tag:blogger.com,1999:blog-12894539.post634575917568807205..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: இணையம் வழி தமிழ்க் கற்றல் கற்பித்தல் (பாகம் 1)சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-12894539.post-62897841929639324802011-10-19T01:50:53.378+08:002011-10-19T01:50:53.378+08:00மிக நல்ல முயற்சி சுப.நற்குணன்! பாராட்டுகள்!
//கோல...மிக நல்ல முயற்சி சுப.நற்குணன்! பாராட்டுகள்!<br /><br />//கோலின்சு (1996) என்பார் கூற்றின்படி, 1996 / 1997ஆம் ஆண்டுகளிலேயே கற்றல் கற்பித்தலில் இணையம் ஊடுருவி வளர்ந்துவிட்டது என்கிறார்//<br /><br />மிக அருமையான தமிழில், மிக அறிவான செய்திகளை மிக அழகாகத் தொகுத்து வழங்கியுள்ளார் சிங்கைப் பேராசிரியர் <b>முனைவர் சுப. திண்ண்ணப்பன்</b>. இந்நூல் 1995 இல் தமிழில் வெளியாகியது! நூலில் தலைப்பு <b>கணினியும் தமிழ் கற்பித்தலும்</b> புலமை வெளியீடு (கிடைக்கும் இடம் ஐந்தினைப் பதிப்பகம் திருவல்லிக்கேணி, சென்னை 600 005)செல்வாhttps://www.blogger.com/profile/12040552141670850337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-25231334435831844272011-10-19T01:26:15.753+08:002011-10-19T01:26:15.753+08:00உங்களின் ஆக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் தளம் அ...உங்களின் ஆக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் தளம் அமையும் .இந்த தளத்தை நீங்கள் பார்த்தீர்களோ தெரியாது . இன்னமும் நிறைய சேர்க்க இருக்கிறது . அறிவியல் ,வரலாற்று தகவல்களும் உள்ளது . <br />http://www.ewow.lk/index.php?option=com_content&view=frontpage&Itemid=110<br /><br />http://www.ewow.lk/சுதர்ஷன் https://www.blogger.com/profile/07423079669232416213noreply@blogger.com