழ்த்துகள் உரித்தாகுக.<BR/><BR/>தமிழ்மறவன் வீரப்பனின் உண்மை நிலையை அறிகின்ற போது உள்ளம் குமுறுகிறது. தமிழ்மொழிக்காகவும் தமிழினத்திற்காகவும் தன் இன்னுயிரை ஈகம் செய்திருக்கின்ற வீரனின் வாழ்க்கை தொடர் உலகத்தமிழினம் பார்க்கவேண்டிய அருமையான தொடராகும்.<BR/><BR/>வாழ்க தங்கள் பணி<BR/>தமிழா ஒன்றுபடு<BR/>தமிழால் ஒன்றுபடு<BR/>தமிழுக்காகவே ஒன்றுபடு.<BR/><BR/>அன்புடன்<BR/>ஒளியரசன் <BR/>கடாரம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-24187166221295223802008-07-07T13:33:00.000+08:002008-07-07T13:33:00.000+08:00என் வெண்பா எழுதலாம் வாங்க தளத்தைத் தங்களுடைய வலையி...என் வெண்பா எழுதலாம் வாங்க தளத்தைத் தங்களுடைய வலையில் தொடுப்புக்கொடுக்கக் கேட்டிருந்தீர்கள் அல்லவா. மகிழ்ச்சியோடு வழிமொழிகிறேன்.நன்றி.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-10168952569135197092008-07-07T13:32:00.000+08:002008-07-07T13:32:00.000+08:00தமிழ்நாட்டில் எந்த நிலையிலும் தமிழர்களின் ஆளுமையை ...தமிழ்நாட்டில் எந்த நிலையிலும் தமிழர்களின் ஆளுமையை விரும்பாத ஏற்றுக்கொள்ளாத தமிழின துரோக்கூட்டத்திற்கு வாழும் தமிழர்களாகிய நாம் எந்த வகையில் எதிர்வினையாற்றப் போகிறோம்...<BR/><BR/>என்பதை ஒவ்வொரு தமிழனும் முடிவெடுக்க வேண்டிய காலமிது...அரியாங்குப்பத்தார்https://www.blogger.com/profile/11778476172936935061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-21291217833451220732008-07-07T12:47:00.000+08:002008-07-07T12:47:00.000+08:00திருத்தமிழ் அன்பர்கள் அகரம்.அமுதா, இனியவள் புனிதா ...திருத்தமிழ் அன்பர்கள் அகரம்.அமுதா, இனியவள் புனிதா இருவரின் மறுமொழிக்கு என் நன்றி உரித்தாகட்டும்.<BR/><BR/>நாம் இலக்கியத்தில் மட்டுமே படித்த தமிழனின் வீரத்தை 'சந்தனக்காடு' நம் கண்முன்னே கொண்டுவந்து காட்டிவிட்டது.<BR/><BR/>தமிழன் வீரம் வீழ்ந்துவிடவில்லை! பூமிப்பந்தில் இன்னும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது, தமிழீழம் போல..சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-89861170694662495652008-07-07T08:33:00.000+08:002008-07-07T08:33:00.000+08:00//தமிழ்த் தொலைக்காட்சி உலகின் தலையெழுத்தையே புரட்ட...//தமிழ்த் தொலைக்காட்சி உலகின் தலையெழுத்தையே புரட்டிப்போட்டு, இதுவரையில் இல்லாத மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி, தனக்கென தனியொரு பாணியை உருவாக்கி தமிழின் விழுமியங்களையும் தமிழரின் தொல்மரபுகளையும் உயர்த்திப்பிடித்து, உலகத் தமிழரின் உள்ளமெல்லாம் நீங்கா இடத்தைப் பிடித்துள்ள ஒரே தமிழ்த் தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சிதான்.<BR/><BR/>தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ் கலை பண்பாட்டுக்கும் முன்னுரிமை கொடுப்பதோடு, மருந்துக்குக்கூட 'சினிமா' எனப்படும் திரைப்படக் குப்பைகளுக்கு அறவே இடம் கொடுக்காமல் மிக வெற்றிகரமாகச் செயல்பட்டு உலகத்தமிழ் நேயர்கள் அனைவரது ஒட்டுமொத்த பாராட்டுதலையும் வாரிக்குவித்துக் கொண்டிருக்கிறது மக்கள் தொலைக்காட்சி.//<BR/><BR/>மாற்றுக் கருத்தே கிடையாது :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-56546972302245772472008-07-06T22:37:00.000+08:002008-07-06T22:37:00.000+08:00வீரப்பனைப் பற்றி முன்பே பல செய்திகள் தெரியும் எனின...வீரப்பனைப் பற்றி முன்பே பல செய்திகள் தெரியும் எனினும் தாங்கள் விவரித்த விதம் என்னை மிகவும் கவருகிறது, அதேவேளையில் அத்தொடரைப் பார்க்கமுடியாமல் போனது பற்றி வருத்தமாகவும் உள்ளது.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-21368250007088453062008-07-06T21:52:00.000+08:002008-07-06T21:52:00.000+08:00அட! மலேசியாவில் தமிழன் தொலைக்காட்சியைப் பார்க்க மு...அட! மலேசியாவில் தமிழன் தொலைக்காட்சியைப் பார்க்க முடிகிறதா? இங்கு சிங்கையில் இல்லை. இக்கட்டுரையைப் படித்தவுடன் அந்த கவலை என்னைத் தொற்றிக்கொண்டது. கட்டுரை அருமை வாழ்த்துக்கள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.com