tag:blogger.com,1999:blog-12894539.post3337903341329566225..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: எசுபிஎம்12: உரிமை இழக்கலாமா? உயிர்த்தமிழ் இறக்கலாமா?சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-12894539.post-25978172655405831312010-02-02T23:10:39.826+08:002010-02-02T23:10:39.826+08:00>திருத்தமிழ் அன்பர் தமிழ்வாணன்,
//புகார் கொடுத...>திருத்தமிழ் அன்பர் தமிழ்வாணன்,<br /><br />//புகார் கொடுத்த மாணவனின் நிலை என்னவாகும்? //<br /><br />இதற்கெல்லாம் இனி நமது மாணவர்களும் சரி பெற்றோர்களும் சரி பயந்துகொண்டிருக்க தேவையில்லை.<br /><br />நமது உரிமைக்காக - நலனுக்காக -எதிர்காலத்திற்காக சிலவற்றைத் துணிந்து செய்ய வேண்டும்.<br /><br />அதை நோக்கி நமது மாணவர்களையும் பெற்றோர்களையும் வழிநடத்துவோம்.<br /><br />இந்த வேலையை அந்தந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் செய்யலாம். நேரடியாக அவர்கள் தலையிடத் தேவையில்லை. பொது அமைப்புகளுக்குத் தகவல் கொடுத்து உதவலாம்.<br /><br />நாடு முழுவதிலும் உள்ள நமது இயக்கங்கள் இதில் முனைந்து செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும்.<br /><br />//கேட்பதை முழு மனதில்லாமல் கொடுத்து விட்டு எந்த இடத்தில் அணை போடலாம் என்று அறிந்தவர்கள்.//<br /><br />மிகச் சரி ஐயா.என்ன பண்ணுவது இவர்களைத்தான் நம்பி நம் மக்களும் ஆட்டு மந்தைகளாக ஓட்டுகளைப் போடுகின்றனர்.<br /><br />நமது வாய்ப்பேச்சுக்கு அஞ்சாதவர்களையும் கைப்பேச்சின் (ஓட்டு) மூலம் எச்சரிக்க முடியுமே நம்மால்..!! நம்மவர்கள் சிந்தித்தால் நல்லது.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-89137401055974307122010-02-01T21:15:29.865+08:002010-02-01T21:15:29.865+08:00நமது மாணவர்கள் 12 பாடங்களை எடுப்பது எப்பது அவர்களு...நமது மாணவர்கள் 12 பாடங்களை எடுப்பது எப்பது அவர்களுடைய உரிமையாகும். ஆகவே, அதனைத் தடுக்கவோ தடை போடாவோ யாருக்கும் உரிமையில்லை.//<br /><br />நிச்சயமாக நமது மாணவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி இனி வரும் எல்லா காலங்களிலும் தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் தேர்வுப் பாடங்களாக எடுத்திட வேண்டும்.<br /><br />//தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் தேர்வுக்கு எடுப்பதை தடுக்கின்ற பள்ளிகள் இருக்குமானால் உடனடியாக அதுகுறித்து புகார் செய்ய வேண்டும். //<br /><br />இங்குதான் இடிக்கிறது.புகார் கொடுப்பின் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும்? உதாரணத்திற்கு ஒரு தலைமை ஆசிரியர் மீது புகார் கொடுத்த பின் அவருக்கு வெறும் வாய் வழி கண்டிப்புக்களும் அல்லது அதற்கு மேல் ஒரு எச்சரிக்கை கடிதம் மட்டும் கொடுக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம், அதன் பிறகு புகார் கொடுத்த மாணவனின் நிலை என்னவாகும்? <br />அல்லது எத்தனை மாணவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர்கள் ஒரு இடை நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது தமிழுக்காக புகார் கொடுக்க முனைவர்? <br />இக்கேள்வியை கல்வி துணை அமைச்சரிடமும் மீட்புக் குழு சந்திப்பில் கேட்கப் பட்டது, அதற்கு முறையான பதில் தராமல் முதலில் புகார் தெரிவியுங்கள் பிறகு பார்ப்போம் என்று கூறிவிட்டார் மிகுந்த நம்பிக்கையோடு கல்வி துணை அமைச்சர். <br /><br />கேட்பதை முழு மனதில்லாமல் கொடுத்து விட்டு எந்த இடத்தில் அணை போடலாம் என்று அறிந்தவர்கள்.<br /><br />பிறகு இதற்கு தீர்வுதான் என்ன என்று கேட்டால் அதற்கும் எங்களிடம் பதில் உள்ளது.ஆனால் தேர்வுப் பாடங்களை 12 என்று அறிவிக்காமல் 10+2 என்று கூறும் அரசாங்கத்திடம் எத்தகைய தீர்வும் எடுபடாது என்று மக்கள் அறிவர்.Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.com