tag:blogger.com,1999:blog-12894539.post547193479294135420..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: கிரந்தக் கிறுக்கர்கள் சிந்தனைக்கு...சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-12894539.post-9079053158607105402008-09-05T15:22:00.000+08:002008-09-05T15:22:00.000+08:00அன்புள்ள வாசு; இலங்கேஷ்வரன்,தங்களை வரவேற்கிறேன். த...அன்புள்ள வாசு; இலங்கேஷ்வரன்,<BR/>தங்களை வரவேற்கிறேன். திருத்தமிழ் பற்றி தாங்கள் கூறியயுள்ள கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-44235227296501040012008-09-01T11:50:00.000+08:002008-09-01T11:50:00.000+08:00அன்புள்ள சுப.நற்குணன் அவர்களுக்கு வணக்கம். நான் ஒர...அன்புள்ள சுப.நற்குணன் அவர்களுக்கு வணக்கம். நான் ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியராகப் பணிபுரிகிறேன். என்னுடைய நண்பனின் மூலமாக உங்கள் திருத்தமிழ் அகப்பக்கத்தைக் கேள்விப்பட்டேன். என்னுடைய தமிழ் தாகத்தைத் தீர்த்துவைக்கும் நீர் ஊற்றாக உங்கள் அகப்பக்கம் விளங்குகிறது. தமிழைப் பற்றிய சிறப்பாக கட்டுரைகள் நிறைய எழுதியுள்ளீர்கள். பல நூல்களில் தேடி படிக்க வேண்டிய விஷயங்கள் உங்களுடைய அகப்பக்கத்தின் மூலம் எனக்குக் கிடைக்கிறது. சில கட்டுரைகளை நகல் எடுத்து என்னுடைய வகுப்பறைக் கற்றல் கற்பித்தலிலும் பயன்படுத்தி வருகின்றேன். இப்படி இணையத்தில் ஒரு அகப்பக்கத்தைத் திறக்கவேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் எனக்கு நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதற்குத் தாங்கள் ஏதேனும் உதவி செய்ய இயலுமா? மேலும் மேலும் பற்பல பயனான கட்டுரைகளை எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன். இத்துடன் முடித்துக்கொண்டு விடைபெறுகிறேன். நன்றி.<BR/><BR/>-இலங்கேஷ்வரன், சுங்கை பட்டாணி, கெடா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-3675987807338365372008-08-29T23:22:00.000+08:002008-08-29T23:22:00.000+08:00kirantham patri nalla thelivaana vilakkam. nandri....kirantham patri nalla thelivaana vilakkam. nandri. -m.vasuAnonymousnoreply@blogger.com