tag:blogger.com,1999:blog-12894539.post2446427987634099165..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 4)சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-12894539.post-2015223716492109832009-07-29T01:14:12.127+08:002009-07-29T01:14:12.127+08:00>கணேசன்,
//யாரோ சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து அ...>கணேசன்,<br /><br />//யாரோ சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து அதுவும் "பெயரிட்டு" தாக்குவதற்காக ஒரு கூட்டத்தை anounymous என்று பேசி முடிவெடுக்கப்பட்ட திட்டமோ ஐயா உங்களது?//<br /><br />பதிவு எழுதுவதன்றி யாதொன்றும் அறியேன் பராபரமே!!<br /><br />திட்டம் போட்டுத் தாக்குவதற்கு எனக்கு எந்த அடிப்படைக் காரணமும் கிடையாது. தமிழ்மரபுக் காப்பைத் தவிர.<br /><br />//அப்படிப் பார்த்தீர்களென்றால் தமிழ் நவீன எழுத்தாளர்களள (இதுவரை பாலியலை எழுதியவர்கள்), அவர்களின் நட்பு வேண்டும், அதனால் அவர்களைத் தாக்கினால் உங்களுக்கு மன வலிமை இல்லையா ஐயா?//<br /><br />அடிப்படையே இல்லாக் குற்றச்சாட்டு.<br /><br />//திருத்தமிழின் அவுள்பொடிக்கு கடாரத்தில் உள்ள ஒரு இளம் எழுத்தாளர்தான் பலிகடாவா?//<br /><br />இந்த எழுத்துப்போரை முதலில் தொடங்கியது திருத்தமிழ் அல்ல என்பதை நினைவுறுத்துகிறேன். யாருடனும் போர் புரியும் முனைப்பிலும் திருத்தமிழில் பதிவிடவில்லை.<br /><br />//ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் யாருடைய தனிமனிதர் சாடலையும் அனுமதிருக்கக்கூடாது. //<br /><br />அப்படியானால் நீங்கள் எழுதியதும் தனிமனிதர் சாடல்தான் என்று சொல்ல வருகிறீர்கள். அப்படித்தானே?<br /><br />பின்னூட்டங்களுக்கு மறுமொழியாளர்களே பொறுப்பு.<br /><br />//உங்களின் தனிப்பட்ட குரோதமும் பழி தீர்க்கும் எண்ணமும் ஈடேறிவிட்டது.//<br /><br />தனிப்பட்ட குரோதமா? <br />எனக்கா? <br />யாருடன்? <br />எப்படி? <br />ஏன்? <br />எவ்வளவு காலமாக?<br /><br />//என்னைப் பொறுத்தவரையில் தவறு செயதவன் எவனாக இருந்தாலும் நியாயமாக தட்டிக் கேட்க வேண்டும்//<br /><br />சிறுமைகண்டு பொங்கும் உங்கள் போர்குணம் வாழ்க!<br /><br />ஐயா.. ஒன்று...<br />ம.நவினைத் தட்டிக்கேட்க விரும்பும் நீங்கள் மற்றவர்களையும் அப்படியே கேட்க வேண்டும்.<br /><br />அல்லது...<br />மற்றவர்கள் படைக்கும் நவினத்திலும் பின்நவினத்திலும் பாலியலிலும் உங்களுக்கும் உடன்பாடு என்றால் ம.நவினோடும் உடன்பட வேண்டும்.<br /><br />உங்கள் நிலைப்பாடு எதுவோ?சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-73671756768872466522009-07-28T20:05:41.672+08:002009-07-28T20:05:41.672+08:00என்னய்யா இது, தமிழில் பாலியல் வேண்டாம் என்று சொல்க...என்னய்யா இது, தமிழில் பாலியல் வேண்டாம் என்று சொல்கிறீர்கள், அப்படிப் பாலியலைப் பச்சையாக எழுதியிருந்த நவீனின் கவிதையைக் கொடுத்தால் சிண்டு முடிப்பது என்று இப்படி அப்பட்டமாக பேசுகிறீர்கள்.<br />அப்படியென்றால் யாரோ சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து அதுவும் "பெயரிட்டு" தாக்குவதற்காக ஒரு கூட்டத்தை anounymous என்று பேசி முடிவெடுக்கப்பட்ட திட்டமோ ஐயா உங்களது?<br /><br />அப்படிப் பார்த்தீர்களென்றால் தமிழ் நவீன எழுத்தாளர்களள (இதுவரை பாலியலை எழுதியவர்கள்), அவர்களின் நட்பு வேண்டும், அதனால் அவர்களளத் தாக்கினால் உங்களுக்கு மன வலிமை இல்லையா ஐயா?<br /><br />திருத்தமிழின் அவுள்பொடிக்கு கடாரத்தில் உள்ள ஒரு இளம் எழுத்தாளர்தான் பலிகடாவா?<br /><br />மமனமிக்க தமிழனின் குரலின் பொய்மை. தனிப்பட்ட நபரின் பெயர் சிண்டு முடிப்பது என்றறல் ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் யாருடைய தனிமனிதர் சாடலையும் அனுமதிருக்கக்கூடாது. ஆனால் நிலைமை அப்படீ இல்லை. உங்களின் தனிப்பட்ட குரோதமும் பழி தீர்க்கும் எண்ணமும் ஈடேறிவிட்டது.<br /><br />வாழ்த்துகள். என்னைப் பொறுத்தவரையில் தவறு செயதவன் எவனாக இருந்தாலும் நியாயமாக தட்டிக் கேட்க வேண்டும்<br /><br />கணேசன் கடாரம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-45209662348927165992009-07-28T17:42:50.001+08:002009-07-28T17:42:50.001+08:00>மரத்தமிழன் கணேசன்,கடாரம்
உங்கள் மறுமொழியை வெள...>மரத்தமிழன் கணேசன்,கடாரம்<br /><br />உங்கள் மறுமொழியை வெளியிடாமைக்கு வருந்துகிறேன். அதில், 'சிண்டுமுடிக்கும்' சூட்சுமம் நிறைந்திருந்தது. ம.நவின் என்பவரை இங்கு ஏன் வீணே வம்புக்கு இழுக்கிறீர்கள்? <br /><br />உங்களுக்கு மனவுரமிருந்தால் அவரிடம் நேரடியாக அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கலாம்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-4832180340849349222009-07-28T17:36:29.152+08:002009-07-28T17:36:29.152+08:00>தமிழ்வாணன்,
உங்கள் கருத்துகளை 'அமுக்குப் ...>தமிழ்வாணன்,<br /><br />உங்கள் கருத்துகளை 'அமுக்குப் போட்டுவிடுவேன்' என்று நினைத்து அடுத்தமுறை இரண்டு தடவை பின்னூட்டம் போட வேண்டாம் அன்பரே. <br /><br />கருத்து வேறுபாடுகள் இயல்புதானே. அதனால், ஆக்கமான கருத்துமோதல் நலம்தானே!<br /><br />//நீங்கள் உங்கள் தரப்புக்காக எடுத்துக் கொண்ட செயமோகனின் பதிவு உங்கள் கருத்துக்களுக்கே முரண் படுகிறதே?//<br /><br />நிச்சியமாக முரண்படவில்லை.<br /><br />"காதலும் காமமும் தமிழ் இலக்கியத்தில் புதிதல்லவே!"<br /><br />என்று அதே பின்னூட்டத்தில் நான் எழுதியிருப்பதைக் கவனிக்கவும்.<br /><br />//மனவியல் நிலையில் இன்னும் அணியமாகாத மக்களிடம் - பாலியல் கல்வியறிவு பெறாத மக்களிடம் - பாலுணர்ச்சி பற்றிய புரிதம்(பிரக்ஞை) அறவே இல்லாத மக்களிடம்" என்று எப்படி கூற்று இடலாம்? யார் கூற்று சரி ? யார் கூற்று தவறு?//<br /><br />அப்படியானால், நமது மக்கள் தமிழ் மரபு இலக்கியங்களை கசடற கற்று வைத்துள்ளார்கள்; பாலியல் விடயத்தில் முழுப்புரிதம் கொண்டுள்ளார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?<br /><br />அப்படியிருந்தால், இன்று 'பாலியல்' பற்றி பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கும் நிலைமை நமக்கு வந்திருக்காதே!<br /><br />மரபு இலக்கியத்தை ஒழுங்காய் படித்திருந்தால் 'பாலியல்' பற்றிய நெறியை ஊட்டியிருக்கும்; பண்பாட்டை ஊட்டியிருக்கும்.<br /><br />மரபை விட்டதன் காரணமாகத்தான் இன்று நமது மக்கள் 'பாலியல்' என்றாலே பதகளத்தோடு பார்க்கிறார்கள்.<br /><br />//கதை, கவிதை என்று உணர்வுகளோடு அணுகினால் 'பாலியல்' வன்கொடுமையில் போய் முடியும்" . மேற்கண்ட நிலையினை நோக்கினால் நீங்கள் பாலியல் பற்றிய தவறான கருத்தினை உடையவராக உள்ளீர்கள் போலிருக்குதே?//<br /><br />இந்த வரிகளை அதற்கு மேலே இருக்கும் //பாலியல் ஒழுக்கக்கேடுகளைச் கதைகளில் சித்தரிப்பதால் 'பாலியல் அறிவு' வளர்ந்துவிடுமா?// என்ற செய்தியோடு அல்லவா நீங்கள் படித்திருக்க - புரிந்திருக்க வேண்டும்.<br /><br />பாலியலில் தவறான கருத்து உடையவனாக இருந்தால்..<br /><br />//'மலரினும் மெல்லிது காமம்' என்ற உயரிய பண்பாட்டை நோக்கி மாந்த மனங்களை உயர்த்த நினைப்பதும் அதனை நோக்கி இலக்கியம் படைப்பதும் முடியாதா? தேவையற்றதா?//<br /><br />என்று எழுதியிருப்பேனா?<br /><br />எதிர்மறையில் நின்று வினாக்களைத் தொடுத்து, உங்களைப் போல் ஐயப்பட்டவர்களுக்கு நல்ல விளக்கம் கிடைக்கச் செய்தமைக்கு மிக்க நன்றி தமிழ்வாணன்.<br /><br />மீண்டும் வருக! உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-65299870845430437042009-07-28T12:50:34.950+08:002009-07-28T12:50:34.950+08:00வணக்கம் 28- 8- 2009
எழுத்தாளர் செயமோகனின் கருத்து...வணக்கம் 28- 8- 2009<br /><br />எழுத்தாளர் செயமோகனின் கருத்து<br /><br />// எங்கெல்லாம் இலக்கியம் இருக்கிறதோ அங்கெல்லாம் பாலுணர்விலக்கியமும் உண்டு. பழங்குடிப் பாடல்கள் முதல் பேரிலக்கியப் பரப்பு வரை. வேதங்களில், பைபிளில்.. இந்திய காவிய மரபின் இரு உச்சங்களான கம்பனையும் காளிதாசனையும் பாலுணர்வெழுத்தின் இரு சிகரங்களாகவே சொல்ல வேண்டும். // <br /><br />உங்கள் கருத்து<br /><br />தமி்ழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் ( பாகம் 2 )<br /><br />பாலுணர்வு’ கருத்தாடல்களுக்கும் அணுகுமுறைகளுக்கும் இன்னமும் அணியமாகி (தயாராகி) இருக்கவில்லை என்பதுதான் நடப்பியல்(நிதர்சனம்).<br /><br />நிலைமை இப்படியிருக்க, மனவியல் நிலையில் இன்னும் அணியமாகாத மக்களிடம் - பாலியல் கல்வியறிவு பெறாத மக்களிடம் - பாலுணர்ச்சி பற்றிய புரிதம்(பிரக்ஞை) அறவே இல்லாத மக்களிடம் ‘பின்நவினம்’, ‘பாலியல்’ என கொண்டுவந்து மண்டைக்குள் திணிப்பதும் புலன்களுக்குள் பூட்டுவதும் சரியான அணுமுறைதானா என்பது சிந்திக்கத்தக்கது.<br /><br />தமி்ழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் ( பாகம் 2 )பின்னோட்டத்தில் <br /><br />அறிவு நோக்கோடு அணுகினால் 'பாலியல்' கல்வியாக படியும். கதை, கவிதை என்று உணர்வுகளோடு அணுகினால் 'பாலியல்' வன்கொடுமையில் போய் முடியும் என்பது என் கருத்து.<br /><br />கேள்விகள்<br /><br />செயமோகனின் கருத்துப்படி "பாலியல் இலக்கியம் ( கதை, கவிதை ,பாடல் ,காப்பியம் ,செய்தி, உரை, கலாகலேட்சபம் மற்றும் மக்களிடையே உலா வந்த பலனவும்) ஆதி காலம் தொட்டே உள்ளது". அப்படியிருக்க நீங்கள் எப்படி நம் மக்களை" மனவியல் நிலையில் இன்னும் அணியமாகாத மக்களிடம் - பாலியல் கல்வியறிவு பெறாத மக்களிடம் - பாலுணர்ச்சி பற்றிய புரிதம்(பிரக்ஞை) அறவே இல்லாத மக்களிடம்" என்று எப்படி கூற்று இடலாம் ? யார் கூற்று சரி ? யார் கூற்று தவறு? <br /><br />செயமோகனின் கருத்துப்படி "பழங்குடிப் பாடல்கள் ,வேதங்களில்,கம்பனையும் காளிதாசனையும் பாலுணர்வெழுத்தின்" ,இப்படி கதை ,கவிதை ,காப்பியம் அதையெல்லாம் தாண்டி மத நீதி நூல்களிலும் பாலியல் இருக்க , உங்களின் கருத்துப்படி"கதை, கவிதை என்று உணர்வுகளோடு அணுகினால் 'பாலியல்' வன்கொடுமையில் போய் முடியும்" . மேற்கண்ட நிலையினை நோக்கினால் நீங்கள் பாலியல் பற்றிய தவறான கருத்தினை உடையவராக உள்ளீர்கள் போலிருக்குதே?<br /><br />நீங்கள் உங்கள் தரப்புக்காக எடுத்துக் கொண்ட செயமோகனின் பதிவு உங்கள் கருத்துக்களுக்கே முரண் படுகிறதே?Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-9727173259464706642009-07-27T22:43:50.293+08:002009-07-27T22:43:50.293+08:00வணக்கம் ஐயா.
சிறப்பான பதிவிற்கு வாழ்த்துக்கள். நவி...வணக்கம் ஐயா.<br />சிறப்பான பதிவிற்கு வாழ்த்துக்கள். நவின எழுத்தாளர்களின் படைப்புகள் "பாலியல் கிளர்ச்சி" கலவாமல் பயன் தமிழ்ச்சமுதாயத்திற்குப் பயன்மிக்க படைப்பாக விளங்க இப்பதிவு துணை புரியும். தொடர்க...<br /><br />உதயன்,<br />மலேசியா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-55436960293675499392009-07-27T17:20:02.974+08:002009-07-27T17:20:02.974+08:00>மணிமாறன், கூலிம்
>கந்தசாமி, சு.பட்டாணி
&g...>மணிமாறன், கூலிம்<br /><br />>கந்தசாமி, சு.பட்டாணி<br /><br />>மாறன், சிம்பாங்<br /><br />உங்கள் கருத்துகளுக்கு நன்றி. தொடர்ந்து வருக!சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-26135814445802360592009-07-27T17:17:37.438+08:002009-07-27T17:17:37.438+08:00>மானமுள்ள நவின இலக்கியன்,
வருகைக்கு நன்றி. நீங...>மானமுள்ள நவின இலக்கியன்,<br /><br />வருகைக்கு நன்றி. நீங்களும் நவின இலக்கியப் படைப்பாளி என்கிறீர்கள். <br /><br />//என் படைப்புகளில் அறவே பாலியல் கிளர்ச்சி கலவாமல் எழுதி வருகின்றேன். இனியும் எழுதுவேன்.//<br /><br />என்று உறுதியும் வழங்கியுள்ளீர்கள். மகிழ்ச்சி. உங்கள் கதைக்கு நல்ல கருவையும் களத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அதனை நயமாக - நாகரிகமாகச் சொல்லும் வழியறிந்து சொல்லுங்கள். அதற்குக் கொஞ்சம் மரபிலக்கணத்தையும் புரட்டிப் பாருங்கள்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-49290364691742922482009-07-27T14:58:50.755+08:002009-07-27T14:58:50.755+08:00சிறந்த கட்டுரைகளை வழ்ங்கும் தங்களுக்குப் பாராட்ட்ட...சிறந்த கட்டுரைகளை வழ்ங்கும் தங்களுக்குப் பாராட்ட்டுகள்<br /><br />தொடருங்கள்<br /><br />மாறன் சிம்பாங்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-22307869648649754442009-07-27T14:57:37.699+08:002009-07-27T14:57:37.699+08:00மனிதன் பண்படவே அன்றைய நிலையில் இலக்கியங்கள் பயன்பட...மனிதன் பண்படவே அன்றைய நிலையில் இலக்கியங்கள் பயன்பட்டன. ஆனால் இன்றைய நிலையில் இளம்பிஞ்சுகளின் மனதில் பாலியல் எனும் நஞ்சை விதைக்கும் போக்கும் அதைச்சரி என்று சொல்வதும் வருத்தத்துக்குரியது<br /><br />அன்புடன்<br />கந்தசாமி சுங்கை பட்டாணிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-62076355431784760672009-07-27T14:55:09.248+08:002009-07-27T14:55:09.248+08:00வணக்கம்
கட்டுரை சிறப்பு தொடர்ந்து எழுதுங்கள்
அன...வணக்கம் <br />கட்டுரை சிறப்பு தொடர்ந்து எழுதுங்கள்<br /><br /><br />அன்புடன்<br />மணிமாறன் கூலிம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-28049110359397534732009-07-27T14:38:15.488+08:002009-07-27T14:38:15.488+08:00மலேசிய நவின எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்...மலேசிய நவின எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய செய்தியை வழங்கி உள்ளீர்கள் ஐயா. என் படைப்புகளில் அறவே பாலியல் கிளர்ச்சி கலவாமல் எழுதி வருகின்றேன். இனியும் எழுதுவேன்.<br /><br />அன்புடன்,<br />மானமுள்ள நவின இலக்கியன்Anonymousnoreply@blogger.com