tag:blogger.com,1999:blog-12894539.post4135058703792690284..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: பதிவுலகப் பூமாலையில் மலேசிய நறும்பூக்கள்சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-12894539.post-9537982832194681522010-05-08T21:34:42.421+08:002010-05-08T21:34:42.421+08:00மிக்க மகிழ்ச்சி.. ‘ஓலைச்சுவடி’யையும் அங்கீகரித்து ...மிக்க மகிழ்ச்சி.. ‘ஓலைச்சுவடி’யையும் அங்கீகரித்து தமிழ்மண வாசகர்களுக்கு அறிமுகம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஐயா. வாழ்க உங்கள் தமிழ்த் தொண்டு!Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-48344538157544284882010-05-07T09:25:40.685+08:002010-05-07T09:25:40.685+08:00உண்மைதான்உண்மைதான்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-73399902418431568362010-05-06T11:02:09.123+08:002010-05-06T11:02:09.123+08:00தமிழ் மணம் பரப்பும் மலேசிய வலைப்பதிவுகளை தமிழ் மனம...தமிழ் மணம் பரப்பும் மலேசிய வலைப்பதிவுகளை தமிழ் மனம் கமழ முகவுரை எழுதிய தங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா.. சொல்லப்போனால் மலேசிய வலைப்பதிவுலகம் மயக்கம் தரும் நிலையில்தான் இருக்கின்றன. இன்னும் வளரவேண்டிய தூரம் மிகவும் அதிகம்..எத்தனையோ அருமையாக எழுதிய வலைப்பதிவாளர்கள் இப்பொழுது எழுதுவதில்லை. ஏன் என்று தெரியவில்லை. புதிய பதிவாளர்கள் வருகையும் குறைவுதான் என்றே எனக்கு தோண்றுகிறது. தமிழக மற்றும் உலகத் தமிழ் வலைப்பதிவாளர்கள் அட்டகாசமாக வலைப்பூவில் வலம் வந்துக்கொண்டிருக்கும் போது மலேசிய வலைப்பதிவாளர்கள் எங்கே பிந்தங்கிவிடுவோமே என்ற கவலை அதிகரித்திருக்கின்றது.. இதற்கு எதாவது செய்யவேண்டும் தகமைமிக்க சான்றோர்கள்.நன்றி ஐயா..வாழ்க வளமுடன்மனோவியம்https://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.com