tag:blogger.com,1999:blog-12894539.post4117692023084159450..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 4சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-12894539.post-76570379628090735572011-01-15T11:36:23.614+08:002011-01-15T11:36:23.614+08:00தமிழ் புத்தாண்டு தைத் திங்களில் தான் துவங்க வேண்டு...தமிழ் புத்தாண்டு தைத் திங்களில் தான் துவங்க வேண்டும் என்பதை வரலாற்று சுவடுகளோடு எடுத்து உரைத்து இருக்கிறீர்கள். <br />நல்ல பதிவுத் தொடர்.<br />பல அரிய தகவல்களை அறிய உதவியமைக்கு நன்றி.aalungahttps://www.blogger.com/profile/13390299914708894846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-58456893303915550392008-07-19T23:51:00.000+08:002008-07-19T23:51:00.000+08:00தைத்திங்கள் தான் தமிழ் புத்தாண்டு என்று ஒரு முறை ம...தைத்திங்கள் தான் தமிழ் புத்தாண்டு என்று ஒரு முறை மலேசிய நண்பன் நாளிதழில் படித்தேன். அண்ணன் ஆதி. குமணன் எழுதியது. இப்பொழுது இன்னும் நன்றாகப் புரிகிறது.<BR/><BR/>ஆனால் இன்னும் பல இதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் சித்திரை முதல் நாளைத் தான் தமிழ் புத்தாண்டு என்று காட்டுகின்றனர். தை முதல் நாளை பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் என்று மட்டும் தானே சொல்கின்றனர்!!! இதனை யாரால் மாற்ற முடியும்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-7044762295924351192008-06-01T16:29:00.000+08:002008-06-01T16:29:00.000+08:00திருத்தமிழ் அன்பர் செல்வகணேசன் அவர்களே..,கிருஷ்ணர்...திருத்தமிழ் அன்பர் செல்வகணேசன் அவர்களே..,<BR/><BR/>கிருஷ்ணர் - நாரதர் கதை உண்மையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அக்கதை முழுக்க முழுக்க ஆரியவழி வந்த சில சமயத்தாரின் நம்பிக்கைகளில் ஒன்றாக ஆகிவிட்டது. அதைப்பற்றி நாம் விவாதிப்பதில் நன்மை எதுவுமில்லை. <BR/><BR/>ஆனால், அந்தக் கதையைக் கொண்டுவந்து தமிழனோடும், தமிழர் புத்தாண்டோடும் தொடர்புபடுத்தி பேசுவதைத்தான் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அடுத்தவன் வீட்டுக் குப்பைகளையும் கழிவுகளையும் நம் வீட்டில் வந்து கொட்டினால் நாம் பொறுத்துக்கொள்வோமா? அப்படித்தான் இதுவும்.<BR/><BR/>கிருஷ்ணர் - நாரதர் கதையை அவர்களோடு வைத்துக் கொள்ளட்டும். சமயம், இறைநம்பிக்கை, மதம் என்ற போர்வையில் அதனைக்கொண்டுவந்து தமிழனின் தலையில் கட்டவேண்டாம் என்பதே நம்முடைய வாதமும் வேண்டுகோளும் ஆகும்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-23961069006555634942008-04-25T09:46:00.000+08:002008-04-25T09:46:00.000+08:00சித்திரைப் புத்தாண்டுக்கும் கிருஷ்ணர் நாரதரர் கதைக...சித்திரைப் புத்தாண்டுக்கும் கிருஷ்ணர் நாரதரர் கதைக்கும் தொடர்பு உள்ளதாகச் சிலர் பழங்காலம் தொடங்கி கதைக்கட்டி விட்டுள்ளனர் என நினைக்கிறேன். இதற்கு சரியான விளக்கம் கிடைக்குமா?<BR/><BR/>இப்படிக்கு,<BR/>செல்வகணேசன்<BR/>சிகாமட்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-37965018872054369142008-04-22T09:28:00.000+08:002008-04-22T09:28:00.000+08:00வணக்கம். தமிழ்ப் புத்தாண்டு எது என்ற குழப்பத்தில் ...வணக்கம். தமிழ்ப் புத்தாண்டு எது என்ற குழப்பத்தில் இருந்துவந்த எனக்குத் தங்களின் இந்த 4 பாகங்களாக வெளிவந்த கட்டுரை நல்லதொரு தெளிவினைக் கொடுத்தது என்றால் மிகையில்லை. நல்ல தெளிவான விளக்கம் கிடைத்தது. என்னுடைய நண்பர்கள் பலருக்கு தங்களின் கட்டுரையைப் படியெடுத்துக் கொடுத்துள்ளேன்.<BR/><BR/>இருப்பினும், இப்போது நடப்பில் வடமொழிப் பெயர்களைக் கொண்டிருக்கும் 60 ஆண்டுகள் தமிழர்கள் கண்ட ஆண்டுமுறை என்றால், அதனுடைய பெயர்கள் ஏன் தமிழாக இல்லை? மற்றும் இராசி, நட்சத்திரம் போன்றவற்றின் பெயர்களும் தமிழாக இல்லை! <BR/><BR/>இது மனதுக்கு நெருடலாக உள்ளது. இதற்குத் தங்களின் விளக்கம் கிடைக்குமா?<BR/><BR/>மிக அருமையான வலைப்பதிவை நடத்திக்கொண்டிருக்கும் தங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும். திருத்தமிழ் என்ற வலைப்பதிவின் பெயரும் அருமை. தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி.<BR/><BR/>அன்புடன்,<BR/>இளையவேல்,<BR/>சிரம்பான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-3818753254165316222008-04-15T12:34:00.000+08:002008-04-15T12:34:00.000+08:00நான்கு பாகங்களையும் படித்தேன். உங்களின் அனைத்துத் ...நான்கு பாகங்களையும் படித்தேன். உங்களின் அனைத்துத் தகவல்களும் மிகவும் பயனுள்ளதாய் இருந்தன. மிக தேவைப்படும் ஒரு பதிவு இது. நன்றி. <BR/><BR/>http://blog.nandhaonline.comநந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.com