tag:blogger.com,1999:blog-12894539.post3844434014783319897..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: எழுத்துச் சீர்மை:- பதிவர்களுக்குத் திறந்த மடல்சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-12894539.post-35039255146943557912010-05-15T01:19:17.241+08:002010-05-15T01:19:17.241+08:00தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம்,
எழுத்துச் சீர்மை தொட...தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம்,<br /><br />எழுத்துச் சீர்மை தொடர்பான தங்களின் கட்டுரை காலத்திற்கேற்ற ஒன்று. தமிழ் இனம்,மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் மீட்ட இயலாத அளவிற்கு வெகுதூரம் பயணித்துவிட்ட நம் தமிழ் மக்களின் அறியாமையை தட்டியெழுப்ப பல காரியங்களைச் செய்யவேண்டி உள்ளது. இதை விடுத்து, “போகப் போகும்” காலத்தில் தமிழைக்காக்கின்றேன் என்று பெயர் பதிக்கத் துடிக்கும் அந்தத் “தமிழ் செம்மொழி மாநாட்டு” ஏற்பாட்டாளர்கள் கண்டிப்பாக இதை உணர்ந்தே ஆகவேண்டும்.<br />இவர்களது இந்த மாற்றம் காணப்படுவதற்கு முன்னதாக இது அறிவுபூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் ஆய்வுசெய்யப்பட வேண்டும். <br />இதுவரை நூல்களாகவும், பதிவுகளாகவும் அமைந்துவிட்ட தமிழின் நிலை என்ன?<br />இதை விடுத்து.. உலக அளவில் தமிழையும் தமிழ் இனத்தையும் மேம்படுத்த செய்யத்தக்க காரியங்களையும், தமிழ் இனத்தை மீட்டெடுக்கவும், காக்கவும் செய்யவேண்டிய காரியங்கள்தான் என்ன என்பதையும் கண்டறியவல்லவா ஆய்வு மாநாடு நடத்தவேண்டும்..<br />சிந்திப்பார்களா....<br />நன்றி.<br /><br />தமிழ்க்குமரன்,<br />கோல கெட்டில்,<br />கடாரம்.Karthigasuhttps://www.blogger.com/profile/02171155636216020110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-85975477244779906162010-05-10T11:25:20.284+08:002010-05-10T11:25:20.284+08:00@திருத்தமிழ் அன்பர் நற்கீரன்,
எழுத்துச் சீர்திருத...@திருத்தமிழ் அன்பர் நற்கீரன்,<br /><br />எழுத்துச் சீர்திருத்தத்தால் ஏற்படப் போகும் விளைவுகளை இன்னும் அணுக்கமாக ஆய்வு செய்து நடுநிலையோடு அறிவிக்க வேண்டும்.<br /><br />ஒருதலை சார்பாக செயல்பட்டு - ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி புறக்கதவு வழியாக இதனைச் செய்துவிட நினைப்பது வரலாற்றுப் பிழையாகப் போய் முடியும்.<br /><br />தமிழுக்கு அயலான் செய்யும் தீங்கு எள் மூக்கு அளவுதான். ஆனால், தமிழனே செய்யும் தீங்குகள் பரங்கி அளவுக்குப் பெரிதாக உள்ளது.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-81311437675360611812010-05-10T11:21:30.783+08:002010-05-10T11:21:30.783+08:00@திருத்தமிழ் அன்பர் ராதாகிருஷ்ணன்,
தங்கள் வரவுக்க...@திருத்தமிழ் அன்பர் ராதாகிருஷ்ணன்,<br /><br />தங்கள் வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-54895992464569331852010-05-10T01:48:44.157+08:002010-05-10T01:48:44.157+08:00தமிழ் மொழியில் எழுத்துச் சீர் திருத்ததை தன்னிச்சைய...தமிழ் மொழியில் எழுத்துச் சீர் திருத்ததை தன்னிச்சையாக தமிழ்நாடு அரசு செய்ய முடியுமா? <br /><br />எல்லா இந்திய மொழிகளும் தேவநாகிரி எழுத்தில் எழுதப்பட வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள் (http://www.indianexpress.com/news/All-Indian-languages-should-adopt-Devnagari-script--Da-Bhi/611785). அதன் ஒரு படியாக இது இருந்து விட வாய்ப்பு உள்ளது. <br /><br />இது வரை எழுதப்பட்ட, பதிக்கப்பட்டவை எல்லாம் வாசிக்க முடியாதாக ஆக்கிவிடும் அவலத்தை எளிமையாக எடுத்துவிடலாகாது.நற்கீரன்https://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-9849503249261097432010-05-10T01:25:52.727+08:002010-05-10T01:25:52.727+08:00அன்புடையீர்,
எழுத்துச் சீர்மை தொடர்பான உங்களின் க...அன்புடையீர்,<br /><br />எழுத்துச் சீர்மை தொடர்பான உங்களின் கட்டுரை தெவையான நேரத்தில் தெளிவான கருத்துக்களைத் தெரிவிக்கிறது. நன்றி. <br />தமிழ் எழுத்துச் சீர்மை இப்போது இந்தக் கால கட்டத்தில் தேவையற்றது. மக்களைக் குழப்பத்தில் தள்ளும் வழி. தமிழ் எழுத்தை மாற்ற விரும்புவோர் தங்களீன் வீண் பிடிவாத்தை விடுவார் களாக.<br /><br />அன்புடன் ராதாகிருஷ்ணன் மே 8, 2010Unknownhttps://www.blogger.com/profile/01267490620951342993noreply@blogger.com