tag:blogger.com,1999:blog-12894539.post1626206374295538489..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: தரங்குறைகிறது தமிழ்க்கல்வி! யார் பொறுப்பு?சுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-12894539.post-44478974580939856392009-10-27T20:46:57.075+08:002009-10-27T20:46:57.075+08:00இரா. சிவா கருத்தை ஆமோதிக்கின்றேன்இரா. சிவா கருத்தை ஆமோதிக்கின்றேன்அடலேறுhttp://adaleru.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-22375039478830780382009-10-19T23:38:13.637+08:002009-10-19T23:38:13.637+08:00தமிழைச் சரியாக கற்காத தமிழாசிரியர்களும் பொறுப்பு எ...தமிழைச் சரியாக கற்காத தமிழாசிரியர்களும் பொறுப்பு என்பேன்.இரா. சிவாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-40969433780492793202009-10-05T23:56:14.937+08:002009-10-05T23:56:14.937+08:00//.... பாடத்திட்டப் பிரிவினரே ஆவர். இவர்களின் செயற...//.... பாடத்திட்டப் பிரிவினரே ஆவர். இவர்களின் செயற்பாடு தமிழின் தரத்தைவிட தங்கள் கருத்தை மேலாகக் கருதும் போக்கையே காட்டுகிறது.//<br /><br />உண்மை ஐயா இது. தங்களின் தெளிவான உண்மையான கருத்தை அவர்கள் மேலாகக் கருதினால் பரவாயில்லை. ஆனால், தங்களுக்கே ஒழுங்காகத் தமிழ்தெரியாமல் இருக்க, நாம் சுட்டிக்காட்டினாலும், "எங்களுக்குத் தெரியும், தமிழில் எதை எழுதலாம் எழுதக்கூடாது என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோன் என்கின்றனர் சில முக்கிய அதிகாரிகள். இவர்கள் என்ன சங்கம் வைத்துத் தமிழ் வளத்தவர்களா? வளர்த்துக்கொண்டிருப்பவர்களா? <br /><br />மாணவர்கள் செய்யும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து அதே தவற்றைச் செய்தால், ஆசிரியரே சினங்கொண்டு அடித்துவிடுகிறார். அப்படியிருக்க இந்தப் பாடத்திட்டப் பிரிவினரை என்ன செய்வது? சொன்னாலும் விளங்கமாட்டது? அவர்களே சொந்தமாக உணர்ந்தும் திருத்திக்கொள்ளுவதும் இல்லை.<br /><br />உடனடியாக இலக்கண இலக்கிய விளக்கவுரையில் உள்ள தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் பாடத்திட்ட அதிகாரிகள்!!<br /><br />இப்படிக்கு;<br /><br />அவர்களின் ஒரு சில பட்டறையில் கலந்துகொண்ட தமிழாசிரியர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-12171686401192724382009-10-03T17:44:16.829+08:002009-10-03T17:44:16.829+08:00>திருத்தமிழ் அன்பர் மனோகரன் கிருஷ்ணன்,
எழுத்து...>திருத்தமிழ் அன்பர் மனோகரன் கிருஷ்ணன்,<br /><br />எழுத்துபிழைகள் சமயங்களில் சில இடங்களில் நம்மையும் அறியாமல் வந்துவிடுவது உண்டுதான். <br /><br />ஆனால், அதற்காக கொஞ்சமும் வருத்தமே படாமல்.. தக்கவர் சுட்டும்போது திருத்திக் கொள்ளாமல்.. தகுதியானவரின் தகவுரையைக் கேட்காமல்.. போவதென்பது கண்டிக்கப்பட வேண்டியதுதான். <br /><br />//திருத்துவதற்க்கு வழிமுறைகளை சொல்லித் தாருங்கள்.எங்களை போன்றோருக்கு ஏதுவாக இருக்கும்.//<br /><br />நீங்கள் சொல்லும் இந்தப் பண்பு இருந்துவிடாலே போதுமானது. தமிழில் பிழைகளைப் காலப்போக்கில் பெருமளவில் குறைத்துவிடலாம்.<br /><br />பி.கு:-நான் எழுதிய "இனியத் தமிழ் ஏடு; இலவய இதழ் - புதிய உதயம்" என்ற இடுகையில் "இனியத்" என்று வலிமிகுந்து வந்த பிழையை அன்புடை ஐயா அ.நம்பி அவர்கள் சுட்டி மின்மடல் விடுத்தார். <br /><br />ஆம்! தவறு என்று உணர்ந்தேன். உடனே திருத்தி விட்டேன். ஐயாவின் அன்பான சுட்டுதலுக்கு நன்றியும் சொன்னேன்.<br /><br />இப்படி நம்மையும் அறியாமல் ஏற்படும் பிழைகளைத் திருத்திக்கொள்ள எல்லாரும் அணியமாக இருந்தால் தமிழ் வளம்பெறும்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-60278217966797320112009-10-03T17:35:55.491+08:002009-10-03T17:35:55.491+08:00>திருத்தமிழ் அன்பர் புலவன் புலிகேசி,
தங்களை மு...>திருத்தமிழ் அன்பர் புலவன் புலிகேசி,<br /><br />தங்களை முதன்முறையாகத் திருத்தமிழில் காண்கிறேன். அன்பு வரவேற்பு சொல்கிறேன்.<br /><br />//இவர்களை குற்றம் சொல்வதைவிட நமது தமிழில் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏன் நிகழவில்லை என சிந்தித்து செயல்பட்டால் நிச்சயம் தமிழ்க் கொலையைத் தவிர்க்கலாம்//<br /><br />எந்த மொழியும் தானாகக் கண்டுபிடிப்புகளைச் செய்துகொள்ளாது. அந்த மொழிக்குச் சொந்தக்காரன்தான் முனைந்து கண்டுபிடிப்புகளைச் செய்ய வேண்டும்.<br /><br />ஒன்று சொல்கிறேன். தன் சொந்த கண்டுபிடிப்பு.. உருவாக்கம்.. தன் சொந்த இரத்தம்.. தன் சொந்த பிள்ளைக்குத் தமிழன் அன்னிய மொழியில் பெயர் வைக்கிறானே! <br /><br />எங்கே போய் முட்டிக்கொள்வது?<br /><br />இந்த நிலையில் அறிவியல் கண்டுபிடிப்புக்கு இவன் தமிழில் பெயர்வைப்பான்.. தமிழை வளர்ப்பான் என்று நினைக்கிறீர்களா நண்பர் புலவர் புலிகேசி?சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-89775069864936704712009-10-03T17:31:00.739+08:002009-10-03T17:31:00.739+08:00>திருத்தமிழ் அன்பர் ஐயா அ.நம்பி,
//பழனத்தில் க...>திருத்தமிழ் அன்பர் ஐயா அ.நம்பி,<br /><br />//பழனத்தில் களை வளர்ப்போர் உணர்ந்தால் சரி.//<br /><br />உணர்த்த வேண்டியவர்கள் உணர்த்திக்கொண்டேதான் இருக்கிறோம்.<br />உணரவேண்டியவர்கள் உறங்கிக்கொண்டிருக்கிறார்களோ? என்றுதான் எண்ணத் தோன்றுகிறது ஐயா.<br /><br />தங்கள் வரவுக்கு நன்றி.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-26646289967865780532009-10-03T11:26:47.689+08:002009-10-03T11:26:47.689+08:00உண்மைதான் ஐயா.எனக்கே மிகவும் வெட்கமாக இருக்கிறது....உண்மைதான் ஐயா.எனக்கே மிகவும் வெட்கமாக இருக்கிறது.எழுத்து பிழைகள் மிகவும் மலிந்து விட்டன.திருத்துவதற்க்கு வழிமுறைகளை சொல்லித் தாருங்கள்.எங்களை போன்றோருக்கு ஏதுவாக இருக்கும்.மனோவியம்https://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-40873361797632806352009-10-03T10:46:28.410+08:002009-10-03T10:46:28.410+08:00//ஆசிரியர்களா? விரிவுரைஞர்களா? பேராசிரியர்களா? கல்...//ஆசிரியர்களா? விரிவுரைஞர்களா? பேராசிரியர்களா? கல்வி அதிகாரிகளா? ஊடகங்களா? ஏடுகளா? எழுத்தாளர்களா?//<br /><br />இவர்களை குற்றம் சொல்வதைவிட நமது தமிழில் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏன் நிகழவில்லை என சிந்தித்து செயல்பட்டால் நிச்சயம் தமிழ்க் கொலையைத் தவிர்க்கலாம்....புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-42374489696936196972009-10-03T08:56:29.259+08:002009-10-03T08:56:29.259+08:00//`உங்கள் குரல்’ இதழின் இந்தக் கருத்துக்கு மறுமொழி...//`உங்கள் குரல்’ இதழின் இந்தக் கருத்துக்கு மறுமொழியாக, உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.//<br /><br />பழனத்தில் களை வளர்ப்போர் உணர்ந்தால் சரி.<br /><br />வேறு ஏதும் கூற விரும்பவில்லை ஐயா.அ. நம்பிhttps://www.blogger.com/profile/14486668717679439224noreply@blogger.com