tag:blogger.com,1999:blog-12894539.post8140730232869138250..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: தமிழர் மரபியல் - பாலியல் நோக்குசுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-12894539.post-43469437329886950062009-08-03T00:55:29.605+08:002009-08-03T00:55:29.605+08:00>அறிவிப்பு:-
மேலே 'வலைப்பதிவாளர்' கூறி...>அறிவிப்பு:-<br /><br />மேலே 'வலைப்பதிவாளர்' கூறியதாக பின்னூட்டம் ஒன்று வந்துள்ளது. அதனைச் சொடுக்கிப் பார்த்ததில்,<br /><br />//Profile Not Available<br /><br />The Blogger Profile you requested cannot be displayed. Many Blogger users have not yet elected to publicly share their Profile. <br /><br />If you're a Blogger user, we encourage you to enable access to your Profile.//<br /><br />என்றுதான் வருகிறது. அந்த அறிவுறுத்தலின் உண்மைநிலையை நான் அறியேன். இது அதிகாரப்படியான அறிவுறுத்தலா அல்லது அச்சுறுத்தலா அதையும் அறியேன்.<br /><br />வலைப்பதிவுகளில் இல்லாத தனிமனித சாடல்களா?<br /><br />மறுமொழிகளில் இல்லாத சவடால்களா?<br /><br />பின்னூட்டங்களில் இல்லாத கடுஞ்சொற்களா? கொச்சைகளா? பச்சைகளா?<br /><br />திருத்தமிழை மட்டும் குறிவைத்து இப்படியொரு அறிவுறுத்தலா? ஏன்? எப்படி? எதற்காக? யாரால்?<br /><br />எது எப்படி இருந்தாலும், <br /><br />1.சாடல்களுடன் வரும் பின்னூட்டங்களுக்கு அதனை விடுப்பவர்களே பொறுப்பேற்க வேண்டும்.. <br />(இதனை ஏற்கனவே அறிவித்தும் இருக்கிறேன்)<br /><br />2.தனிமனித சாடல்கள் இன்றி மரபியல் தொடரும்.. <br /><br />என்பதை அறிவித்துக்கொள்கிறேன்.<br /><br />(பி.கு:- இந்த இடுகைக்குச் சில பின்னூட்டங்கள் வந்துள்ளன. அனைத்திலும் யாரோ ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதால் அனைத்தையும் தவிர்த்துள்ளேன். தனிமனித சாடலில் எனக்கும் உடன்பாடில்லை. என்னுடைய இடுகையிலும் மறுமொழியிலும் தனிமனித சாடல்களைத் தவிர்த்தே வந்துள்ளேன். மற்றவர்களும் இனி தவிர்ப்பது நலமே.)சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-11198947946532445302009-08-01T20:00:22.167+08:002009-08-01T20:00:22.167+08:00Warning:
we watch your blogger system.
please avoi...Warning:<br />we watch your blogger system.<br />please avoid individual criticsm.<br />-bloggers watch<br />(புகார்கள் கிடைத்தமைக்கு அறிவித்துக் கொள்கிறோம்- தனிமனிதரின் வாழ்வு பணி குறித்து சாடல்களையும் இழிவுகளையும் பின்னூட்டங்களாக வெளியீடுவது சட்டப்படி குற்றம்)Unknownhttps://www.blogger.com/profile/14825922316496270589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-67554058534187393132009-07-31T21:34:37.935+08:002009-07-31T21:34:37.935+08:00வணக்கம் நண்பரே....
தங்களுக்குக் கருத்துரைகயாக நான்...வணக்கம் நண்பரே....<br />தங்களுக்குக் கருத்துரைகயாக நான் இட்ட இடுகையைத் தாங்கள் தங்கள் வலைப்பதிவில் வெளியிட்டமை அறிந்து மகிழ்ந்தேன்...<br />தங்கள் தமிழ்ப்பணி பாராட்டுக்குரியது..<br />தமிழ்மரபுக்காவலர்களுள் ஒருவராக நான் தங்களைக் கருதுகிறேன்...<br />திருந்தமிழ், திருமுன்றில் ஆகிய வலைப்பதிவுகள் வழியாகத் தாங்கள் ஆற்றிவரும் பணி பாராட்டுக்குரியது..முனைவர் இரா.குணசீலன்http://www.gunathamizh.blogspot.comnoreply@blogger.com