tag:blogger.com,1999:blog-12894539.post366655545958109102..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: மக்கள் ஓசையைச் சிந்திக்கும் வேளையில்சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-12894539.post-90906733904636179412008-09-30T01:37:00.000+08:002008-09-30T01:37:00.000+08:00மக்கள் ஓசைக்கு எழுதிய கண்டனத்தில் சரியான கருத்துகள...மக்கள் ஓசைக்கு எழுதிய கண்டனத்தில் சரியான கருத்துகளை அழகுற அடுக்கியிருக்கிறீர்கள். இதற்கெல்லாம் கண்டிப்பாக அவர்களால் சரியான பதிலைச் சொல்ல முடியாது.<BR/><BR/>"மக்கள் ஓசை அல்ல" என்று வரிசையாக அடுக்கியுள்ள வரிகள் அவர்களின் வயிற்றில் கண்டிப்பாக எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும்.<BR/><BR/>எது எப்படியோ, இறுதி வெற்றி என்பது நமது தமிழுக்குதான். தமிழின் வெற்றி திரு.இரா.திருமாவளவன் வெற்றியும் ஆகும்!ஆதவன்https://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-56538457904125499932008-09-28T14:53:00.000+08:002008-09-28T14:53:00.000+08:00திருத்தமிழ் அன்பர் சந்திரன்,தங்களின் அன்பான வேண்டு...திருத்தமிழ் அன்பர் சந்திரன்,<BR/><BR/>தங்களின் அன்பான வேண்டுகையை ஏற்று அந்தத் தலைப்பை நீக்கியுள்ளேன்.<BR/><BR/>தமிழ்ப் பற்றாளர்களின் மனங்களைப் புண்படச் செய்யும் சில செயல்களை மக்கள் ஓசை நீண்ட காலமாக செய்துவந்துள்ளது. <BR/><BR/>அதன் உச்சமாகத்தான் இப்போது இரா.திருமாவளவன் ஐயா மீது பாய்ந்துள்ளது.<BR/><BR/>தமிழ் மொழி இனத்தின் நலன் கருதி சொல்லப்பட்ட ஒரு சரியான செய்தியை உள்வாங்கிக்கொண்டு தக்க மாற்றங்களைச் செய்யாமல், தடித்த சொற்களால் கண்டன அறிக்கை வெளியிட்டதில் நமக்கெல்லாம் கொஞ்சம் வருத்தம் தான்.<BR/><BR/>அந்த வருத்தத்தின் விளைவுதான், இந்தக் கட்டுரை.<BR/><BR/>28.9.08 ஞாயிறு ஓசையில் 'இராஜ சபையில்' ஆசிரியர் அவர்கள் நல்ல விளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த விளக்கத்தை அப்போதே எழுதியிருந்தால் இப்போது இவ்வளவு சிக்கல் வந்திருக்காது.<BR/><BR/>மற்றபடி மக்கள் ஓசையின் சில நல்ல பணிகளைப் போராட்டங்களை நாம் மறுக்கவோ மறைக்கவே முடியாது. ஆசிரியர் எம்.இராஜன் அவர்கள் மீது நமக்கு எப்போதுமே நல்ல மதிப்பும் அவர் எழுத்துகளின் மீது பற்றும் நம்பிக்கையும் கொண்டவன் நான்.<BR/><BR/>இதனை அவரே ஓரளவு அறிந்தவர்தான். இருந்தாலும், என்னுடைய பார்வையில் அவருக்குச் சில கருத்துகளை முன்வைக்க விரும்பினேன். அவ்வளவுதானே தவிர, இதனால் எந்தவொரு பகைமையும் பூசலும் துளிகூட கிடையாது.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-26432522965084435072008-09-28T14:08:00.000+08:002008-09-28T14:08:00.000+08:00சுப.நற்குணன் ஐயா அவர்களே,"மக்கள் ஓசை மண்ணைக் கவ்வி...சுப.நற்குணன் ஐயா அவர்களே,<BR/><BR/>"மக்கள் ஓசை மண்ணைக் கவ்வியது" என்ற கடுஞ்சொல் உங்கள் தமிழ்த்திருவாயிலிருந்து வரலாமா..? இது தகுமா...? <BR/><BR/>தவறுகள் எங்கோ நடந்திருக்கின்றன என்பது உண்மைதான். அதனைச் சுட்டிக் காட்டுவது உங்கள் போன்றவர்களின் கடமைதான். மறுப்பதற்கில்லை. உங்கள் கடமையுணர்வினைப் பாராட்டுகின்றேன்.<BR/><BR/>இருப்பினும், மக்களின் குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கும் "மக்கள் ஓசையை" தாங்கள் இப்படிக் கடிந்து பேசுவதுதான் சற்று வேதனையாய் உள்ளது.<BR/><BR/>புண்பட்ட நெஞ்சங்களின் சினங்களைக் குறைப்பதற்கு நாம் அனைவரும் பாடுபடுவோம். அதனைத் தங்களால் இலகுவாக செய்ய முடியும். தங்கள் மீது எனக்கு நம்பிக்கையுண்டு.<BR/><BR/>இணைவோம்..வெல்வோம்..மகிழ்வோம்.!<BR/><BR/>அன்புடன்,<BR/>தங்களின் திருத்தமிழ்த் தோழன்,<BR/>சந்திரன் இரத்தினம்,<BR/>ரவாங்கு, சிலாங்கூர்.Anonymousnoreply@blogger.com