tag:blogger.com,1999:blog-12894539.post4532148603383919462..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: தமிழ் ஆண்டு – ஓர் அறிவியல் விளக்கம்: கருத்தரங்கம்சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-12894539.post-39179379109724652322009-04-24T20:05:00.000+08:002009-04-24T20:05:00.000+08:00வணக்கம் ஐயா,
கருத்தரங்கில் கலந்துக் கொள்ளும் வாய்...வணக்கம் ஐயா,<br /><br />கருத்தரங்கில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. தமிழ் ஆண்டு புத்தகத்தை தனியாக வாங்கிக் கொள்ள வசதிகள் உண்டா?<br /><br />நீங்கள் அறிமுகம் செய்த தமிழ் நாள்காட்டியை பயன்படுத்தி வருகிறேன். தினமும் அதில் இருக்கும் சிறு சிறு குறிப்புகளை படிக்க மறப்பதில்லை. இது நல்லதோர் முயற்ச்சி. வருதமான விடயம் என்னவென்றால் பலரும் புரியவில்லை என்றே சொல்கிறார்கள். கொஞ்சமாகினும் தமிழறிவு உள்ளவர்களே விளங்கிக் கொள்ள முடிகிறது.<br /><br />இறுதியாக தமிழர் திருநாள் பற்றி கூறி இருந்தீர்கள் இல்லையா. நம்மக்களிடையே அது நல்ல நகைச்சுவையாக தான் இருக்கிறது போங்கள். திருநாள், பெருநாள், புத்தாண்டு என நமது தரமான?! வனோலியும், தொலைக்காட்சியுமே போதுமான அளவுக்கு குழப்பிவிட்டுவிட்டது.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-37551312222478786772009-04-24T19:27:00.000+08:002009-04-24T19:27:00.000+08:00அன்புநிறைந்த நற்குணனுக்கு!
வணக்கம். தங்களின் இந்தத...அன்புநிறைந்த நற்குணனுக்கு!<br />வணக்கம். தங்களின் இந்தத் திருத்தமிழ்ப் பதிவைப் பார்வையிடச் சந்தர்ப்பம் தந்த விக்னேஷ்வரனுக்கு முதல் நன்றிகள். இன்று கொஞ்சம் நேரமிருந்ததால் தமிழ்வெளியின் கட்டுரைகளை ஆறுதலாக வாசிக்க முயன்றேன். முதல் 20 பதிவுகளில் அவரது ஆண் விந்தில் எழுதப்பட்ட சரித்திரம் என்ற கட்டுரையைப் படிக்க அவரது வலைப்பதிவினுள் நுழைந்தேன்!<br /><br />அவரது ஏப்ரல் இடுகைகள் 9 இனுள் இலங்கையைச் சாம்பலாக்கு என்ற கட்டரையை வாசித்துவிட்டு மீண்டும் அவரது பதிவை சற்று நோட்டமிட்டபோது அவரது நான் வாசிக்கும் பதிவுகளில் முதலாவதாகத் தென்பட்ட திருத்தமிழ் - தமிழ் ஆண்டு – ஓர் அறிவியல் விளக்கம் கருத்தரங்கம் என்ற கட்டுரையை பார்த்தேன் - வாசித்தேன். உடனேயே தமிழ்ச்செல்வனுடன் தொடர்பு கொண்டேன். தங்களையும் விசாரித்தேன். தற்போது 2 விடயங்களுக்காக இதை இடுகையிடுகிறேன். ஒன்று சுயநலம் - மற்றது பொது நலம். எனக்கு நீங்கள் உங்களிடமுள்ள சகல நூல்களின் பட்டியலைத் தெரியப்படுத்தவதோடு நாளை மறுதினம் நடைபெறவுள்ள கருத்தரங்கில் வெளியாகும் புத்தகங்களை அனுப்பி வைப்பது எனக்கு. அது எனது சுயநலம். மற்றது. தமிழ்வெளி போன்ற இணையத்தளங்களில் தெரியப் படுத்தி நல்ல விடயத்தை தெரியவைக்கலாம் என்பது இரண்டாவது பொது நலம். தேவையற்ற அறிவுக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தப்படாத அரட்டை விடயங்களைக் காட்டிலும் இப்படியான அறிவுபூர்வமான கருத்துக்கள் என் போன்றவர்களுக்கு பெரும் உதவிபுரியும் என்கிற ஒரு பொது நலம். <br /><br />அதிகம் எழுதவில்லை. பின்னர் தொடர்கிறேன்.<br /><br />என்றும் அன்புடன்<br />தங்க. முகுந்தன்.தங்க முகுந்தன்https://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.com